மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, April 2, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 14

அடுப்பாங்கரையில் மனோகரன் தந்த அந்த காம சுகத்தை  சந்திராவால் மறக்கவே முடியாது  போல இருந்தது.

எல்லாம் முடிந்த பின்பு அவன் எதிரிலேயே அவள் ஒவ்வொரு உடையாக  அணிந்தாள். சமையலைறையை விட்டுப்போன அவனை இழுத்து பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனும் முத்தமிட்டு அவளின் உதடுகளை சுவைத்தான்.

' யாருக்கு யார் நன்றி சொல்வது ?" என புரியவில்லை இருவரும் திருப்தியாகவே இருந்தார்கள்.

"ஹாலுக்கு போங்க வரேன்' அவனை அனுப்பினாள்.  அவன் ஹாலில் கொஞ்ச நேரம் போய் படுத்தான். அவள் சப்பாத்தி சுட்டுக்கொடுக்க அதை சாப்பிட்டு விட்டு வராண்டாவில் படுத்தாள்.

மறு நாளும் அவனுக்கு அவள் தேவைப்பட்டாள். இந்த முறை அவுட் ஹவுஸில் கூட்டி போய் விருந்து வைத்தாள். அவன் சுறா புட்டை சாப்பிட்டு விட்டு., சந்திராவை புட்டு புட்டு சாப்பிட்டான். இரன்டாவது நாளே துளி முடி கூட இல்லாமல் வழவழ பெண்மையை அவனுக்கு படுக்கையில் அளித்ததே அவள் அவனை எவ்வளோ தூரம் உண்மையாக விரும்புகிறாள் என தெரிந்தது.

 அன்றிலிருந்து ஒரு வாரம் திரும்பத் திரும்ப அவன் சந்திராவை பதம் பார்த்தான் சந்திராவுக்கு நிறைய புதிய புடவைகளும் பரிசுகளும் வாங்கி கொடுத்தான்.

சௌம்யாவின் தோட்டத்தில் பாய வேண்டிய  கட்டி நீர் சந்திராவின் தோட்டத்தில் கள்ளத்தனமாக பாய்ந்து கொண்டிருந்து .

சுடு கஞ்சி பாஞ்சி, பாஞ்சி சௌமியாவுக்கு போட்டியாக சந்திராவும் அந்த வீட்டில் மினுமினுப்பாக  ஒரு தினுசாக ஜொலித்தது .

இதை இப்படியே போக விட  வேண்டுமா ? அல்லது  நிறுத்த வேண்டுமா?  என்பது தான் தெரியவில்லை .

சௌம்யா  வீட்டை விட்டு செல்ல மாட்டாள். வீட்டோடதான் இருப்பாள்.

இந்த மாப்பிள்ளை தான் அடிக்கடி புதுச்சேரி போக வேண்டியிருக்கும் . என்ன இருந்தாலும் இவன்  சௌமியாவுடன் சேர்வது, வாழ்வது தான் முக்கியம். அப்போதுதான் நாம் மனோரனை இந்த வீட்டில் பார்க்க முடியும்’ என சந்திரா நினைத்தாள்.

அதற்கு பிறகு நிறைய பிரச்சனைகள் வர போக, அவன் ஜெயிலுக்குப் போகின்ற சூழல் எல்லாம் வந்தது. அவனை அவளால் பார்க்க முடியவேயில்லை.  இருந்தாலும் அவன் ஜாமின் எடுத்து இந்த வீட்டிற்கு வந்தான் .  அவன் உருவத்தை பார்த்ததுமே சந்திரா திகைத்தாள். அழுதாள்.

‘கவலைப்படாதே’ என சைகை காட்டினாள்.

ஆனால், சௌமியா அவனை கண்டு கொள்ளவே இல்ல.

"எதுக்கு இவ்வளவு ஒல்லி ஆயிட்டீங்க?  சரியாக சாப்பிட மாட்டீங்களா ? சரி வாங்க" என சொல்லி  அவனை தன்னறைக்கு  கூட்டி கொண்டு போனாள். அவனுக்கு வேண்டிய பலகாரங்களை செய்து தந்த தந்தாள். நிறைய முத்தங்களை ஆசையாக தந்தாள்.

 அந்த பலகாரம் போதாமல், நீண்ட நாள் கழித்து அவள் தன்னையே அவனுக்கு கொடுத்தாள் . அவன் அவளையும் ருசித்து விட்டு அழுதான்.

'ஏன் என்ன ஆச்சு வேலைக்காரி கூட படுத்துட்டுமேன்னு அழுவுறீங்களா ?"

"அது இல்லடி. என்ன இருந்தாலும் அவ எனக்கு தாலி கட்டின பொண்டாட்டி. அவளை ஒரு தடவ கூட தொடலன்றது ரொம்ப வலியா இருக்கு. நான் அவ கூட சேர்ந்து வாழ வழியே இல்லையா ?  நான் இங்க இருந்தா தாணே, இந்த வீட்டுக்கு வர போவ இருந்தா தானே உன் கிட்ட வர முடியும்?"

" ம் புரிது., சரி இருங்க ஒரு ஐடியா பண்றேன்.  ஜெகதீஸ்வரர் கோவிலில் ஒரு தெரிஞ்ச  பூசாரி இருக்காரு.  நாளைக்கி சாயந்திரமா அம்மாவை அங்க அழைச்சிட்டு போறேன்.."

"ம்ம்ம் போய்ட்டு?"

" அந்த பூசாரிகிட்ட  காசு தந்து எதுனாச்சும் , உன் சம்சாரத்துகிட்ட நல்ல வார்த்தை சொல்ல பாக்குறேன்.  அவர் சொன்னா அம்மா கேப்பாங்க.. ஆனா ஒன்னு அதுக்கு அப்புறம் நீங்க எந்த தப்பு தண்டாக்கும் போக கூடாது"

" கண்டிப்பா  போவ மாட்டேன்டி"

"அப்படின்னா என்கிட்ட கூட வர மாட்டீங்கலா?"

" ஐயையோ உன்கிட்ட வரலைன்னா எப்படி அவகிட்ட வாரத்துல இரண்டு நாள் என்றால் உன் கூட அஞ்சு நாள்  சரியா?"அவன் சொல்ல,

சந்திரா  அவனை இறுக்கி அனைத்துக் கொண்டாள். எவ்வளவு அழகாக இருக்கிறான்? எவ்வளவு வசதியான வீட்டு பிள்ளை?  இவனை ஏன் இந்த சௌம்யா வெறுத்துக் கொண்டே இருக்கிறாள்?

" இருங்க நாளைக்கு உங்களுக்கு ஏற்பாடும் பண்றேன் "

அவள் சொன்னபடியே

மறுநாள் காலையிலேயே போய் ஜதீஸ்வரி கோயிலில் அந்த பூசாரியை பார்த்தாள்.

சாயந்தரம் சௌம்யா அம்மா கூட வரும்போது ,’என்ன சொல்லணும்?”  என்றெல்லாம் அவனுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தாள்.

 அதன்படியே அவனும் 'புருஷனை விட்டுடாத தாயே அவன் கூடயே இரு " என காசுக்கு கூவ, சௌம்யாவின் மனதும் மெல்ல மாறியது .

ஆனால், கோவிலில் இருந்து வந்த உடனையே சௌமியா  வாசலில் இருந்த மனோகரனிடம் ஏதாவது நல்ல வார்த்தை பேசுவான்' என சந்திரா எதிர்பார்த்து இருக்க அவள் எதுவும் சொல்லாமலேயே மேலே சென்று விட்டாள் .

அவள் போவதைப் பார்த்த மனோகரன் சந்திராவை பார்த்து  உதட்டை பிதுக்கினான்.

" அவளுக்கு திமிர பாத்தியா?”

“பூசாரி சொன்னாங்க”

“ அந்த பூசாரி அவ்வளவு சொல்லியும் கூட, இவ கேக்கல பாரு?" என அவன் வெடிக்க.,

" சரி வெயிட்  தான் பண்ணுங்களேண்.  அவங்களே வந்து கூப்பிடுவாங்க. வெயிட் பண்ணுங்க " என்றாள்.

ஆனால், மணி 11 மணி ஆகும் வரை சௌமியா கீழே வரவே இல்லை.

இரவில் அவனுக்கு காபி கொடுக்க வந்த சந்திராவிடம்,

"போடி இன்னிக்கும்  தனிப் படுக்கை தான் போல., இதுக்காக நான் குடிக்காம வேற இருந்தேன். டிரைவர் கண்ணுச்சாமி கிட்ட சொல்லி சரக்கு வாங்கி வர சொல்லு"

'ம்கூம் வேணாம். போனா போவுது. சரி மேலே இன்னொரு ரூம் இருக்குல்ல அங்க போய் படுங்க"  என்றாள்.

" அதெல்லாம் முடியாது நான் உன்கூட படுத்துகிறேன்"

"என் கூடவா? அடுப்பாங்கரையிலா?"

"ஆமா வாடி"

"ஐயோ இன்னைக்கு வேணா சொன்னா கேளுங்க "

"ஏண்டி ?"  அவளை பாய்ந்து முத்தமிட்டான்.

"அந்த அம்மா எப்ப வேணா மனசு மாதிரி கீழே வரலாம் . சொன்ன கேளுங்க"
" ராங்கி அவ கிடக்குறாடி" அவள் எவ்வளவோ சொன்னாள். அவன் கேட்கவே இல்லை .

".. சந்திரா எனக்கு அவ வேணாம். நீ வந்தா போதும் " என்றான் . அவன் மாலை கொடுத்திருந்த போதையின் தாக்கம் இன்னும் தீரவில்லை.  அவன் நடு ஹாலிலே வைத்து சந்திராவின் புடவை அவிழ்த்தான்.

" ஐயோ என்ன நீங்க இப்படி பண்றீங்க?  சரி இருங்க  என்  ரூமுக்கு போலாம் " அவள் திமிறிநாள்.

" ம்கூம்ம்  தேவை இல்லைடி ., இன்னைக்கு இங்கே ஹாலிலே வெச்சி செய்லாம் புடவை அவுரு.." அவள் சேலையை பிடித்து இழுத்தான் .

அவள் திமிர திமிற கேட்காமல் ஜாக்கெட் கொக்கிகளை கழட்டினாள். அவளுக்கு மனசு கூடவே இல்லை. திரும்பி திரும்பி சௌம்யாவின் அறைக்கதவை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் சந்திராவின் தொப்புளை கவ்வி சேலையை தூக்கி தொடையை பிசைய.,

"அய்யோ..."

 மாடியில் சௌமியா  வரும் கொலுசு ஓசை கேட்டதும் அவள் திடுக்கிட்டாள்.

" அ....அ.....ம்மா  வராங்க...வி...டுங்க"" இவன் போதையில் இருந்தால் அவனுக்கு  சௌம்யாவின் கொலுசு அரவம் கேட்கவில்லை. அவளையும் விட வில்லை. அவளால் துணிகளை எடுத்து  சட்டென உடுத்த முடியவில்லை . ஆடைகள் மீது கைய வைத்தாலே அவன் தூக்கி வீசி எரிந்து கொண்டிருந்தான் .

"ஐயோ இவன் கூட நான் இந்த நிலைமையில்  இருப்பதை பார்த்தால் , வீட்டை விட்டு சௌம்யா என்னை துரத்தி விடுவாளே?  அவளுக்கு என்ன செய்வது?"  என தெரியவில்லை.  அவள் சுயநல புத்தியுடன்  நடக்க.,

"சார் சார் விட்டுருங்க சார்" அவள் திடீரென அவனை தள்ளி விட்டாள்

"ஏய்ய் வாடி"

'சார் சார் என்னை எதுவும் பண்ணிடாதீங்க" என சொல்ல ஆரம்பித்தாள்.  கண நேரத்தில் சந்திரா போட்ட கபட நாடகம் புரிந்து கொள்ளும் சக்திகூட அவனுக்கு  கிடையாது . அவள் எப்போதும் போல தான் ஜகா வாங்குகிறாள் என நினைத்தான்.  அவ்வளவு மார்புகளை கவ்வி இருந்த  பிராவை தூக்கி பால் குடிக்க போக.,  அதற்குள் சௌம்யா பார்த்துவிட்டு கண்ணாடி கூஜாவை தூக்கி எறிந்து, தலையில் அடிபட்டு ரத்தமாகி  இன்னும் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.

அன்றோடு அந்த மனோகரனுக்கும் அந்த வீட்டுக்கும் இடையேயான தொடர்பு அறுந்தது. அது மட்டுமல்ல சந்திராவுக்கும் மனோகரனுக்கு இடையே ஆன  கள்ள உறவு கூட முறிந்து விட்டது. மனோகரன் ஒரேயடியாக சௌம்யாவால் நிராகரிக்கபட்டான். சந்திரா நொறுங்கி போனாள்.

 அன்று சௌம்யா தந்தை உட்பட எல்லோருமே  மனோகரன் தன் கற்பை காப்பாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டார்கள் . ஆனால் எனக்கும் மனோகரனுக்கும் இருந்த ஒரு கள்ளத்தனமான ஆத்மார்த்தமான உறவு யாருக்கும் தெரியாது .

இது வழக்கமான எஜமானி வேலைக்காரிக்கு இடையே ஆன உறவு இல்லை என்பது எப்படி அவளால் விளக்கி சொல்ல முடியும்?.

 அவள்  வெகு நாட்கள் மனோகரன் நினைப்பாகவே இருந்தாள்.  ஆனால் அவனிடம் ஒரு நாளும் போனில் பேசி உறவை புதுப்பித்துக் கொள்ள அவள் விரும்பவில்லை .

இனி, அவனிடம் நாம்  கள்ள தொடர்பு வைத்திருந்தது தெரிந்தால் நம்முடைய விஷயங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சம் விடுமாகிவிடும் என்ற பயமும் அவளுக்கு இருந்தது .

சௌமியா மனோகரனை புறக்கணித்தது போலவே அவளும் தன் கள்ள காதலனை புறக்கணித்து விட்டாள்.

எஜமானி போலவே, தானும்  ஆணின் வாசத்தை தவிர்த்துவிட்டாள்.

ஆனாலும் அடுப்பாங்கரை, சப்பாத்தி என்றாலே அவனது நினைப்பு மெல்ல வரும். சுறாப்புட்டு என்றவுடனே  நெஞ்ஸில் ஷாக் அடிக்கும்.

மனோகரன் அவளுடன்  சரசம் செய்து, அவளுக்குள் ஏற்றிவிட்ட காமச்சூழல்,  காமச்சூடு அவ்வபோது இறங்கி ஏறும்.. ஆனாலும் வெளி காட்டாது அடக்கி கொண்டு உள்ளுக்குள் மட்டும்  தவித்து அப்படியே   நான்கு ஆண்டுகள் வரை வைராக்கியமாக இருந்தாள் ,

அவளுக்கு ஒரு  மழை நாளில் அந்த ஜுரம் வராத வரை.


 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க