மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, June 21, 2021

திரும்புடி பூவை வைக்கனும் (பாகம் 25) 1454

அந்த நாள் இரவு ஹரிஷ்க்கு கடினமாக கழிந்தது.

மறுநாள் காலை  வாசு காட்டேஜில்..

' எங்க வெளியே போலாம் ன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தீங்கமணி ஒன்பது ஆச்சு இன்னும் ரூம்ல என்னங்க பண்ணிட்டு இருக்கோம் " என ஷில்பா கேட்க.,

வாசு எப்படியும் ஹரிஷ் தனக்கு கால் செய்வான் என காத்திருந்தான் இப்படி ஒரு அழகான அப்சரஸ் பெண்ணை பார்த்த பிறகு அவளிடம் பேச ஏதேனும் ஒரு சாக்கு கிடைத்து.,  எதற்காவது தன்னை அவன் கூப்பிடுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் . அதனால் மெதுவாகத்தான் ரூமை விட்டு கிளம்ப வேண்டும்என நினைத்துக் கொண்டிருந்தான்  வாசு.

"பக்கத்தில் ஒரு ஏரி இருக்கிறதாமே போட்டிங் போகணும் என நச்சரித்துக் கொண்டே இருந்தாள் ஷில்பா இவனும் "இரு இரு" என்பதால் நேரம் கடத்திக் கொண்டே இருக்க .,

எதிர்பார்த்தபடி ஒன்பதரை மணிக்கு போன் செய்தான் ஹரீஷ் .

"ஹலோ சார் சொல்லுங்க சார்"

" பிரேக்பாஸ்ட் ஆயிடுச்சா  வாஸ்?"

"ஆச்சி சார்..உங்களுக்குநான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா சார்?"

எனக்கு  ஒன்னும் வேணாம் . நான் லேண்ட் பார்க்க போறேன் ஒரு புது பிராஜக்ட்டை பாண்டிச்சேரி லாஞ்ச்ச் பண்ணலாம்னு இருக்கேன் . முதலில் நமக்கு சைட் பிடிக்கணும் நீங்க ப்ரீயா இருந்தா வரீங்களா ? சாசி ஆம் டிஸ்டர்பிங் யூ " என்றான் ஹரிஷ்

"ஒன்னும் பிரச்சனை இல்ல சார்நான் வரேன் சார்"

" உங்க கூட  உங்க ஒய்ப் இருப்பாங்களே"

" யெஸ் சார்..ஷில்பா தனியா ரூம் இருபப.. அதான் யோசிக்கிறேன் "என்று சொல்ல

"சாரி சாரி எனக்கு புரியுது நீங்க பர்சனலா ஃபேமிலி டூர் வந்து இருக்கீங்க நான் உங்களை தொந்தரவு பண்றேன் சரி ஓகே நோ ப்ராப்ளம் யூ கேரி ஆன் நான் பாத்துக்குறேன் "என  சொல்ல

 உடனே வாசு "சார் பரவால்ல சார் நான் வேணா அவளையும் கூட்டிட்டு வந்துட்டு மூணு பேரும் போலாமே .சார்" என்ரான்.

" உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைன்ன அப்படியே செய்யலாம் வாசு" ஹரீஷ் சொல்ல.,

வாசுவுக்கு  அது ஜாக்பாட் அடித்தது போல் இருந்தது.

ஹரிஷ்ஹும் ஜெவ்வெனபறந்தான்.

 இரவு வெளிச்சத்தில் பார்த்த அந்த அற்புதமான அழகிய இளமையை பகலில் பார்க்கலாம் என நினைத்தான்

"உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே " என்றான் ஹரிஷ்

"சரிங்க சார்நான் பார்க்கிங்க்ல வெயிட் பண்றேன் சார் " என்றான் வாசு

"ஓகே " என சொல்லி போனை வைத்தான் ஹரிஷ்

"என்னங்க நம்ம போட்டிங் போலாம் ன்னு சொன்னீங்க இப்போ சைட் போலாம் அங்க போலாம் கூப்பிடுறீங்க" என்றாள் ஷில்பா

" அவரு கிட்ட எல்லாம் நான் பேசணும்னா வே நாலஞ்சு ஆபீஸர் தாண்டி தான் பேச முடியும் இப்ப என்னன்னா அவரே என்ன பர்சனலா வா என கூப்பிடுறாரு இந்த சந்தர்ப்பத்தை மிஸ் பண்ண முடியுமா அவர் கூட எனக்கு இருக்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு . இது எவ்வளவு பெரிய விஷயம் இது தானா அமைத்த வாய்ப்பில்லையாஇதனை பயன்படுத்திகிட வேண்டாமாஇது என் கேரியருக்கு ரொம்ப உதவும் ஷில்பாஎன சொன்னான்.

" நீங்களும் அவரும் பிசினஸ் பேசிக்கொண்டே வருவீங்க . நான் கூட உக்காந்தா போர் அடிக்குமே என்றாள்.

"நோ நீயும் வா"

" நான் வேணா இங்கே இருக்கிறேன் நீங்க போயிட்டு மதியம் வாங்க மதியத்துக்கு மேல போட்டிங் போலாம்என கேட்டாள் ஷில்பா .

"ஐயோ அது நல்லா இருக்காது நீ வரேன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன் . அப்புறம் அவர்  தப்பா நினைச்சிக்க போறாரு " என்றான்

அவளுக்கு வெளியே போக சம்மதம் தான் ஆனால் ஹரீஷ்ஷை நினைத்துதான் அவளுக்கு கூச்சமாக இருந்தது நேற்று இரவில் ரெஸ்டாரண்டில் நன்றாக வெறிக்க வேடிக்கை பார்த்து சைட் அடித்தவன் அவன் அவன் காரில் அவனுடன் நாம் பயணம் செய்வது என்பதே ஒரு அண் ஈசியாக இருக்குமே என நினைத்து யோசித்தாள் .

ஆனால் வாசுவும் அவளை வலுக்கட்டாயமாக அவளை ரெடி செய்து அழைத்து வந்தான்


To continue this story

திரும்புடி பூவை வைக்கனும் 25 Available in Amazon 



திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2  Available in Amazon



--------------------------

Saturday, June 19, 2021

A Letter from Female Reader about TPV 28

வாசகி ஒருவரிடமிருந்து  கடிதம்





நவீன வாத்சாயனம் அவர்களே !

நான் பிரான்சில் இருந்து எழுதுகிறேன். நான்  ஒரு பெண் . பெரிய நிறுவனம் ஒன்றில் சீஇஓ வாக இருக்கிறேன். மிக தற்செயலாக தான் அமேசானில் உங்கள் தொடரை பார்த்தேன். பாக்ம் 28 - ல் விர்ச்சுவல் செக்ஸ் பற்றி நீங்கள் விவரித்த விதம் அருமை.

 நீங்கள் சொன்ன இரு விஷயங்கள் மிகவும் உன்மை. எனது அக்காளின் குழந்தை அப்படித்தான்  கருவாக இருக்கும் போது  அதே தெருவில் இறந்தவர் வீட்டினர் மயானம் சென்று திரும்புகையில் எதிர்ப்பட பிறந்த பின் அக்குழந்தை மனவளர்ச்சியின்றி போனது. தற்போது அக்குழந்தை சென்னை அண்ணா சாலையில் ஒரு விசேஷ பள்ளியில் படித்து வருகிறது. அதை படித்த போதே சிலிர்த்து போனேன். செக்ஸ் அபார்ட்..

அடுத்ததாக., திருமணமான புதுப்பெண்கள் நேர்ம கெட்ட நேரத்தில் உச்சில் வேளையில் மொட்டைமாடி தளம் போனால், வானாந்தரத்தில் சுற்றீனால் கெட்ட ஆன்மாக்கள் நம்மை  புத்தி பேதலிக்க வைக்கும்.

எனக்கும் அது என் 21 வயதில் குன்றத்தூரில் நடந்தது..

உங்கள் எல்லா பாகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். நிறைய கைட்லைன்ஸ் எனக்கு அதில் கிடைத்தன.

ஆபாசம், கொச்சையான வர்னனை, லெஸ்பியன். கே, ஹோமோ, மைனர், இன்வால்வ்ட் , இன்செக்ட், ரேப்,  பிடி எஸ் எம் ,  அருவருக்கத்தக்க நிகழ்வுகள் இல்லாத இந்த தொடருக்கு (திரும்புடி  பூவை  வைக்கனும் )  ஒட்டுமொத்த இந்திய அமேசானில் குறிப்பிட்ட சில வகைப்பாடுகளில் முதன்மையான இடங்களைப் பெற்றிருக்கிறது. ஆம்   அமேசானில் சில வகைப்பாடுகளில் ஆங்கில புத்தகங்களை கீழே தள்ளி முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.

 அந்த  ஸ்கிரின் ஷாட்டுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேண்.





எனது பெயரை, மின்னஞ்சல வெளியிடாமல் இக்கடிதத்தை வெளியிட்டால் மகிழ்வேன்.

ஹாவ் எ நைஸ் டே !

கௌ

திரும்புடி பூவை வைக்கனும் (பாகம் 25) 1451

அவளையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்  ஹரீஷ்.

இந்த ரெசார்ட்டில்  தான் இவர்கள் தங்கி இருக்கிறார்கள் போல.,  எப்படியாவது இவர்களுடன் பேசி அறிமுகம் ஆகி விட்டால்.,  இப்போது இல்லாவிட்டாலும் கொஞ்ச நாளில் இவளை முயற்சிக்கலாம். சௌத் இண்டின வுமன் என்றாலே தனிகவர்ச்சிதான். என  நினைத்து கொண்டே அவளை ஆராய்ந்தான்

 உச்சியில் குங்குமம் வைத்து கண்களில் மஸ்காரா தீட்டி உதடுகளில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள் ஷில்பா ஹரீஷ் தவிர இன்னும் சிலர் அந்த காதல் மனவியை ஷில்பாவை சைட் அடித்தார்கள்அதையும் அவன் குறித்துக்கொண்டான் .

இந்த ரெஸ்டாரண்டில் சாப்பிட வந்த பெண்களிலே இவள்தான் அழகி என அவனுக்கு தோன்றியது ஹரிஷ் பார்த்த ஐந்தாவது நிமிடத்தில் ஷில்பாவும் ஹரீசை பார்த்து விட்டாள் . அவள் முதலில் அவனை சுரேஷ் என்று தான் நினைத்தாள். திடுக்கிடாள். ஆனால் இவன் கொஞ்சம் குண்டாக இருக்கிறான் இலேசாக முன்பக்கம் முடிகள் கம்மியாக இருந்தது . இவன் சுரேஷ் ஆக இருக்க வாய்ப்பில்லை சுரேஷ் இல்லை என்றால் இவன் யாரென  ஷில்பா ஹரீசியை பார்க்க ., அது தெரியாத ஹரீஷ் கணவன் அருகில் இருக்கும்போது இந்த குடும்ப பெண் நம்மை சைட் அடிக்கிறானே என்பதாய் அவளை கடித்து விழுங்குவது போல பார்த்தான் .

ஷில்பா தன் தவறை உணர்ந்த பின் உணர்ந்து கொண்டு தலை குனிந்து கொண்டாள்ஹரிஷ் பக்கம் பார்க்காமல் இருந்தாள். வாசுவுடம் பேசினாள். ஹரீஷ்க்கு முதுகு காட்டி கொண்டு உட்கார்ந்து இருந்த வாசுவிடம் ஏதோ பேசினாள் . ஜூஸ் குடித்தாள் கட்லெட் சாப்பிட்டாள் அவன் தன்னை இன்னும் பார்க்கிறானா என்பது அவளுக்கு தெரியவில்லை அவன் பக்கம் பார்க்காமல் இருந்தாள்.

 பின் தண்ணீர் குடிக்கும் போது முகத்தை அண்ணாந்து வைத்துக்கொண்டு தண்ணீர் கொடுப்பது போல ஓரக்கண்ணால் பார்த்தாள் இன்னும் தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தால் அவளுக்கு உடலில் ஏதோ பரபரவென இருந்ததுகிளாசை வைத்து விட்டு ஹரீஷ்ஷை  பார்க்க  அவன் தன்னையே பார்த்து லேசாக சிரிப்பது போல் இருந்தது. ஷில்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது ஏன் இப்படி தன்னையே இவன் வெறித்துப் பார்க்கிறான்.

அதுவும் புருஷன் பக்கத்தில் இருக்கும்போது ? ச்ஸே நாம் இவனை பார்ப்பதால்தான் அவன் நம்மை பார்க்கிறான் இனி இவன் பக்கம் திரும்பக் கூடாது என்பதால் கஷ்டப்பட்டு பார்வையை திருப்பிக்கொண்டாள் ஆனாலும் அவளது உள்மனம் ஹரிஷ் பார்த்துக் கொண்டிருப்பதை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது அளவான உயரமும் அற்புதமான உடற்கட்டும் இருந்த ஷில்பாவிற்கு முன்னால் இன்னும் அருகே உட்கார  நினத்தான் ஹரீஷ்.

ஷில்பாவின் பக்கவாட்டில் உட்கார்ந்தால் ஷில்பாவின் இடது பக்க இளமை கனிகளை பார்க்க முடியும் என நம்பினான் ஹரிஷ் .அவனுக்கு உலகத்திலேயே அதுதான் முதல் வேலையாக இருந்தது ஹரிஷ் எழுந்தான். அவர்களை நோக்கி நடந்தான்.


 To continue this story

திரும்புடி பூவை வைக்கனும் 25 Available in Amazon 



திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2  Available in Amazon



--------------------------