மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, August 3, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 107

சௌம்யாவை தேடி   கேரளா வரை குரூர மனதோடு வந்திருக்கும் இந்த இரு அயோக்கியர்கள்  மாநிலம்  விட்டு மாநிலம் வந்து சேர்ந்ததன் பின்னனி வேறு விதமானது.  கிருபா கரைக்கு வந்து காரை எடுத்துக் கொன்டு போனதை பார்த்து தான் நயவஞ்சகமாக இந்த படகு வீடு வரை நாயகி சௌம்யாவை இரைதேடி வந்திருக்கிறார்கள்.

இவர்கள் இங்கே எப்படி வந்தார்கள்? ஏண் வந்தார்கள்?  இவர்களை இங்கே வரவழைத்தது எது? நோக்கம் என்ன? என்ன காரணம்?

 

அதற்கு காரணம்  பேராசை, குறுக்கு வழி, அளவுக்கு  மீறிய காமம், சௌம்யாவின் இளமை பொங்கும் அழகு.

மேலும், இவர்கள் யாருக்குமே உண்மையாக இல்லை.

தன்னை ஆதர்ஷ நாயகனாக நினைத்து முழுவதுமாக தன்னை ஷ்யாம்க்கு அர்ப்பணித்தாள்  அந்த கெஸ்ட் ஹவுஸ் எதிரில் ஷ்யாம் வீட்டில் குடித்தனம் செய்யும் சுந்தரி.

ஆனால்,  ஷ்யாம் அவளையும் விட வேறொன்று கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். ஷாம் அபர்ணா மீது ஆசைப்பட்டான். இது காமப் பெருநதி அல்ல., காமச்சேறு. இவர்களே உருவாக்கி கொண்ட வெறும் காமச்சுழல்.

 பிரசன்னாவுக்கு சுந்தரியை விட்டுக் கொடுத்தால் தான் சௌம்யா கிடைப்பாள் என்பதால் சுந்தரியை அவன் பிரசன்னவுக்காக தயார் செய்ய நினைத்தது தான் அயோக்கியத்தின் உச்சகட்டம் .   தனக்கு கிடைத்த கள்ள காதலியை இன்னொருவனுக்கு  வாரி கொடுக்கலமா?

அது போலதான் அபர்னாவுடன் போதும் என பிரசன்னா நினைக்கவில்லை. இளம்பெண் அபர்ணாவை விட அவன் போகஸ்., குடும்ப இல்லத்தரசி சுந்தரி மேல் இருந்தது. அவளுக்காக எதையும் செய்யும் அளவிற்கு அவன் மூளை மழுங்கினான்.

ஆனால், சுந்தரி கூடவே ஒரு போனஸ் ஒன்று கிடைத்தது. அதுதான் சுந்தரியின் தங்கை சாதனா.

அதன் பின்னணி எதிர்பாராதது.

 

சுந்தரியின் தங்கை  சாதனா தன்னுடைய மாமியார் மாமனார் கணவனுடன் அக்கா வீட்டிற்கு வந்தாள். அவர்களது  கிறிஸ்துமஸ், புத்தாண்டு, டூர் பிளானே கன்னியாகுமரியை சுற்றி விட்டு போவதுதான்.

 ஆனால்,  தனக்கு மிகவும் பிடித்த ஆக்டர் ஷாம் தன் எதிர் வீட்டில் தான் இருக்கிறான்''  என அக்கா அடிக்கடி போட்டோக்களை எடுத்து அனுப்பியதால் அவன், மீது கொண்ட கிரஷ் காரணமாக எப்படியாவது அக்கா வீட்டில் சில நாட்கள் இருந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்து கணவனையும் ஃபேமிலியையும் டைவர்ட் செய்து அவர்கள் மார்த்தாண்டத்திற்கு திரும்பினார்கள்.

 இதனாலேயே நாகப்பட்டினம், திருச்செந்தூர், ராமேஸ்வரம் போகும் டூர் மாற்றப்பட்டு மார்த்தாண்டம்  டவுனுக்கு தேன்திட்டுக்கு வரும்படி ஆகிவிட்டது.  சாதனா சுந்தரியின் வீட்டில் நுழைந்த நாள் முதலே ஷாமை தான்  எதிர்வீட்டில் தேடிக் கொண்டிருந்தாள் .

ஆனால் அக்காளிடம் எப்படி கேட்பது?

இரவு எல்லோரும் படுக்கப் போன பிறகு தான் அக்காவிடம் நைசாக விசாரித்தாள். "என்னக்கா? ஷ்யாம் கூட அவ்ளோ க்ளோசா இருக்கீங்க., ரெண்டு பேரும் போட்டோ வேற எடுத்து வச்சிருக்க?  மாமா பார்த்தா என்ன ஆவுறது?" எனக் கேட்டாள்.

உண்மையிலேயே அக்கா, அந்த நடிகருடன் வெறும் சிநேகம் மட்டும்தான் கொண்டிருப்பாள்' என நினைத்தாள். ஏனென்றால் அவளுக்கு சுந்தரி பற்றி தெரியும். சாதனா கல்யாணத்திற்கு முன்பே கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், சுந்தரி அந்த விஷயத்தில் ஒழுக்கமாக இருந்தவள்.

மன்மதனே ஆனாலும் மயங்காதவன் தான் இந்த அக்கா. அப்படிப்பட்டவள் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் இன்னொரு ஆணுடன் வேறு விதமான உறவைக் கொண்டிருப்பாள்' என்பதை அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

 ஆனால், இரு பெண்களும்  அருகருகே படுத்துக்கொண்டு  ஷாமைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்படி பேசிக் கொண்டிருப்பது ரெண்டு பேருக்குமே மிகவும் பிடித்தமாக இருந்தது .

ஷாம் என்ற உடனேயே அக்காவின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவதை சாதனா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

"ம்ம் செம்மையா இருக்காரு இல்லே? போட்டால  ஜம்முனு இருக்காரு., மீசையெல்லாம் நல்ல ட்ரிம் பண்ணி வச்சிருக்கார் இல்லே?" அவள் சொல்ல.,

சுந்தரியோ., "ஐயோ அவர் ஒரு சென்ட் ஒன்னு போடுறாரு பாரு., ஆளையே தூக்குது., நல்ல ஆர்ம்ஸ்., தொப்பையே இல்லாத வயிறு., நெத்தி பூரா வழியற முடி'  என அவனைப் பற்றியே அவள் பேசிக் கொண்டிருந்தாள் .

நிஜத்தை விட்டு கனவையே பிரதானமாக நினைக்கும் பல குடும்ப பெண்களின் வாழ்க்கையும், அண்றாட வாழ்வியலும் இப்படித்தான் இருக்கிறது.  நமக்காகவே கஷ்டப்பட்டு, உழைக்கும் கணவனை விட, மழை, வெயில், வெள்ளம் பாராமால்  சாப்பட்டு பையை எடுத்துக் கொண்டு நாள் தவறாமா\ல் வேலைக்கு போய் அழுக்கும், வியர்வையுமாய் திரும்பி வரும் கணவங்கள் மீது ஏனோ எரிச்சல் வருகிறது.

அரிதாரம் பூசிக்கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் ஸ்டலைனா ஆண்களை, இப்படிப்பட்ட சில குடும்ப பெண்களுக்கு ஏனோ பிடித்து விடுகிறது.

 முழங்கால் வரை சேலை ஏறி இருக்க இரண்டு பெண்களும்  குப்புறப்டுத்தி முலைச் சதைகளை தலையணையில் அமுக்கி கொண்டேம், பிரா பட்டி பிதுங்கி வெளியே  வர கால்களை ஆட்டிக்கொண்டே அவனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் .

'அவன் கடைசியா நடிச்ச படம் எது?  யார் கூட நடிச்சான்?  ஏன் அதுக்கப்புறம் படம் நடிக்கிறது இல்ல?  எதுக்கு இப்ப வில்லன் ஆயிட்டான்?"  உடம்பெல்லாம் அப்படியே இருக்கா குறைஞ்சிடுச்சா?  முடியெல்லாம் முன்னாடி அடர்த்தியா இருக்குமே?  அதெல்லாம் இருக்கா இல்லையா ? என ஷாமைப் பற்றி கேட்பதற்கு சாதனாவுக்கு நிறைய கேள்விகள் இருந்தண.

அவனது மார்பு முடியை பல்லால் கடித்து பிடுங்கியதை நினைத்து பார்த்த சுந்தரி அவனைப் பற்றி சொல்வதற்கு கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை.

 'அவன் வீட்டிற்கு வந்தான் ,குழந்தையை தூக்கினான்' என்றெல்லாம் சொல்ல சாதனாவுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது .

இந்த வீட்டில் வந்திருக்கிறானா ஷாம் " அக்கா கொடுத்து வைத்தவள் தான்.

நடுநிசியைத் தாண்டும் வரை 'ஷாம் ஷாம்' என  அக்காவும்,  தங்கையும் மாறி மாறி பேசிக்கொண்டே தூங்கிப் போனார்கள்.

 ஆனால், ஷாமியிடம் அக்கா தன்னையே விட்டுக் கொடுத்து விட்டாள் என்பது மறுநாள் காலை தான் தெரிந்தது .

 

 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க

2 comments:

  1. Ippadi suspense ambo nu vittutu sadhana kitta poyitingale. Appo prasanna aparnava shyam ku kooti koduthuttana. Sadhanava rendubperum senthu senjangala

    ReplyDelete
  2. Very small update

    ReplyDelete