மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, September 20, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 147

 


கண்ணைக் கட்டி ஷில்பாவுடன் உடலுறவா? அதுவும் அவளை  தொடாமாலா? ஆச்சரியத்தில் அவன் விழிகள் விரிந்தன.

 “என்னது? ஏய்ய்...  கண்ண கட்டி., உடம்ப தொடாம., சங்கரோட ஒய்ப் கூட நானா? அய்யோ ஷில்பாவை நான் போய். உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஏண்டி இப்படியெல்லாம் யோசிக்கற”

“......................எனக்கு தான் புள்ளை பெத்து கொடுக்க முடியலையே?”

“ அவளை கர்ப்பமாக்கிட்டு, நீ கர்ப்பம்னு நாடகம் ஆடி. அவ தான் கர்ப்பம்னு யாருக்கும் சொல்லாம, யார் காதுல யார் பூ வைக்கறதுடி? எங்கனாச்சும் நடக்குமா? இந்த களேபரம்? சினிமால கூட நடக்காது... ஒரு பொம்பளை எப்படி இல்லாத கர்ப்பத்தை, இருக்கறதா சொல்ல முடியும்? இன்னொரு பொம்பளை இருக்கற கர்ப்பத்தை,  இல்லாத மாதிரி நடக்க  முடியும்? அறிவு மயிரு இருக்கா உனக்கு..?”
“...............................................”

“.. குழந்தை எதுனாச்சும் தத்து எடுத்துபோம். விடு?”

“ இப்ப என் பிரச்சனை குழந்தை இல்லங்கறது இல்ல. இந்த  பாழாய் போனா ‘ குழந்த இல்லாதவ’ ங்கிற பேர் போகனும்...அவ்ளோ தான்.. இது நாடகம் தான்., ஆனா அஞ்சு மாசம் போட்டா போதும்., இத விட்டா”

“ இதை  விட்டா?”

“ஆயுசுக்கும் நாடகம் போடனும்.. சந்தோஷமா இருக்கற மாதிரி..என்னால் அது முடியாது..செத்துடுவேன் இல்லனா டைவர்ஸ் வாங்கிட்டு போய்டுவேன்”

“ ஏய்ய்ய் என்னடி சொல்ற? இதென்ன கிரேசி மோகன் டிராமாவா? இதெல்லாம் வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்? அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? ஏய்... திரும்பத் திரும்ப பெரிய வலையில் மாட்ட. போறோம்,, இந்த ஐடியால்லாம், யாரு உனக்கு கொடுக்குறா? முதல்ல அந்த நளினி சகவாத்த கட் பண்ணு”

“ ஐயோ கெஞ்சி கேக்கறேன். இப்ப்வாச்சும் நான் சொல்றதைக் கேளுங்க.,  இப்பதான் நான் கஷ்டப்பட்டு ஷில்பாவ கரைச்சு வச்சிருக்கேன்.  அவளும் ரெடின்னு சொல்லி இருக்கா., நீங்க ஒரு பைவ் மினிட்ஸ் வந்தா போதும்”

“.. அது எப்படி சொல்லுவா? அவ யாரு?  அவ  நளினி மாதிரி தனி ஆளா? அவ ஃபேமிலி கூட இருக்கா”

‘‘...ஐயோ இங்க பாருங்க., நீங்க அவளை எதுவும் தொட்டு பாக்க போறது இல்ல, தடவ போறது இல்ல., கண்ணால கூட அவளை தொட போறதில்ல., சரியா? “

‘அப்ப?” அவன் திகைத்தான்.

“சொல்லப்போனா,  இது ஒரு கிட்டத்தட்ட பிசிக்கல் அன்ட் மெடிக்கல் ப்ராஜெக்ட் போலத்தான் . நீங்க அவளை கண்ணெடுத்து கூட பாக்க போறது இல்ல, ஆனா படுத்திருக்க போறது ஷில்பா “

‘..........................”

“ஷில்பாவுக்குள்ள உங்க செமன் போகனும்”

“ச்சீ ”

“ஏன் அந்த டாய்லெட்டுல, ஷில்பா பேரச் சொல்லி பாட்டில்ல புடிச்சி கொடுத்ததை இப்ப ஷில்பா உடம்புக்குள்ள பத்திரமா புடிச்சி கொடுக்கனும். அவ்ளொ தான் மேட்டர் . காதும் காதும் வெச்ச மாதிரி.,”

“ஏய்ய்ய்ய் இதெல்லாம் வேணாம்.. அபார்ட்மென்ட்டே சிரிச்சிடும்.. அவ ஹஸ்பேன்ட் பிரேம் சங்கர், ரொம்ப நல்ல மனுஷன்..என் பெஸ்ட் பிரண்ட்”

“அவருக்கு தெரியாதுங்க”

“ஏய்ய் இப்படி தான் செஞ்சி புள்ளை பொறக்கனுமுன்னா எனக்கு புள்ளையே வேணாம். மனசை மாத்திக்கடி”

“அதாணே பாத்தேன்? .., உங்களையா மலடின்னு சொல்ல போறாங்க.? என்னை தானே பேசுவாங்க”

“ஏய் ..சரி இப்படி  செஞ்ச்சாகனும்னா , உனக்கு  வேணும்னா”

‘.........................ம் சொலுங்க”

“ நளினி கூட  நான் செய்றேன்டி சொன்னா கேளு “
‘ஐயோ புரியாம பேசாதீங்க.  நளினி விட ஷில்பா பெஸ்ட் சான்ஸ். இப்பதான் எல்லாம் மணிக்கணக்கா கெஞ்சி கூத்தாடி பேசி  முடிச்சேன். வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல பானையை உடைச்சிடாதீங்க.?  நீங்க சொன்ன விஷயம் மட்டும் நளினிக்கு தெரிஞ்சா போதும். உடனே அவுத்து போட்டு வந்து நிப்பா”

“ என்னடி சொல்ற?”

“ ஆமா அவ தான் உங்க கூட படுத்து புள்ள தரேன்னு பர்ஸ்டு சொன்னா.”

‘ அப்புறம் ஏன்டி வேணாங்கிற?”

‘ அதுகு 3 லட்சம் கேட்கிறா.”
“சரி லோன் வாங்கி  கொடுத்துடலாம். ஆனா இது லீகலா?”

“அதுக்கு ஏகப்பட்ட பார்மாலிடீஸ் இருக்கு. ஏற்கெனவே லோன் அதிமா இருக்கும். திரும்ப மூனு லட்சத்துக்கு நாம எங்க போறது?”

“ என்னடி இது அநியாயம்?”

“யாரையும் ஏமாத்தல, யாரையும் கட்டாயப்படுத்தல. ஒழுங்கா வெள்ளிகிழமை ரெடியா இருங்க. அவ்ளோ தான் சொல்வேன்..”  அவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.

 அவனால், அந்த நாளில் நடந்த எதுவுமே நம்ப முடியவில்லை. மதுமிதா சொன்னதையும் நம்ப முடியவில்லை. மூன்று லட்ச ரூபாய் நளினி படுக்கிறேன் என்று சொன்னதையும் நம்ப முடியவில்லை, ஷில்பா ஒத்துக் கொண்டதையும் நம்ப முடியவில்லை .

அட நாட்டில் என்னென்ன விஷயங்களை நடக்கிறது? நமக்கு எதுவும் தெரியவில்லையே? ஐயோ அந்த அழகு சிலை ஷில்பாவா எனக்கு என் கூட படுத்து பிள்ளை பெத்து தரேன்னு சொன்னா?” எவ்வளோ தைரியம்? ப்ரண்டு மேல எவ்ளோ அக்கறை?

ஆனா., அது எப்படி அவளை பார்க்காம, தொடாம அவ பெண்மையில் சொருகி எனது உயிர்முத்துக்களை உதிர்க்க முடியும். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதை நினைத்த போதே அவன் ஆண்மை கடினமாகி இறுக., அவனுக்கு தூக்கமே வரவில்லை.

மதுமிதா சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு தூங்கி விட்டாள். ஆனால் தீனாவுக்கு தான் தூக்கம் வரவில்லை. எத்தனையோ கள்ள உறவுகள் பற்றிய அவன் கேள்விப் பட்டிருக்கின்றான். ஆனால் மனைவியின் சம்மதத்தின் பெயரிலேயே ஒரு பெண்ணிடம் உறவு கொள்வது என்பது இப்போதுதான் கேள்விப்படுகிறான்.  மதுமிதா ஒரு குழந்தைக்காக ஏங்குகிற ஏக்கம் அவனுக்கு தெரியாமல் இல்லை .ஆபீஸில் கூட அவனை கேட்க ஆரம்பித்து விட்டார்கள் .ஆனால் அவனிடம் எந்த குறையும் இருக்காது என அவனிடம் படுத்த பெண்கள் நன்கு அறிவார்கள்.  என்ன தான் ஆபீஸ்ல அவன் மதன காமராஜனாக இருந்தாலும், வீட்டில ஏகபத்னி விரதனாகவே இருந்தான். அதிலும், குறிப்பாக அவன் வசிக்கும் அந்த அப்பார்ட்மெண்டில், அவன் மிகவும் நல்ல பேரை எடுத்திருந்தான். எல்லோருக்கும் வலிய போய் உதவி செய்வது, கண்ணியமாக, சகஜமாக பேசுவது போன்ற நல்ல பழக்கங்களை கொண்டிருந்தான்.

அவனது உள் மனதில் ரேகா, ரம்யா, ஷில்பா சங்கீதா போன்ற பெண்களை பார்த்து  லேசாக சபலப்பட்டாலும் தன் பேருக்கு களங்கம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

அதிலும் இந்த ஷில்பாவை பலமுறை அவன் கள்ளத்தனமாக சைட் அடித்து இருக்கிறான். சிஸ்ட்ர், சிஸ்ட்ர் என கூப்பிடாலும் அவன் பர்வை அவளின் கழுத்துக்கு கீழே தான் இருக்கும். ஷில்பா அற்புதமான கட்டழகு உடம்பு காரி. ஆனால், அதை ஆண்டு அனுபவிக்க புருஷன் தான் அவள் கூட இல்லை.

ஒரு பெண்ணுக்கு புருஷன் இல்லை என்றால் உடனே அவளை காமமாக பார்க்கும் வழக்கமான பட்டியலில் தானும் இருந்து விடக்கூடாது ‘ என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அதனால்தான் ஷில்பாவுடன் அவன் தனியாக பேசும் சந்தர்ப்பங்கள் வந்தால் கூட, அவன் அவளிடம் அத்துமீறி பழகுவதில்லை, ஷில்பாவும் அவனை அண்ணா, அண்ணா' என்றே அழைத்துவிட்டு விலகி செல்வாள்.

ஷில்பாவின் கணவன் பிரேம் சங்கர். அவனுக்கு நண்பன் .

சங்கர் சென்னையில் தங்கும்படியாக இருந்தால் எல்லா நாளுமே தீனா கூட தான் சுற்றிக் கொண்டிருப்பான், இருவரும் ஒன்றாக தண்னி அடிப்பார்கள். அப்படி ஒன்று ஒன்றாக இருந்துவிட்டு நண்பனுக்கு துரோகம் செய்வது என்பது என்றால் எப்படி?’ என்று தான் அவன் இத்தனை நாளும் ஷில்பாவை நெருங்காமல் இருந்தான்.

ஆனால், அந்த ஷில்பாவோ இன்று தன்னிடம் படுத்து கணவனுக்கு தெரியாமல் பிள்ளை பெற்று கொடுக்கும் அளவிற்கு துணிந்து விட்டாள். இந்த காலத்தை அல்லது தனிமையை என்ன சொல்வது? கண்டிப்பாக இது ஷில்பாவுக்கு, தன் தோழி  மதுமிதா மேல் இருக்கும் அன்பின் காரணமாகவா?  அல்லது வயிற்றில் ஒரு பிள்ளையை பெற்று நாளாகிறது என்ற ஏக்கமா?  அல்லது ஆண் சுகத்திற்காக அவளின் பொன்னிறமேனி ஏங்குகிறதா?’ எதுவுமே தெரியவில்லை. அனுமானிக்க முடியவில்லை.

நாம் ஷில்பாவை தொடக்கூடாது, பார்க்க கூடாது, முத்தமிடக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள். ஆனால், நம்முடைய உயிரணு மட்டும் அவளின்  அந்தரங்க ஆழ்துளைக்குள் சென்று விட வேண்டும் என்பது எப்படிப்பட்ட கற்பனை?

இதெல்லாம் ஒத்து வருமா? நடக்குமா? ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் மதுமிதா சொல்வது போல ஏதோ ஒரு நாற்றம் பிடித்த கக்கூசில் உட்கார்ந்துக்கொண்டு உறுப்பினை கையில் பிடித்து உருவி, ஒரு பாட்டிலில் பிடித்து கொடுப்பதை விட இது 100 மடங்கு மேலானது.

ஷில்பாவை அனுபவிக்கப் போகிறோமா?’ அவன் நினைக்கும் போதே அவனது உடல் முழுக்க காம அலைகள் அலையாய் பரவி முறுக்கேறியது. ஷில்பாவை நினைத்தபோது அவனது உறுப்பு விரைத்தது.

அன்று கூட பாட்டிலில் விந்து பிடித்து கொடுக்கும் போது, ஷில்பாவின் பெயரை சொல்லி தான் மதிமிதா நம்மை உசுப்பேற்றினாள். அதை  நினைத்து தான் என்று ஷில்பாவுடன் கூட படு’ என்கிறாள் போல.

என்னதான் பெட்ஷீட் போர்த்தி விட்டு ஷில்பாவின் கண்களை பார்க்காமல் அவள் மேனியை முகராமல் அந்த பஞ்சு முலையை., கமர் கட் காம்பை  தொட்டு பார்க்காமல் அது கூர்மையான முலைகளா அல்லது பிராவால் இழுத்து பிடித்து முட்டி கொண்டு இருக்கிறதா?’ என எதையுமே பார்க்காமல் அவளுக்கு புள்ளை கொடுப்பது என்பது முழு நிறைவடையாத கலவி தான், திருப்தி இல்லாத உறவு தான் என்றாலும், நமக்கு  இது கிடைப்பதே பெரிய விஷயம் என நினைத்துக் கொண்டான்.

ஓரி நாளில் நடக்கும் அந்த இன்ப கூத்துக்காக அவன் காத்திருந்தாள். அவனது உறுப்பை கையில் பிடிக்காமலேயே அது சவுக்கு கொம்பு போல விரைத்திருந்தது.

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க.. 

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 146

மாலை ஷில்பா மதுமிதா வீட்டுக்கு சென்ற போது நளினி வந்து விட்டிருந்தாள். நளினி முகமாற்றத்தை பார்த்தால், தன்னைப் பற்றி மதுமிதா ஏதோ சொல்லி இருப்பாள் போல இருந்தது, ஷில்பாவை பார்த்து நளினி பெரிதாக புன்முறுவல் ஏது ஏதும் பூக்கவில்லை. வந்தவளுக்கு காபி கொடுத்த பின் ஷில்பாவின் கையை பிடித்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள் மதுமிதா .

“சொல்லு நளினி! இப்போ கடைசியா என்ன பண்ணலாம்? ஷில்பா வாடகை தாயாக இருக்கறதுக்கு சம்மதிச்சி இருக்கா.”

“ ஓ வெரி குட் அப்போ அந்த பிரக்னன்சி டைம் எப்படி மேனேஜ் பண்ணுவீங்க ஷில்பா?”

“எனக்கு முதல் ஏழு மாசம் வரைக்கும் பிரச்சனை இல்ல,அதுக்கு அப்புறம் கேரளா ரிலேஷன்  வீட்டுக்கு போறேன்’னு சொல்லிட்டு, ஏதாச்சும் ஹாஸ்பிடல்ல தான் தங்கனும். “

”அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. நான் ஹெல்ப்புக்கு உங்க கூட இருப்பேன். ஆனா பிரச்சனை என்னன்னா வாடகைத்தாய் கான்செப்ட் டீப்பான லீகல் சமாச்சாரம் .ஏகப்பட்ட ரூல்ஸ் இருக்கு. இந்தியாவில்வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம்னே ஒன்னு இருக்கு. அதுல முக்கியமானது சம்பந்தப்பட்ட தம்பதிகளின் நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்கனும். உங்களுக்கே இதுவே அடிபட்டு போகுது. இவங்களுக்கு குழந்தை இல்லன்னு  மாவட்ட மருத்துவ குழுமத்திடம் சர்டிபிகேட் வாங்கனும், அப்புறம், ஒரு பெண் பணத்துக்காகவே வாடகைத்தாய் ஆக முடியாது. அதாவது என்னை மாதிரி. எல்லாத்துக்கும் மேலா, இதுக்கு ரொம்ப பணம் செலவாகும். அத கண்டிப்பா மதுமிதா வேலை செய்ய முடியாது. மதுமிதாவுக்கு ஒரு குழந்தை வேணும்னு ஹெல்ப் பண்றதுக்காக தான் நான் மூன்று லட்சத்துக்கு ஒரு ஐடியா சொன்னேன். மத்தபடி என்னையும் உங்களையும் அசிங்கப்படுத்தறது என் நோக்கம் இல்லை “

“சரி சரி” ஷில்பா தலைகுனிய,

“ஏற்கனவே இந்த விஷயத்துக்கு நிறைய பணத்தையும் பொறுமையும் மதுமிதா அக்கா இழந்துட்டாங்க, மறுபடியும் அவங்கள கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் நான் இந்த ஐடியாவை சொன்னேன். வாடகைத்தாயா இருக்க நீங்க ஒத்துகிட்டது பெரிய விஷயம். உங்கள கோயில் கட்டி கும்பிடலாம். ஆனா, அதே சமயம் அது பிராக்டிகல்லா சரியா வரும்னு சொல்ல முடியாது. அதுக்கு பதிலா.......” என சொல்லி அவள் பேச்சை நிறுத்தினாள். இருவரையும் மாறி மாறி பார்த்தாள் . அவள் என்ன சொல்ல போகிறாள் என்பது இருவருக்குமே தெரியும். நடுக்கமாகவே நளினியை பார்த்தார்கள்.

“இல்ல நான் சொன்ன தப்பா நினைச்சுப்பீங்க. அதுக்கப்புறம் உங்க இஷ்டம் “ என சொல்ல மதுமிதாவிற்கும் என்ன சொல்வது என தெரியவில்லை.

ஷில்பாவிற்கும் இதை எப்படி எதிர்கொள்வது? என புரியவில்லை.

“ இங்க பாருங்க ஷில்ஃபா நீங்க என்ன நினைக்கிறீங்க?  இன்னொரு ஆம்பள கூட செக்ஸ் பண்றது பெரிய துரோகம் நினைக்கிறீங்க. கரெக்டு தான். அது ஒரு பெரிய துரோகம் தான் குடும்பத்துக்கும் கணவனுக்கும் பண்ற மிகப்பெரிய துரோகம். ஆனா இந்த இடத்துல செக்ஸ் அப்படின்னு நீங்க யோசிக்காதீங்க. உங்களுடைய வோம்ப்ல  உயிரனு நார்மலா போய் சேரனும். அவ்வளவுதான்.

“.................”

‘ இதுல உங்க சந்தோஷம்,  அவர் சந்தோஷம் எதுவுமே இல்லை. சொல்லப்போனா, உங்க உடம்ப அவரு பாக்க போறது இல்ல. ”

“என்னது?”

“ஆமா .புல் பெட்ஷீட்டால உங்களை மூடிலாம். ,உங்களுக்கு ரொம்ப கூச்சமா இருக்குன்னா அவர் கண்ணை கூட கட்ட சொல்லிடலாம். அவரு உங்களை பாக்கவே பேணாம்.. கையில் புடிச்சு உள்ள இன்சர்ட் பண்ணிட்டு ஃபக் பண்ணா போதும்”

“.....................”

“ அவரு பாட்டில்ல புடிச்சி கொடுக்கறதை டைரக்ட்டாவே உங்க சினப்பைல போய் சேத்துடட்டும்” ஷில்பாவுக்கு உடல் சூடானது.

“இந்த மாதிரி எல்லாம் யாராவது பண்ணி இருக்காங்களான்னு தெரியல. ஆனா நாம பண்ணி பார்க்கலாம். வேணும்னா நான் கூட இருக்கிறேன் “என நளினி சொல்ல ,

“ஐயோ அதெல்லாம் வேணாம் . சரிபட்டு வராது” ஷில்பா எழ., அவளின் கை பிடித்து இழுத்தாள் நளினி.

“இங்க பாருங்க. அதுக்கு தான் இந்த வேலையை நான் செய்யறேன்னு சொன்னேன். நான் வேற மாதிரி. எல்லாத்துக்கும் ரெடி. எனக்கு இந்த பெட்ஷீட் மூடற பிசினஸ் வேனாம். மதுக்காக நான் ஓபன் பண்ணி தீனா அண்ணாக்கு காட்டிடுவேண்”

:போடி போக்கத்தவளே”
“ஆனா அதுக்கு மது அக்கா ஒத்துக்கல., அதான் உங்களை கேக்கறோம். ஒரு பைவ் மினிட்ஸ் தாணே.. ஆனா இந்த எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கு செம்மையா இருக்கும். “

“...................”

“அப்புறம் நாளை பின்னே உங்க ஹஸ்பேன்ட் ஃபாரீன்ல இருந்து வந்து உங்க கூட படுத்தாக் கூட, உங்களால் இதை மறக்க முடியாது” நளினி தந்திரமாய் பேசிக் கொண்டிருந்தாள்.

“ நளினி ஆனா... ஏய்ய்ய் அப்படியெல்லாம் நடந்துட்டா மறுபடியும் ஷில்பா எப்படி இவர் முகத்துல முழிப்பாரு?”

“ வேற ஒண்ணுமே பண்ண முடியாது.  நீ தீனா கிட்ட பேசு இப்படி ஒரு மெத்தட் இருக்கு. ஷில்பா  நமக்காக புள்ள பெத்து கொடுக்க ரெடியா இருக்கா. நம்ம இதை சயின்டிபிக்கா மெடிக்கல்லா செய்யணும்னா நிறைய செலவாகும். இப்படியெல்லாம் தலைய சுத்தி மூக்க தொடறதுக்கு பதிலா, இப்படி டைரக்டா செய்யலாம் அப்படின்னு சொல்லு நீங்கதான் உங்க வீட்டுக்காரரை கன்வின்ஸ் பண்ணனும் இல்லன்னா கையில் 10 லட்சம் ரெடி பண்ணுங்கோ...லீகலா அப்ளை பண்ணுவோம். எனக்கு டயமாச்சு . கிளம்பறேன்‘  நளினி எழ.,

இவர்களுக்கு இதை கடந்து எப்படி செல்வது?’ என்று தான் தெரியவில்லை.  பெட்ஷீட்டை போட்டு கண்ணை மூடி படுத்துக்க’  அவர், வந்து செஞ்சிட்டு போவார்னு சொல்றா.. இது செக்ஸ் இல்லை என்றால் வேறு என்னவாம்?’ ஒரு ஆணின் உறுப்பு நமது அந்தரங்க உறுப்பை குத்தி கிழித்து உள்ளே போய் அது உயிரணு கக்கி விட்டு வரும் வெண்முத்துக்களை நாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இது செக்ஸ்தானே .இதை எப்படி நாம் மரக்கட்டை போல் படுத்துக் கொண்டு செய்ய முடியும். இந்த நளினி என்ன பேச்சு பேசுகிறாள்? .

“ஷில்பாக்கா ஒன்னும் பயப்படாதீங்க நாங்க கூட இருக்கிறோம். உங்களுக்கு எதுவும் ஆகாது, “

“இ.. இந்த மாதிரி எத்தனை தடவை பண்ணனும்?”  என ஷில்பா கேக்க., ரெண்டு பேரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

“ய ப்பாடி..  எங்க ஒத்துக்க மாட்டீங்களோன்னு நினைச்சேன். இதுவரைக்கும் ஒத்துட்டீங்களே போதும். இங்க பாருங்க ஷில்பா. உங்க பெண்மைக்கும் கற்புக்கும் இது பெரிய களங்கம் இல்லை. காதும் காது வச்சா போல கண்ணை மூடினா போல, ஒரு இருட்டு ரூம்ல படுத்துக்கங்க., கொஞ்ச நேரம் தான் இது நடக்கும். உங்களை அவர் தொட கூட மாட்டார் போதுமா?”

‘...................”

““ஷில்பா நீ நினைக்கிற போல இது ப்ராப்பர்  செக்ஸ் ஏதும் கிடையாது. பூ வச்சிக்கிட்டு, தழைய தழைய புட்வை கட்டிகிட்டு, பால் எடுத்துக்கிட்டு வந்து அவர் காலில் விழுந்து மேல புரண்டு , கட்டில்ல உருண்டு  தழுவி அனுபவிக்கியற செக்ஸ் கிடையாது.

 நமக்கு  தேவையானது என்ன?  அவருடைய உறுப்பிலிருந்து இந்த தடவை உன்னுடைய சினை முட்டையில் பத்திரமா சேர்க்கணும். அதுதான் அவர் செய்யப் போறாரு. ஒரு பத்து நிமிஷம் நீங்க கண்ண மூடி படுத்துட்டு இருந்தா எல்லாமே சரியா போயிடும். “

‘............‘அதான் எத்தனை நாள் இப்படி இருக்கணும்னு கேட்டேன் ?” சில்பா தாங்கி தயங்கி கேட்க,

“மூணு நாள் டிரை பண்ணா போதும். உங்களுக்கு எப்போ பீரியட் வந்துச்சு?” அவள் சொன்னாள்.

“ அப்படின்னா, அடுத்த வாரம் வெள்ளி, சனி ,ஞாயிறு இந்த மூணு நாளும் பிளான் பண்ணிக்கோங்க.. உங்களுக்கு ஓகே தானே?”

“................” அவள் வாய் திறந்து  பேசவில்லை.

‘சரி இப்போ நம்ம முன்னாடி நிக்கிற பாய்ண்ட்ஸ் என்ன?ன்னு சொல்றேன். கேட்டுக்கோ முதல்ல ஒன்னு, ஷில்பாவ சம்மதிச்சுட்டா. ஆனா உங்க வீட்டுக்காரர் இதுக்கு சம்மதிப்பாரா ?”

“தீனா சம்மதிக்காம எங்க போவார்? “ மருத்துவமனையில் அவனது உறுப்பை பிடித்துக் கொண்டு ஷில்பாவின் பேரை தான் சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது .

“அது என் பொறுப்பு. நான் எப்படியாச்சும் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறன்”

“சரி !ரெண்டு நீ ஒத்துக்கணும்”

“ நான் ஒத்துக்காம தான் இங்க உட்கார்ந்து பேசிட்டு இருப்பனா ஓகே ரைட் “

“மூணு இந்த செக்ஸ்  மேக்கிங் அப்படின்றது கண்டிப்பா மூன்று தடவையா நடக்கணும். மூன்று தடவை ஷில்பா தீனா கூட படுக்கறதுக்கு ஒத்துக்கணும்.”

 “அந்த மூனு  நாள்ல நிக்கலைன்னா என்ன பண்றது?”  மது சந்தேகமாய் கேட்டாள்.

“கண்டிப்பா நிக்கும். உங்களுடைய வீட்டுக்காரருடைய செமன் 100 பர்சன்ட் ஸ்ட்ரெங்க்த் என்றது ஊரறிஞ்ச ரகசியம். ஓகே  இனி  ஒரு பிரச்சினையும் இல்லை. தைரியமா ரெடி ஆகுங்க . இன்னும் டூ டேஸ் தான் இருக்கு.”  என்றாள் நளினி.,

“ஆனா அவரு”

“யார் தீனா தானே!.. கரும்பு தின்ன கசக்குமா? இதென்ன கரும்பா ஷில்பா அக்கா ஆப்பிள் கேக்.. சாப்பிட கசக்குமா? என்ன ஒன்னு கடிச்சி தின்ன முடியாது. வேடிக்கை தான் பாக்க முடியும். அவரு இருக்கற காஜில நான் கிடைச்சாவே விடமாட்டர். ஷில்பாக்கா பேரை சொன்னாவே போதுமே! “ அவள் சிரிக்க

ஷில்பாவுக்கு  பதட்டம் கலந்த பயத்தில் வயிறு குழைந்தது.

எவ்வளவு அசால்டாக சொல்லி இவள் சிரிக்கிறாள்? இன்னொருவனுக்கு பிள்ளை பெற்று கொடுத்தல் என்பது சாதாரண விஷயமா என்ன? அதுவும் கருமுட்டை, கருப்பை என இண் டைரக்ட் ஆக பெற்றுக் கொடுத்தால் கூட பரவாயில்லை, நேரடியாக அவன் கூட படுத்து பெத்து கொடுக்க வேண்டும் என்றால் ,  இது பயங்கரமான ரிஸ்க் தான்.

ஆனால், கணவன் வெளி நாட்டில் இருப்பதால் பிரச்சனை சமாளிக்க முடியும். மாமியார் வகையாறாவுக்கு அவ்வளவோ விவரம் தெரிய வாய்ப்பில்லை. தவிர ஏதேனும் மெடிக்கல் ஹெல்ப் என்றால் நளினி இருக்கிறாள். கூடமாட ஒத்தாசைக்கு மதுமிதா இருக்கிறாள். ரொம்ப திரில்லாக இருக்கிறது.

ஆனாலும் ., ,,ம்ம் என்ன இருந்தாலும், ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. இதை கிட்டத்தட்ட கள்ள உறவு தான் . என்ன ஒன்று, கணவனுக்கும் மனைவிக்கும் தெரிந்த அப்பட்டமான ஒரு கள்ள உறவு.

.இது எப்படி நடக்கும்? நடந்து முடியும்? திட்டமிட்டபடி நடக்குமா? சொல்லப்போனால் இதெல்லாம் நடக்கிற காரியமா ?

வயிற்றில் ஒரு கருவை சுமக்க வேண்டும் என்கிற ஏக்க தவிப்பில், தான் ஏதோ ஒரு மிகப்பெரிய புதைகுழியில் விழுவது போல ஷில்பா உணர்ந்தாள்.

“அக்கா நோ ரிஸ்க்..  நோ லவ் மேக்கிங். ஒன்லி ஃபார் பேபி பார்மிங். மெடிக்கல் எக்சாமுன்னு நினைச்சிகிட்டு வந்து படுங்கோ., டெஸ்ட் ட்யூபி ஊசி இஞ்செக்ட் பண்றாப் போல தான்., ஆனா இந்த ஊசி தீனாவுடையது ”

“ஏய்ய் வாலு சும்மா இரு”

“ஊசில., ஆல்ரெடி மருந்து ஏத்தி இருக்கும்”

“நீ சும்மா இருக்க மாட்டியா?” மதுமிதா கண்ணை காட்டினாள்.

“அவரு உங்க உடம்பை தொட போறதில்ல., மேல படுக்க போறதில்ல,. ஜஸ்ட் ஒரு பைவ் மினிட்ஸ்தான்.. தூக்கு ராணி ., அமுக்கு ராஜா” அவள் கண்னடிக்க., மது தலையில் அடித்துக்  கொண்டாள்.

“ நீ முதல்ல போடி.. வெள்ளிக்கிழமை வா போதும்”

“ஓகே பை” நளினி போய்விட , ஷில்பாவிற்கு மதிமிதாவை பார்க்கவே வெட்கமாக இருந்தது. “என்னடி இது கடைசில அவ சொன்னா போலத்தான் ஆயிடும் போல இருக்கு. டைரக்ட்டா படுக்கனும்னு சொல்றா “ என அவள் சொல்ல, மது அவளை அணைத்துக் கொண்டாள்.

“ என் தங்கம் ., ஏய்ய் என் செல்லம் எவ்வளவு பெரிய மனசுடி... ஐயோ நீ மட்டும் எனக்கு பிள்ளை பெத்துக்கொடுத்தா போதும். உன்  காலிலே விழுந்து கிடக்கிறேன்”
“ஏய்ய்ய் லூசு! எனக்கு ரொம்ப பயமா இருக்குடி., நான் எப்படி தீனா அண்னன் கூட?”

“இங்க பாரு! எனக்கு தெரியாம பண்ண தானே தப்பு? எனக்கு தெரிஞ்சி தான் பண்ற . கூட நளினி, நான் இருக்க போறோம். நீ பயப்படாதே “ மதுமிதா.

“இதுமட்டும் நல்லபடியா நடக்கட்டும். பத்து சவரன்ல உனக்கு தங்க ஆரம் போடறேன்” மதுமிதா சொல்ல.,ஷில்பாவின் நெஞ்சமெல்லாம். ஆபாவாணன் இசைத் தட்டு போல பேரிரைச்சலாக ஒலித்தது.

தீனா.அண்ணா. தீனா. தீனா.... நீயா... கடைசியில் நீயா ? என்னை தொட போவது? இல்லை என்னை நீ தொட முடியாது. கண்னால் எதையும் பார்க்க முடியாது. அவள் பயமும் பதட்டமாய் கிளுகிளுத்தாள்.

“நான் வரேன்.. வீட்டுல மாமியார் இருக்காங்க”  ஷில்பா மனம் வேறு உடல் வேறு, சிந்தனை வேறாக தன் வீட்டிற்கு திரும்பினாள்.

 மதுமிதாவிற்கு ‘அப்பாடா பாதி கிணறு தாண்டி ஆகிவிட்டது. மீதி பாதி கிணறு இருக்கிறது. அதாவது தீனாவுக்கு விஷயம் சொல்லி , பலபல சமாதானம் சொல்லி அவனை ரெடி ஆக்கி ஒத்துக்கொள்ள வேண்டும்.

இரவாக அவன் வந்து சாப்பிட்டு படுக்க மதுமிதா அவன் மீது ஏறி படுத்துக்கொண்டாள் . போட்டு அழுத்தினாள். அவன் ரவிக்கை கொக்கியை அவிழ்க்க போக, அவள் தடுத்து நிறுத்தினாள்.

“ஏன் என்ன?

“ம்ம் உங்க சக்தியெல்லாம் சேவ் பண்ணி வெச்சுக்கங்க”

“எனக்கென்னடி? இரைக்க இரைக்க பொங்குற ஊத்து”

“அந்த ஊத்துக்கு தான் பெரிய பாத்திரம் ஒன்னு ரெடி ஆகுது”
“ஏய்ய் என்னடி சொல்றே?”

 மதுமிதா விஷயத்தை மெல்ல சொல்ல, அவன் திகைத்துப் போனான் .


 

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க..