மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 16, 2022

பாகம் 35 எப்போது ?

நண்பர்களே !

திபூவை பாகம்  கடைசி 35 வெளியீடு எப்போது? என பலர் கேட்கிறீர்கள்

கூடிய விரைவில் தர முயல்கிறேன்.  இம்மாத இறுதியில் தயாராகி விடும் என தோன்றுகிறது. 

* பலர் இதை சினிமாவை மையப்படுத்திய நாவல் என்கிறார்கள். ஆனால்,  இது சினிமாவை அல்ல,  சினிமா நட்சத்திரங்களின் திரைமறைவு வாழ்க்கையை மையப்படுத்திய நாவலாகும்.

அப்புறம்...

* இந்த பாகத்திற்கு நான்  முன்பு " செக்கச் சிவந்த மாதுளை" என  தலைப்பு வைத்திருந்தேன். ஆனால், இப்போது யோசித்தால் அது சரியாக  பொருந்தாது போல தோன்றுகிறது.

எனவே,  இந்த  தனிப்பட்ட  பாகத்திற்கு சூப்பராக ஒரு தலைப்பு சொல்லுங்கள். 

அதில் சினிமா + காமம்  கலந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பை சொல்லும் வாசகருக்கு இந்த 35 ஆம் பாகத்திற்கான 50%  டிஸ்கவுண்ட் கூப்பன் வழங்கப்படும்.

- என்.வி

அப்புறம் , பலரும் திபூவை ஒரே 'மின்னூலாக  " வேண்டும் எனக் கேட்கிறார்கள். 2300 எபிசோடுகள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்கங்களை உடைய திபூவை நெடு நாவலை.. 

மீண்டும் ஒரு முறை பிழை திருத்தம் பார்த்து., எபிசோடுகளுக்கு ரீ நெம்பரிங் செய்து.. அலைன் மென்ட் செய்து, அப்புறம் 32 முதல் 35 வரையிலான பாகங்களை  சரியான இடத்தில் இணைத்து  ரீ- எடிட் செய்து .......

 .... அப்பப் பா..  அதெல்லாம் கடினமான பணி.

இப்போதைக்கு இயலாது.. பிறகு பார்ப்போம்.

- என்.வி

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1851

அதன் பின் வந்த நாட்கள் காமினி அமரின் வசமாகி போன நாட்களாயின. தினம் தினம் அவனுக்கு தான் அணிந்திருந்த பேண்டீசை மணக்க மணக்க  கழட்டி கொடுப்பதே காமினியின் வேலையாகி விட்டது.

முன்பெல்லாம் அவனே போய் வாஷிங்மெஷினில் ல்லது பாத்ரூமில் போய் தேடி அவளது பேண்டீசை எடுத்துக் கொள்வான். திருட்டுத்தனமாக எடுத்து அதே போல் திருட்டுத்தனமாக போட்டுவிடுவான்.

ஆனால் இப்போதெல்லாம் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் ராஜா போல அறையிலோ அல்லது வரண்டாவில் உட்கார்ந்திருக்கிறான் இவளே தான் போய் கொடுக்க வேண்டி இருக்கிறது.

தினம் தினம் காலையில் பேண்டீஸ் கொடுக்கிற வழக்கம் மாறிப்போய் மாலை குளிக்கும்போது கொடுக்கிற வழக்கம் என்று ஆகி போனது.

அன்றும் அவன் அப்படித்தான் வரண்டாவில் இவ்வளவு பேண்டீஸ் பிச்சைக்காக உட்கார்ந்திருக்க குளிக்கப்போன காமினி யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அவன் எதிரிலேயே தான் அணிந்திருந்த நைட்டியை உயர்த்தி பேண்டீசை சரக்கென கழட்ட.,

அவன் அவள் என்ன செய்கிறாள்?  என்று  அவள் இருக்கும் திசையையே குழப்பமாக பார்க்க, அவன் முகத்துக்கு நேராக பேண்டீசை நீட்டினாள்.

என்ன இவ்ளோ சீக்கிரம் குடுத்துடுட்டீங்க . நீங்க இன்னும் குளிக்க போகலையே?” என்றான்

எப்படியும் குளிச்சிட்டு வந்த பிறகு கேக்க தான் போறே. கொடுக்கலன்னா மூஞ்சை தூக்கி வைச்சுக்கபோறே. அதான் இப்பவே கொடுத்துட்டேன். வரும்போது யாராவது இருந்துட்டா வம்பு . சீக்கிரம் திரும்ப எடுத்துட்டு வா..” என சொல்லி அந்த மதிப்பு மிகுந்த அவளின் அந்தரங்க வாசனை துணியை கொடுத்துவிட்டு போனாள்.

அவன் அவள் ஜட்டியை வாங்கி கொண்டு தன் அறைக்கு ஓடினான்.

தனது செய்கை மிகவும் அதீதகமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், அவன் அவளுடைய உள்ளாடைக்காக காத்திருப்பதும் தான் அவனிடம் தான் அணிந்திருக்கும் பேன்டீசை கழட்டி கொடுப்பதும் அவளுக்கு மனதில் இனம் புரியாத ஒரு காம அலைகளை எழுப்பிக் கொண்டே இருந்தது.

அவனுக்கு பார்வை குறைபாடு இருந்தது ஒன்றுதான் அவளை அவனிடத்தில் அதிகமாக இளகச் செய்தது. என்னதான் இருந்தாலும் இவன் கண் பார்வை குறைவானவன்தானே இவனால் நமக்கு என்ன பெரிய ஆபத்து வந்து விட போகிறது? என அவள் நினைத்தாள்.

காமினி ஒரு நாள் அவனுக்கு பேண்டீஸை அவிழ்த்து கொடுக்கவில்லை என்றாலும் அன்று ஒருநாள் அவன் போடும் கூச்சலில் ஆர்ப்பாட்டம் கோபத்தில் வீட்டு ஆட்களுக்கு பயத்தையும் அதிர்ச்சி கொடுத்தாலும் அவளுக்கு அது பெருமையும் கர்வமும் அதிகமாக்கி அவன் செய்கையை ரசிக்கத்தக்கதாக அவளுக்கு காண்பித்தது .

ரின் செயல்களும் அருக்கு தான் கொடுக்கும் அதிகப்படியான இடமும் தான் அவள் தான் மணவாழ்க்கையில் கோபாலுடன் ஏற்பட்ட கசப்புகளை மறக்க உதவியது. கோபாலின் கூடல் தராத திருப்தியை அமரின் ஊடல் அவளுக்கு தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சொல்லப்போனால் இப்போதெல்ல்லாம் கோபால் நிறைய நாட்கள் அவளை படுக்கையில் போட்டு புரட்ட தவறினாலும் கூட இவள் அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அமர்.

அவள் மறுபடி மறுபடி அமரை சீண்டுவதும் அமர் அவளுக்கு அடங்கி போதும் ஒன்றே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அதற்காகவே டைனிங்க் டேபிளில் அமர் இருந்தால் விழுதடித்துக் கொண்டு போனாள். அத்தைக்கு மதிலாக அமருக்கு  எல்லா நாளும் தானே பரிமாற ஆசைப்பட்டாள். ஆனால் ஓரிரு நாள் தான் வித்யா மதியம் அவன் சாப்பிடும் நேரத்தில் இல்லாமல் இருந்தாள். உறவினர், தெரிந்தவகள் வீடுகளுக்கு அல்லது வேறு ஏதாவது விஷயங்களுக்கு வெளியே போனாள் வித்யா.

அப்போது தான் அந்த வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தார்கள்.  அதுபோல அமரும் அம்மா,அப்பா இல்லாத தருணங்களில் தான் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டான். இதுவும் அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. முன்பெல்லாம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் சாப்பிட்டு வந்த அவர் இப்போதெல்லாம் அம்மா அப்பா இருவரும் இல்லாத நேரம் பார்த்து டைம்டேபிள் வந்து உட்கார்ந்தான். இவளும் அவனிடம் நெருக்கமாக பேசிக்கொண்டே உணவு பரிமாறினாள். அவர்கள் தங்களுக்குள் எத்தனை மோகித்து கொண்டாலும் ஒருவரை யொருவர் தொடாமல் தான் இருந்தார்கள்.

அப்படி இன்னொரு  நாள் அமர் அவளை தொடாமலயே அவளது பூப்பெய்திய புன்டையிய பயங்கரமாய் பொங்க வைத்து காமினியை நிலைகுலையச் செய்தான்.

அன்று நீண்ட நாள்களுக்குப் பிறகு மதிய வேளையில் வீட்டில் வித்யா இல்லாமல் இருந்தாள். பெரியவர் வழக்கம்போல தோப்பில் படுப்பதற்கு போய்விட்டார். வீட்டில் அமரும் அவளும் மட்டும்தான். மதியம் 3 மணி ஆக அவள் அமரின் அறைக்கதவை தட்டினாள்

 என்ன சார் இன்னும் சாப்பிட வரலையா?” எனக் கேட்டான்

அம்மா இல்லியா? இதோ வரேன் என்றான்

ஏன் மணி மூணு ஆச்சு. நீ  இன்னும் சாப்பிடாம வராமலிருக்கே?”

=மணி மூணு ஆனா என்ன அம்மா இப்பதானே போனா? அம்மா இல்லனா தானே நல்ல ரசிச்சி சாப்பிட முடியும்?” என சொல்ல

இப்படி பேசி பேசி தான் மயக்கி வெச்சிருக்கே ..வாகாமினி அவன் கைகளை பிடித்துக்கொண்டு டைனிங் டேபிளில் கொண்டு போய் உட்கார வைத்தாள்.

அவன் அவளை அழைத்துக்கொண்டு போகும்போது அவள் அணிந்திருந்த சேலையின் முந்தானையின் உரசலும் அவள் வாசமும் அவன் உணர்ந்தாலும் அவ்வப்போது அவள் மென்பாகங்கள் அவன் மீது பட்டாலும் கூட அவன் ஒரு நாளும் ஒருபோதும் அவளை தொட முயற்சிக்க வில்லை அதுதான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இவன் ஆபத்தில்லாத மனிதன். தொடாமலயே ஒரு பெண்ணின் காம உணர்வுகளை கிளற தெரிந்த கலைஞன். அதனாலேயே அவனுக்கு அவன் அவள் நெருக்கமாக இருக்க நினைத்தாள்.

தனது போனை எடுத்து ஆன் செய்தாள். டைனிங்டேபிள் பார்த்தபடி கேமராவை ஆன் செய்து ஒரு கோணத்தில் வைத்தால் மெல்ல தனது புடவையை அவிழ்த்து போட்டாள். பாவாடை ரவிக்கையில் அவனுக்கு பரிமாறினாள்.

அவன் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். பேச்செல்லாம் கோபால், காமினியின் படுக்கை வாழ்க்கை பற்றியே இருந்தது,. காமினியால் அதை பேசாமல் தவிர்க்க முடியவில்லை.

கோபாலை பாத்தா நின்னு வேலைசெய்ற ஆள் மாதிரி தெரியலையே..  நீங்க எப்படி?” என்றெல்லாம் கேட்டான்.

கோபால் முதலில் எங்க முத்தம் கொடுப்பான்?. எங்க அடிக்கடி தொடுவான்? எங்க தொட்டால் உங்களுகு பிடிக்கும்? எவ்ளோ  நேரம் ஆகும்?’ என்றெல்லாம் பேச்சு வெகு அந்தரங்கமாக போக..

சரி  நீ சாப்டு.. நான் போறேன். “ அவள் சேலையை சுருட்டி கொண்டு எழுந்து போக அவன் காற்றில் கை வீசி .,அவள் கையை பிடித்தான்.

------------- 

வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1850

ஆனால், அவன் அதன்பிறகு காமினியிடம் பேசாமல் இருந்தான்.

காமினிக்கு அவனது மௌனவிரதம் வியப்பாக இருந்தது. முதலில் நாம்தான் அவனுடன் பேசாமல் ஒருவாரம் இருந்தோம். இப்போது இவன் நம்மிடம் பேசாமல் இருக்கிறானே. இவனை எப்படி சமாதானப் படுத்துவது? என அவள் யோசித்தாள்.

அமரை மறக்க அவள் எத்தனையோ வைராக்கியமாக இருந்தாலும் கணவன் கோபாலுடன் டுக்கும் போது கூட மருடன் பேசிய பேச்சுக்கள், டபுள் மீனிங் உரையாடல்கள், அவன் செய்த சில்மிஷங்கள் அவன் தனது றுப்பில் அவளது அந்தரங்க உள்ளாடையை போட்டுக்கொண்டு உருவிய காட்சிகள் இதெல்லாம் நினைத்துக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தாள்.

தன் மனதை கட்டுப்படுத்தி ஒதுங்கிப் போனாலும் கூட அரைகுறை  ஆடையுடன் பலமுறை அமரின் முன்னால், பின்னால் அவள் அலைந்த காட்சிகள்,  நெருங்க்கி பேசிய காட்சிகளை வீடியோவில் பார்த்து பார்த்து அதன் நினைவாகவே இருந்தாள். அந்த வீடியோவெல்லாம் அவள் டெலிட் செய்ய நினைத்தாலும் கூட அதை செய்யாமலே இருந்தாள்.

இப்படி அவள் மதில் மேல் பூனையாக இருந்தாலும், அணைந்த நீறு பூத்த நெருப்பு ஒருக்காலும் மீண்டும் கொழுந்து விட்டு எரியக்கூடாது என்பதில் மட்டும் அந்த வீட்டின் மருமகள் என்ற அளவில் கல் நெஞ்சு   கொண்டு திரிந்தாள்.

காமினி அதன்பின் வாஷிங்மெஷினில் அவளது உள்ளாடைகளை போட்டால் கூட அமர் தொடுவதே கிடையாது. அவள் சாப்பிட டைனிங்க் வந்தால் இவன் மௌனமாக எழுந்து போனான். இரவு சாப்பிட்ட பிறகு ஆந்த குடும்பத்தில் வெளியே உட்கார்ந்து அரைட்டை அடிக்க அவன் அதில் கலந்து கொள்ளாமல் இருந்தான்.

முதல் போல் டபுள் மீனிங்க், பேன்டீஸ் டச். இத்தெல்லாம் வேணாம். ஒரு மச்சினனாக சகஜமாக பேசலாமே? இவனுக்கு என்ன சொல்லி புரியவைப்பது? இனிமேல் நிமிடம் எப்படி நடந்துகொள்வது? எதுவுமே புரியாமல் அவள் தினம் தினம் தவித்தாள்.

எல்லா மருமகளுக்கும் பிரச்சனை மாமனார், மாமியார், நாத்தனார்  மூலமாக ரும் என்பார்கள்.  எனக்கு என்ன புதிதாக மச்சினன் மூலமாக இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்கிறதே!

இவனை கத்தரிக்கவும் முடியவில்லை. அரவணைத்து போகவும் முடியவில்லை என நினைத்தாள்.

இவளே வலிய போய் பேசினாலும் அவன் தவிர்த்தான். நீண்ட நாள் கழித்து ஒரு நாள் வித்தியா இல்லாதபோது காமினி சேலை இல்லாமல் பாவாடை ஜாக்கெட்டில் போய் அவன் பக்கத்தில் உட்கார்ந்து உணவு பரிமாறினாள்.

ஆனால் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தலைநிமிர்ந்து அங்குமிங்கும் கூட அவளை பார்க்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த காமினி அன்று இரண்டில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு முடிவு தெரிய வேண்டும் என நினைத்தாள். ஏனோ அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் விலக விலக விலகி போக., போக அவன் நினைப்பு அவளை வாட்டியது. அவனது அருகாமைக்கு அவள் மனம் ஏங்கியது.

 அன்று மாலை அவள் குளிக்கப் போக பெரியவர்கள் எல்லாம் திண்ணையில் இருக்க அமர் மட்டும் தனியாக வரண்டாவில் படுத்திருந்தான்.

இவள் குளிக்கப் போகும் போது வேண்டுமென்றே காலை தரையில் உதைத்து உதைத்து கொலுசு சப்தம் மிக்க நடந்தாள். அந்த சத்தம் கேட்டு அமர் கண்விழித்தான். எதுவும் பேசவில்லை.

அவனைக் கடக்கும் போது காமினி அத்தை நான் குளிச்சிட்டு வரேண் அத்தை என குரல் கொடுத்தாள். அதுவும் அவனுக்கு கேட்டது. அத்தையிடம் சொல்லிவிட்டு அவனை பார்த்துக் கொண்டே அவள் போய் பாத்ரூமில் போய் ஒவ்வொரு உடையாக கழட்டி குளித்தாள்.  ஒவ்வொரு உடையாக அவற்றை கொடியில் போட்டாள்.

பேண்டீசை கழட்டி தனது அந்தரங்க மாதுளையை திரும்பத்திரும்ப பேன்டீசால் அழுத்தமாக துடைத்தாள். அதை மட்டும் தனியாக தனியாக வைத்தாள். பின்பு குளித்துவிட்டு வரும்போது எல்லா துணிகளையும் வாஷிங் மெஷினில் போட்டு விட்டு கையில் பேண்டீசை மட்டும் எடுத்துக் கொண்டாள்.. ஒரு டவலை மட்டும் நெஞ்சுக்கும், கால் முடிக்கும்  சேர்த்து இளமைப் பொக்கிஷங்களை மறைத்து கட்டிக்கொண்டு அந்த வராந்தாவில் நடந்து வந்தாள்.

அவள் இப்படி வெறும் டவலில் வருவது இதுவே முதல் தடவை. நல்ல வேளை யாருமில்லை .காமினி அங்குமிங்கும் பார்த்தாள். உறுதியாக யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவன் முன் சத்தம் போடாமல் நின்றாள். இத்தனை நாள் அவளிடமிருந்து விலகி இருந்த அந்த குறும்புதனம், விபரீத காம சேட்டை மறுபடியும் அவளுள் முளைக்க., தன் டவலை அவன் முன் நின்று சட்டென கழட்டினாள்.

தன் முன் ஏதோ ஒரு நிழலாட அவன் நிமிருந்து பார்க்க., அவன் பக்கம் மட்டும் அந்த டவலை கையில் விரித்து பார்த்தாள். இந்தா பாத்துக்க என்பதாய் அந்த டவலை மூடாமல் தன் இளமைக் கனிகளை அடிவயிறு, தொப்புள் குழிய்யை, பருமனான செழித்த தொடைகளை, வெடித்து வெடித்து பதமாக்கி இருந்த சொத்தென காம நீர் ஊறி இருந்த இளம் மாதுளையை காட்டினாள். டவலை உதற அதிலிந்து நீர்துளிகள் அவன் மீது பட.. அவள் வளையல் சத்தம் அவனை சமீபக்க., அவனுக்கு தான் ஏதும் தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தான்.

“ “ய்யா.,யார்ர்ரு?”

“.ம் நான் தான்அவன் காமினியின் குரல் கேட்டு அவன் மௌனமானான்.

காமினி மீண்டும் டவலை கட்டி கொண்டாள். யாருக்கு கிடைக்கும் இந்த காட்சி? பய புள்ளைக்கு கண் மட்டும் தெரிந்திருந்தால் இந்நேரம் பாய்ந்து கடித்து துவம்சம் செய்திருப்பான்.. என நினைத்து கொண்டாள்

அவன் நிமிர்ந்து காமினி நிற்கும் திசையை உத்தேசமாக பார்க்க.

இந்தா இதை பிடிஇதுக்கு தானே., பேசாம இருக்கே?”

தனது அந்தரங்க மாதுளையை திரும்பத்திரும்ப அழுத்தமாக துடைத்த அந்த அழுக்கு பேண்டீசை வரண்டாவில் படுத்துக் கொண்டிருந்த அரின் மார்பில் போட்டு விட்டு நடந்தாள்.

தன் மார்பில் பொத்தென விழுந்த அண்ணியின் பேன்டீசை பதைப்புடன் எழுந்து கையில் எடுத்தான், முகர்ந்தான். முகத்தில் வைத்து தேய்த்து கொண்டான். அறைக்குள் நுழையும் முன் திரும்பி பார்த்த காமினி  அமரின் செய்கையை பார்த்து பொசுக்கென பெண்மை கிளர்ந்து ரசம் திரண்டது,

அவன் வெற்றி புன்னகையை பூத்தான். ஒரு வார போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. தான் கேட்காமலயே அவளே தன் பேன்டீசை அவிழ்த்து கொடுத்து விட்டு போகிறாள். அமர் தட்டு தடுமாறி எழுந்தான். காமினியின் பேன்டீசை கையில் சுருட்டி கொன்டு தன் அறைக்குள் வேகமாய் போனான்.

பத்து நிமிடம் கழித்து அந்த பேண்டீசோடு அவன் வெளியே வந்தான் காமினி அதற்குள் முழு ஆடை, அலங்காரம் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொண்டு வாசம் கமழ அவனருகே வந்தாள். கணவன் இன்னும் வெளியில் தான் இருந்தான்.ரைப் பார்த்து.,

என்ன இப்போ என் மேல  கோபம் போச்சா?’

கோபம் போச்சு..ஆனா மோகம்.வந்துடுச்சு..”

:ஏய்ய் இதான் உனக்கு லிமிட்.. பேன்டீசிய கொடு…”

அவன் சிரித்தான்.

கள்ளசிரிப்பு சிரிக்காத என் பேண்டீசை கொடு என்றாள்.

அவன் உரக்க சிரித்துக் கொண்டே, அவளது பேன்டிசை மடித்து நீட்ட அவள் வாங்கிக் கொண்டாள்.

இதெல்லாம் எங்க போய் நிற்கப் போகுதோ? யாரு பாக்க போறாங்களோ? தெரியல. பயமாயிருக்கு என சொல்லிக்கொண்டே  வாஷிங்மெஷிநில் எடுத்து சென்றாள். உள்ளே போடும்முன் அதை பிரித்து பார்த்தாள்., நடுபாகத்தில் குழியில் கொட்டி இருந்த அவனது சுடு திரவத்தை தன் உள்பாவாடையில் துடைத்தாள்.

அவனை திட்டி முனுமுனுத்தாள். பின்  வாஷிங்மெஷிநில்  போட்டாள்.

தண்ணீர் திறந்து ஆன் செய்ய வாஷின் மெஷின் சுழல ஆரம்பித்தது.


 -------------

வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)