மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, February 25, 2026

க.க.கா பாகம் 6 : எபிசோடு : 251

 

ஒரு முறை ரம்யா ஏதோ எக்கி அலமாரியில் பொருள் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்க அவர் அவளது அக்குள் வாசம் பிடித்து அவள் கைக்கு நேர் கீழாக குனிந்த வாக்கில் மேசையில் எதையோ தேடுவது போல் நடிக்க., ரம்யாகையை இறக்க, இவர் நிமிர  ரம்யாவின் அக்குள் அவரது  முகத்தில் பட்டு  மொத்தென அழுந்த..

‘அய்யோ மாமா’ விக்கித்து போய் விட்டாள். ‘

“சா சாரி மாமா”

‘ம்ம்., பரவாயில்ல என் கண்ணாடி தேடிட்டு இருந்தேன்”  அவரும் கடுமையான அதிர்ச்சியில் உறைந்தார். என்ன ஒரு மென்மை? வாசம்? இதெயெல்லாம் கடித்து துப்பாமல் ரவி என்ன தான் செய்கிறான்?

அந்த ஒற்றை வினாடிக்கு அவர் நாசியில் வீசிய சுகந்த வாசம் அவரது ஆண்மையை கடுமையாய் உசுப்ப.,ஆனால் அய்யோ மருமக., நெருப்பு மாதிரி. நமது எண்ணம் அவளுக்கு தெரிந்தால்? அவர் பயம் பாதி ., காமம் பாதி என தத்தளிக்க., எங்கே அவள் மீது பாய்ந்து விட போகிறோம் என பயந்தார்.

 ‘மகன் வீட்டில் இருந்தால் தானே இந்த பிரச்சனை? ஊசலாட்டம்? நாம் மகள் வீட்டிற்கு செல்லலாம் என கிளம்பி வண்டலூரில் இருந்த மகள் வீட்டிற்கு போய் தங்கினார். போன கொஞ்ச நாளிலேயே அந்த வீட்டிற்கு வேலை செய்து வந்த பெண் மீது இவர் கண் வைக்க, அந்தப் பெண்ணும் இவருக்கு உடன்பட,சில நாட்களிலேயே மகளுக்கு விஷயம் தெரிந்து விட்டது.

‘ அடச்சீ வீட்ட விட்டு போடி” வேலைக்காரியை மகள் துரத்த.,

‘மகள் எங்கே தன்னையும் காரி துப்பிடுவாளோ?’  என பயந்து ஓடிவந்து சென்னையில் மகன் வீட்டில் தஞ்சம் புகுந்தார். அந்த மகள் நல்ல வேளை அம்மாவிடம் சொல்லவில்லை. அண்ணனிடமும் சொல்லவில்லை. அண்ணியிடமும் சொல்லவில்லை அப்பாவின் மானத்தை காப்பதற்காக இந்த முறைகெட்ட உறவை அவள் யாரிடமும் சொல்லவில்லை.  ரொம்ப தேங்க்ஸ்  மகளே !

தனது வாழ்வே இருண்டு போனது போல வெலவெலத்து  இருந்த சாரதி அந்த மோசமான அதிர்ச்சிக்கு பின் மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்தார்.

‘ஏம்பா நீ அக்கா வீட்டில் போய் இருக்க மாட்டேங்கிற?” என ரவி கேட்டபோது,.

‘ உன் அக்கா என்னை போய் வேலை செய்ய சொல்றா. கடைக்கு போக சொல்றா “ என ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

எத்தனை வயதானாலும் ஆண் ஆண் தான் என்பது என்பதை சாரதி போன்ற ஆட்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவரால் எப்போது மருமகள் ரம்யாவிடம் பேசினாலும் கழுத்துக்கு கீழே பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. அவள் எப்படா நடந்து போவாள்?  என அவளது பின்புறங்களை பார்க்கும் ஆசையும் அவரை விட்டு போகவில்லை.

இந்த சமயத்தில் தான் அந்த பைனான்ஸ் காரன் ராகுல் அடிக்கடி வந்து போனான். எல்லோரிடமும் நெருப்பாக கற்பு பிழம்பாக இருக்கக்கூடிய ரம்யா ராகுல் வந்தால் மட்டும் உடைகள் விலகி நெகிழ்ந்து போய் நிற்பதை அவர் பார்த்தார் ,.அதிர்ச்சி ஆனார். ரம்யாவா இப்படி? ஆத்திரமும் பட்டார்.

‘அது என்ன நான் இருக்கும் போத மட்டும் ஷால் போட்டுக்கறா? அவன் வந்தா மட்டும் ஷால் எடுத்துட்டு போய் மாரக் காட்டிக்கொண்டு நிற்கிறாளே?’  அவருக்கு கோபம் வந்தது. அவனுக்கு காட்டினது எனக்கும் காட்டுடி. எனக்கு கத்தலாமா?” என நினைத்தார்.

வேண்டாம். இருக்க இடமில்லாமல் தான் நாம் மகனின் வீட்டில் இருக்கிறோம். இங்கேயும் நாம் திசை மாறிவிட்டால், வாழ்க்கையில் பெரிய தவறாகி வடும். இந்த வயதிலாவது காமத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவர் என்ன செய்வது? என்ன செய்வது” என யோசித்து  இன்னும் குழந்தை பெறாத மேல் ஃபிளாட் இந்துவை சினேகமாக்கி கொள்ள நினைத்தார்.  அவள் மொட்டை மாடிக்கு போனவுடனே இவர்  சட்டை அணிந்து மேலே போக., ஆனால், கெட்டிகாரி இந்து எடுத்த எடுப்பிலேயே இந்த ஆணின் காமத்தை புரிந்து கொண்டாள்.

மாடியில் உலவிய நாய் ஒன்றை கொடி கயிறால் அடித்தாள்.

“ச்சீ.. இந்த நாய்ங்களே இப்படித்தான்  எங்க வாய் வைக்கனும்னு தெரியாது. செருப்பால அடி வாங்கற வரைக்கும் சும்மா இருக்காது” அவள் நாயிடம்  தன் சினம் காட்ட, சாரதிக்கு வாழ்க்கையே வெறுத்து போனது. குழந்தை இல்லன்னாவே அங்கே தாம்பத்யம் சரியாக இருக்காது’ என நினைத்த தனது தவறான கற்பிதத்துக்கு விழுந்த செரூப்படியாவே அவர் நினைத்தார்.

‘அப்படி அங்கே தாம்பத்யம் சரியாக இல்லையென்றாலும் , ஊடாலே நான் போவது எப்படி சரியாகும்?’ என அவர் நினைத்து செருப்படி வாங்காமல ஒதுங்கினார். புத்தகம் படிக்கலாமா? வேதம் படிக்கலாமா? பக்தி இலக்கியம் படிக்கலாமா? என நினைத்தார். ஆனால், எல்லாரும் தூங்கிய பின் நெட் பிளிக்ஸில் அடல்ட்ஸ் மூவி பார்த்தார். அவர் 20 வயது இளைஞன் போல வேடிக்கையாக அலைந்தார். 50 வயதுக்கு மேற்பட்ட ஆணின் காமம் மிக அவஸ்தையானது.

கீழ்தளத்தில் வசிக்கக்கூடிய சதாசிவத்தை சிநேகம் ஆக்கிக் கொண்டார். வலியபோய் பேசினார். அவருடன் பூஜை, புனஸ்காரங்கள், மந்திரங்கள் ஆண்டாள் பாசுரம் படித்தால் இச்சைகள் அகலும் என நினைத்தார்.

ஆனால் மருமகள் கழட்டி போட்ட வாடி வதங்கிய பூச்சரம் ஒன்றே அவரை ‘வாடா வாடா பையா ‘ என கண் சிமிட்டி அழைத்தது. இப்போது நமக்கு தேவை செக்ஸா? பெண்ணா? இல்லை ரம்யாவா? அவரால் தன் அவஸ்தையை இனம் காண முடியவில்லை.

தன்னைப் பற்றியும்  ஒரு முடிவெடுக்க முடியாமல், தன் மருமகளைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தத்தளித்த அவர் ஜாக்கியை போரூரில் போன் மாசம் தற்செயலாக பார்த்தது பெரிய தவறாகி விட்டது.

அது தான் இன்றைய சாரதியின் சுயரூபத்திற்கு காரணம்.