அவள் மிகவும் வருந்தினாள். மெல்ல மெல்ல மதனுடனான அவளது முதல் சந்திப்பை அவள் அகற்ற நினைத்தாள் ஆனால் சற்குணமும் இந்த நான்கு நான்கு மாத காலமும் எப்போது பார்த்தாலும் மதன் மதன் என வீட்டில் வந்து பேசிக் கொண்டிருந்தான்.
சற்குணம் மதனைப் பற்றி சொல்லும் போதெல்லாம் அவளுக்கு அவனை முதன் முதலாக பார்த்த சந்திப்பும் அவன் தடுமாறி பேசிய பேச்சும் ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஆறு மாதமும் அவஸ்தைதான். போதாத குறைக்கு இந்த ஒரு வார காலம் மீடியா டிவி சேனல் பேப்பர் எதைப் பார்த்தாலும் மதனின் புகைப்படம் தான் சொன்னபடி ஜெயித்து விட்டான். மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டான். அவளை கட்டிக் கொண்டிருக்கும் பத்மாவை பார்த்ததும் அவளுக்கு பொறாமையாக இருந்தது.
சில நடிகைகளுக்கு அறிவே கிடையாது , போஸ்டரில் பிராவின் பட்டி வெளியே தெரிகிறது அப்படியே தன் ஒருபக்க மார்பை அவன் தோளில் போட்டு அழுத்திக் கொண்டு இருக்கிறாள். பார்க்கும் நமக்கே இப்படி இருக்கிறது அந்த மதநுக்கு எப்படி இருக்கும்? அவன் இது போன்ற நடிகைகள் எல்லாம் மதிப்பான? தாண்டி போவனா? அந்த பத்மாவை விட நான் அழகா? இந்த மதனுக்கு பத்மா போன்ற பெண்கள்தான் பிடிக்குமா?
எனக்கு அப்படி பிரா தெரியும் படி, ப்ராக் போடதெரியாது., பேண்டீஸ் ஷேப் தெரியரப் போல.., கவுன் போட தெரியாது.. பரவாயில்லையா? நியூஸ் பேப்பரை கோவமாக தூக்கி எறிந்தாள்.
அப்போது தான் சற்குணம் போன் பேசினான்..
'அந்த பையன் கூட மறுக்கா ஒரு படம் பண்ண போறேன்....நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்கேன்."
"நம்ம வீட்டுக்கா?'
"ஆமா இங்க தான்...லஞ்ச்ச் ரெடி பண்னு...கூட ஆளை போட்டுக்க" என்ரான்
தன் வீட்டுக்கு மதன் விருந்து சாப்பிட வருகிறான் என்றதும் அவள் மான் குட்டி போல் துள்ளி குதித்தாள். டிவி யை சவுண்டாக வைத்தாள். எல்லோரிடமும் சிரித்து பேசினாள்.
மதனா ? அவனா இங்கே வரப்போகிறான்? என் கண் முன்னே வந்து நிற்க போகிறானா? என்னை அவனுக்கு ஞாபகம் இருக்குமா? அவன் தான் மக்காயிற்றே?
அவன் என் கண்ணை பார்த்து பேச போகிறானா ? நான் பத்மா போல மஸ்காரா தீட்டி கொள்ளட்டுமா? அவள் மனதில் ஆனந்த தாண்டவம் ஆடினாள். அது தவறு என்று அவளுக்கு தெரிந்திருந்தது தான் .ஆனால் அவளால் விடமுடியவில்லை. மதன் மதன்...ச்சே அவள் நினைப்பை அவளால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை
பல வகை பதார்த்தம்.குழம்பு வகைகள் அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ பார்த்து பார்த்து... செய்தாள்.
எதையும் சாப்பிடாமல் இந்த மண்டு எங்கே போய் திரிகிறது? என்னை தேடுகிறதா?
அவன் ரூம் ரூமாய் போவதை பார்த்து எழுந்து ஓடி வந்தாள்...வரும் போது கதவில் கூட இடித்து கொண்டாள்..
இப்பொது அவள் கடவுளின் எந்த முன்னெச்சரிகையாகவும் நினைக்கவில்லை.. அப்படி ஒரு முன்னெச்சரிக்கையாக இருந்தால் அந்த சற்குனம்..எனக்கு பாட்டிலில் --------------கலந்து கொடுத்த போது ஏன் எனக்கு எந்த முன்னெச்சரிக்கையும் சொல்லப்படவில்லை...
அவள் ஒடிப்போய் நின்ராள்..அது ஒரு சிறிய அறை .
கட்சி பேனர், போஸ்டர்.., கொடிகள் வைக்கும் அறை. அந்த அறைகு இரண்டு வாசல்...அவன் அந்த அறையின் கார்டன் வாசல் அருகே நின்ரான். சிகரட் பிடிக்கலாமா? என யோசித்தான் .
இவள் அறையின் இன்நொரு அறை வாசல் வழியாக வந்து மதன் எதிரில் நின்ராள்..
வெளியே இருந்து பார்த்தால் மதன் மட்டும் தான் தெரிவான்.. அறை கதவை ஒட்டி நிற்கும் நந்தினி தெரியமாட்டாள்.
இப்படி ஒரு வயசு பையனிடம் போய் பேசலமா? பேச தானே போகிறோம்..இதில் தப்பென்ன?
இதோ சகஜமாக பேசுகிரான்..
தமிழ்நாடே உங்களை ஹீரோன்னு ஒத்திக்கிச்சி.. இல்லே.." நந்தினி பேச்சை தொடர
"................கிண்டல் பண்னதீங்க மேடம்"
"கிண்டல் இல்ல நிஜம் தான்..மதன்..ஹீரோ மட்டும் இல்ல சூபர டூப்பர் டைரக்டர் நீங்க இப்ப"
அவள் சொல்ல .,
"ஆமாங்க ரொம்ப தேங்க்ஸ் நீங்களும் உங்க வீட்டுக்காரர் சற்குணம் சாரும் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தீங்க.."
" அவர பத்தி எனக்கு தெரியாது ஆனால் நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தேன். இப்போ நீங்க ஹீரோ மட்டுமில்லை டைரக்டர்..காங்க்கிராட்ஸ் .." என்றாள் நந்தினி..
"தேங்க் ஸ் ..ரொம்ப பாசிட்டிவான வார்த்தைகள் உங்க கிட்ட இருந்து." அவர்கள் இன்னும் நிரைய பேசினார்கள். இதோ மதன் என் எதிரில் வந்து நிற்கிரான்.. இனிப்பாக பேசுகிரான்.. இது கனவில்லை. நினவுதான்..
என்னை மறக்கவில்லை.. இவன் ரெகுலர் சினிமாகாரன் இல்லை... கடவுளே நன்றி. ஆறுமாத காலமாக தான் நினைத்திருந்த ஒரு ஆணிடம் நந்தினி மெல்ல மெல்ல நெருங்கி மனம் திறந்து பேசிக்கொண்டிருக்க..அவன் கனிவாக சிரிக்கிறான் ..இஅவ்ள் ஜஸ்ட் ஒரு ஹவுஸ் ஒய்ப் என்கிர புறக்கனிப்பு அவனிடம் இல்லை. அவர்கள் சிறிது நேரத்திலேயே சகஜமாக பேச துவங்கினார். அந்த வீட்டில் அவர்கள் இருவரைத் தவிர அத்தனை பேருமே மது விருந்தில் மட்டையாகி இருந்தார்கள்.. மதன் அடித்திருந்த ஒன்றீரண்டு ரவுண்டு கூட நந்தினியை பார்த்ததும் இறங்கி விட்டிருந்தது.
To Read Full Story திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்