மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, July 13, 2021

1472

 இந்த  வாசு  இங்கிதம் தெரிந்தவன் தான் என முனகிக்கொண்டே எழுந்து கொண்டான்  ஹரீஷ்ஷில்பா தான் ஸ்கர்ட்டை கீழே இறக்கி கொண்டு ஓடிப் போய் கதவை திறந்தாள்.,  வாசுதான்  செக் புக்கோடு நுழைந்தான் .. ஹரீஷ் டைனிங்க் ஹால் வர., செக்புக்கை தந்தான்  வாசு.

 காருக்கான தொகை என்ன? என்பதை கேட்டு நிரப்பி கையெழுத்து போட்டு கொடுத்தான்.  ஓரக்கண்ணால் ஷில்பாவை பார்க்க ஷில்பாவும் ஓரக்கண்ணால் பார்த்து தலையசைத்தாள்.

வாசுவுக்கு என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடியவில்லை. இந்த பத்து நிமிடத்தில் இவளை ஏதாவது செய்திருப்பானோ?  மென்று முழுங்க்குகிறான்..இவளும் முழிக்கிராள்.. ஆனால் பனியன். பிரா.., எதுவுமே கழட்டவிலையே.. தலை முடி கூட கலைய வில்லை...,

ஒருவேளை எதுவும் நடக்க வில்லையோ?

"சரி வாசு என்ன நீங்க ஊருக்கு கிளம்ப கன்பார்ம் தானா?"  என கேட்க

"ஷில்பா தான் சொல்லணும் சார் "என்றான் வாசு.

'எதுவும் சொல்லமால்  ஷில்பா தலைகுனிந்து கொண்டிருந்தாள். " என்ன சொல்லு ஊருக்கு போறியா இல்ல இன்னைக்கு நைட் இருந்துட்டு நாளைக்கு போறியா ?" என்றான் ஹரீஷ்.. மறுபடியும் ஷில்பா எதுவும் சொல்லவில்லை .

"அப்படின்னா நீ நைட் இருக்கீங்க ஓகே? என  ஹரீஷ் கேட்டான் .

"சரி நைட் இருந்துட்டு நாளைக்கு காலைல நீங்க கிளம்புங்க " என்றான் உத்தரவு போடுகிறார் குரலில் எப்படியும் இன்றூ இரவுக்கு ஷில்பாவை  போட்டே ஆக வேண்டும்... கிட்டத்தட்ட பாதி முடிந்து விட்டது அவன் முடிவு செய்தான்.


ஹரீஷ் அறையை விட்டு., மௌனமாக ஷில்பாவும் வாசுவும் வெளியே வந்தார்கள் உள்ளே என்ன நடந்தது என்பதை அவனால் இன்னும் கூட  ஊகிக்க முடியவில்லை ஷில்பா கொஞ்சம் கூட அசரவில்லை ஸ்கர்ட்டுக்குள் பனியனை இன் செய்திருந்தால் அது கூட வெளியே வரவில்லை அப்படி என்றால் அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என்று தான் அர்த்தம் என நினைத்துக் கொண்டே வந்தான் ரூமுக்கு வந்ததும் கேட்டான் .

" ஷில்பா ..உண்மையை சொல்லு.. ஒரு பக்கம் ஹரீஷ் வேனாமுன்னு சொல்றே?  ஊருக்கு கிளம்பலாமுன்னு சொன்னது நீ தான். இப்ப என்னடான்னா ., அவனே சொல்ரான் நீ நாளைக்கு போன்னு.. உன்மையை சொல்லு உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்ன இருக்கு.."

"..ஒன்னுமில்லங்க..அவன் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி  அதான் சொன்னேனே"

"அதுக்கு மேல ஒன்னுமில்லயா...?'

..இல்லங்க.."

'செவுல பேத்துடுவேன்.உன்மையை சொல்லு..."

அவனது திட்டி கோபம் கண்டு விக்கித்து நின்றாள்.