மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, October 28, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 35

 

முறையற்ற காமம் எப்படி ஒரு பொல்லாத விஷயமோ அது போலத்தான் தங்களுக்கு உரிய காமம் கிடைக்காத மனிதர்களின் மனநிலையும் . அதுவம் பொல்லாததுதான்.  தனக்கு கிடைக்காத எந்த பொருளும் இன்னொரு கிடைத்து விட்டால்,  அதை அசிங்கப்படுத்த வேண்டும் அல்லது அவமானப்படுத்த வேண்டும் என்பதுதான் மனிதர்களின இத்தனை ஆண்டுகால வழககத்தில் ஒரு மாறாத மையப் பொருளாக இருக்கிறது.

‘நான் மேனஜர் ஆகவில்லை. அவர் எப்படி ஆனார்?’ அந்தாளை போல என்னால் ஜால்ரா போட முடியாது.. “ என ஈஸியாக சொல்லிவிடுவார்கள். தங்கள் முன்னேற்றம் ஒன்றே உழைப்பின் பரிசு என்றும் மற்றவர் உழைப்பெல்லாம் ‘ஜஸ்ட்  லக் ‘என்றும்  நா கூசாமல் சொல்வார்கள்.

“பாத்தியா அவளை?  பாஸ் கிட்ட போனாவே தொப்புள்ளுக்கு கீழே 4 இஞ்ச் இறக்கி தான் புடவை கட்டுவா.. ஒன் சைட் முலையை அந்த ஆளுக்கு காட்டாம வரமாட்டா.. பிரா ஸ்ட்ரிப்பை வெளீய இழுத்து இழுத்து உள்ளே போடுவா. இப்படி பண்ணியே ஈஸியா முன்னுக்கே வந்துட்டா” என சொல்லி மாய்வார்கள். சகலத்துக்கும் காரணம் இங்கே காமம் என்னும் மையப்பொருள் மட்டுமே..

சிவாவும் அப்படித்தான் காமத்தின் பேரில் காரணப்படுத்தப்பட்டு தவித்தான்.

‘எனக்கு கிடைத்த காமத்தினை இரண்டு தடவை சுமதியுடன் அனுபவித்து நான் முழுதாய் நுகர்ந்து மகிழ்ச்சியின் உச்சியில் போன அடுத்த நிமிடம் அவமானப் பட்டிருக்கிறேண். என் மீது பொறாமை பிடித்தவர்களின் சூழ்ச்சி இது.

ஆனால், இப்படி எல்லாம் நாம் அசிங்கப்படுவோம்’ என கனவிலும் நினைத்ததில்லை.  இத்தனை ஆண்டு, இதே தெருவில், இதே ஏரியாவில், பேரும் புகழும் வாழ்ந்து வந்த  நாம் ஒரே ஒரு கணப்பொழுதில், அதுவும்  பெண் விஷயத்தில் சிக்கி சின்னாபின்னமாகி பொடிப்பொடி ஆகிவிட்டோமே..

தான் எப்படி மாட்டினோம்?  யாரால் இது நடந்தது? என்பது கூட அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.  இந்த விஷயம் ஏதோ ஒரு விதமாக திருப்பப்பட்டு ராசாபாசம்  ஆனதற்கு காரணம் தெரியவில்லை.

தாரிணி மட்டும் இல்லையென்றால்?

தாரிணியை இங்க யாருக்கும் தெரியாது.  அவள் கோவையிலிருந்து வெகு தூரத்தில் கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்.  இதுவே அந்த இடத்தில் வீணாவாக இருந்தால் ? அல்லது சுமதியாக இருந்தால்?  நிலைமையே வேறு.  வீணாவாக இருந்தால்,  அந்த சன்னதி தெரு ஆட்கள் நேராக  கிளம்பி வந்து வீட்டை சூறையாடி இருப்பார்கள். அதுவே சுமதி ஆக இருந்தால்?  இந்நேரம் வீடு புகுந்து குடும்பத்தையே கொலை செய்திருப்பார்கள் அவரது அப்பாவின் ஆட்கள்.

முதலாவது நடந்து இருக்குமோ? இல்லையோ? இரண்டாவது கண்டிப்பாக நடந்திருக்கும்.  நல்ல வேலை தாரணி சமயத்தில் வந்து காப்பாற்றினாள். உயிர் தப்பியது.

“யப்ப.பா”. அவன் தலையை உலுக்கி கொண்டான். பெரிய தப்பை சர்வ சாதராணமாக செய்து விட்டேண், மங்கை மட்டும் போதுமென இருந்திருக்க வேண்டும். லட்டு, பாசந்த்தி போல பெண்கள் மொய்க்க தலை. கால் தெரியவில்லை.

தாரிணி தனக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றிய விவரங்களை நேரடியாக கேட்டு தெரிய சிவாவை பார்க்க வந்தபோது,  அந்த தெருவில் கூட்டம் இல்லை. யாரோ ஒரு லுங்கி ஆசாமியிடம் யாரோ ஒரு பெண் சிவாவின் வீட்டை விட்டு தள்ளி பேசிக் கொண்டிருந்தாள். அவள் அந்த வீட்டின் உள்ளே நுழைந்து சிவாவை தேடினாள். கொஞ்ச நேரத்தில் அந்த தெருவில் கூச்சல் குழப்பம் அதிகமாக .,

 அவள் எதையுமே கண்டு கொள்ளாமல் அந்த வீட்டின்  படிக்கட்டில் ஏறினாள்.

 கொஞ்ச நேரத்தில் அந்த லுங்கி ஆசாமியும் பின்னாடியே ஏற , என்னமோ ஏதோ என நினைத்து.,  இவளுக்கு மனதில் விபரீதமாக பட அந்தக் கொட்டகையின் பக்கவாட்டில் இருந்த ஒரு சிறிய சந்தில் அவள் நகர்ந்து ஒளிந்து கொண்டாள்.

 

கொஞ்ச நேரத்தில் லுங்கி ஆசாமி ஜன்னலில் எட்டிப் பார்த்துவிட்டு கதவை தாழ் போடுவதை பார்த்ததும் அவள் அதிர்ந்து போனாள் .உள்ளே யார் இருக்கிறார்கள்? சிவாவா? ஏண் தாழ் போடுகிறான்? கீழே முற்றத்தில் சத்தம் கேட்க.,

லுங்கி ஆள் கீழே இறங்கிய பின்பு,  அவள் ஓடி வந்த தாழை திறக்க ., கதவை ஓங்கி தட்ட., ஆடையை அவசரமாய் அணிந்து உள்ளே சிவாவும்  ஒரு இளம்பெண்ணும் இருக்க ., அப்போதுதான் அவளுக்கு வெளியே நடக்கும் விஷயத்தின் தீவிரம் புரிந்தது .

மை காட் தாரிணி நீயா? ”

என்ன சிவா இப்படி பண்ணிட்டியே? யாரவன் தாழ் போட்டுட்டு ஓடறான்,…”

“த்..தெரில நா.. நாங்க…”

உங்க வீட்டு வாசலுக்கு வெளியே பெரிய கூட்டம் இருக்கு”  என  தாரிணி சொல்ல இருவருமேஓ’வென அழுதார்கள் .

நல்ல மாட்டிகிட்டோம். எங்கப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னு புதைச்சிடுவார்”  சுமதி தன் அப்பா யாரென சொன்னாள்.

தாரிணி அதிர்ந்து போனாள். இந்த மேட்டரில் சிவா பேர் அடிபட்டால். அதிக பட்சம் 12 மணி நேரத்தில் சிவா பல கூறாவது உறுதி.

  நா.. நான் .. என்னை… தாரிணி ப்ளீஸ் என்னை காப்பாத்து” தாரிணியின் கையை பிடித்து கொண்டான்.

“ சரி பரவால்ல, யோசிக்க டைம் இல்ல..  இந்த பொண்ணு எங்கத்து ஆளு? யாரோட பொண்னு? ண்னு  தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும். அந்த ஆளு இந்த பொண்ணு முகத்தை பாத்திருப்பானா?”

“த்..தெரில தாரிணி… சுமதி  இந்த பாத்ரூம்ல ஒளிஞ்சிக்கலாமா?’

“ நோ சிவா.. பாத்ரூம்ல  ஒளிய வெச்சி., இங்க யாருமில்லன்னு சொன்னா,,,அவங்க கண்டிப்பா பாத்ரூமை உடைச்சி பாப்பாங்க… ஏற்கெனவே ஒருத்தன் பாத்துட்டு போயிருக்கான். சோ..”

“..சோ”

“அந்த ஆளு நீங்க ரெண்டு பேரும் இருக்கிறத எட்டிப் பார்த்துட்டு போயிட்டான். அவங்களுக்கு  தேவை  உன் கூட ஒரு பொண்னு.. ஒரு கேரக்டர்.. “

அப்ப என்ன பண்றது?”

அந்த குறைந்த நேரத்தில் அவர்கள் என்ன முடிவை எடுப்பதென யோசித்தார்கள். பதட்டமான நேரத்தில் விவேகமான முடிவுகளை சிலரால் தான் எடுக்க முடியும். தாரிணி அப்படிப்பட்ட விவேகமான ஆளாக இருந்தாள்.

சரி ஒன்னு பண்ணு சிவா.  இந்த பெண்ணை பாத்ரூமுக்கு அனுப்பு. நான்  உங்கூட  இருக்கேன்.  அவங்க தேவை ஒரு பொண்ணு ஒரு பையன் நீயும் நானும் இருந்தோம்னா ., “

“தாரிணி?”

“யெஸ்.. அவங்க வர்றப்போ நீயும் நானும் ரூம் குள்ள இருந்தா. அப்போ எசகு பிசகாய் இருந்தது நம்ம ரெண்டு பேரும் தான்னு,… ஒரு முடிவுக்கு வருவாங்க,…  பாத்ரூம் உடைச்சு இன்னொரு பொண்ணு இருக்கான்னு பார்க்கனும்னு தோணாது “

“வேற வழியே இல்லையா?’

“இல்லை சிவா..”

“ தாரிணி. நீ?”

“இவ பெரிய இடத்து பொண்ணு.  இவளுக்கு ஆபத்துன்னா, கண்டிபப உனக்கும் ஆபத்து,.. என்னை யாருக்கு இங்க தெரிய போவுது?  சொன்னா கேளு சிவா.”

“ நீ என் கூட… ”

“நெருப்புன்னா வாய் வெந்துடாது…சிவா.. டயமில்ல.. அவங்க வராங்க “ தாரிணீ  துரிதப்படுத்த.,

சற்று நேரமுன் முன்னும் பின்னும் சிவாவுடன் கூடி கலவி செய்த சுமதி, இப்போது அவசர நிலைமையை புரிந்து கொண்டு பாத்ரூமுக்கு ஓட.,

“த்தா யார்ரா அது தாழ்ப்பாளை கழட்டுனது?” கேட்டு கொண்டே முனியன் கதவை தட்ட.,

“யார் அது” சிவா குரல் கொடுக்க.

“டேய்ய் நீ ட்யூஷ்ன சொல்லி கொடுத்தது போதும் கதவை திறடா”

மறுபடியும் கதவு தட்டப்பட, கதவு திறந்து சிவாவும் தாரிணியும்  வெளிப்பட.. முனியன் குழம்பினான்.

இவளா உள்ளே கிடந்தாள்? வெளுப்பாய் ஒரு செமகட்டையை பாத்தேமே, இவள் கழனிகாட்டில் வேலை செய்பவள் போல இருக்காளே.. ஒரு வேளை துணியை அவிழ்த்து  பாத்தால் வெளுப்பாய் இருப்பாளோ? முனியன் யோசிக்க.,

”யார்டா இந்த பொண்ணு? ட்யூஷன் வர பொண்ணுங்களை என்னடா பண்றே?:’  கூட்டம் சிவாவை தகர கொட்டகையிலிருந்து படிக்கட்டுக்கு இழுத்தது.

 கணநேரத்தில் இப்படிப்பட்ட பெரிய தியாகத்தை தாரிணி சிவாவுக்காக செய்தாள்.

கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய பணக்கார பெண் நம் வீட்டு மொட்டை மாடியில் ஒரு தகர கொட்டைகைல் ஒரு அறையில் சிவாவுடன் படுத்திருந்து கற்பிழந்தாள்  என்று விஷயம் யாருக்குமே தெரியாமல் போயிற்று.

 சுமதியின் கற்பும் சுமதியின் பேரும் அவளது குடும்பத்தின் பேரும் தெருவாசிகளுக்கு தெரியாமல் காப்பாற்றப்பட்டது.  அந்த குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அல்லது யார் செய்த புண்ணியமோ?  தெரியவில்லை அந்த குடும்பத்திற்கு அவப்பெயர் வராமல் தப்பித்து விட்டது.

முதல் முதன்முறையாக ஒரு அன்னியனுடன் முழு திருப்தியுடன் உடலுறவு இன்பத்தை பெற்றிருந்த சுமதியை அதன் பூரண திருப்தியை அனுபவிக்க முடியாமல் அதற்கு தண்டனையாக பதட்டமான நெஞ்சத்துடன் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அந்த ட்யூஷன் பாத்ரூமிலேயே மூலையில் பயந்து ஒளிந்து கிடந்தாள் சுமதி.

 அதன் பிறகு சிவா வந்துசாரி சுமதி. பிரச்சினை எல்லாம் சரியாகிவிட்டது .யாருமே தெருவில் இல்லை . நீ இறங்கிப் போகலாம் “ என சொன்னதும் அவள் ஓ’வென அழுதாள்.

“தப்பு பண்ணிட்டேன் சிவா.. பெரிய தப்பு பண்ணிட்டேன்”

“…நான் கூடத்தான்… சுமதி”

ச்சே ஒரே தடவையாக நிறுத்தி இருக்கலாம். நிர்வாணமாய் பூத்து, செழித்து கிடக்கும் சுமதியை பார்த்ததும் மீண்டும் மூடு கிரியேட் ஆகி. அவளை உடுத்த விடாமல் மறுபடி அவளை டாகி ஸ்டைலில் பின்னால் மண்டி போட்டு உட்கார வைத்து குண்டிகளை விரித்து.. ஆவ்டெசமாக செய்ய .. லேட் ஆகி விட்டது. ஒரு தடவையோடு அனுப்பி வைத்திருக்கலாம். முனியனும் வந்திருக்க மாட்டான். தாரிணியும் வந்திருக்க வாய்ப்பில்லிய.. ஆசை… ஆசை பேராசை.. மிருக வெறி.. ச்சே.. நொந்து கொண்டான் சிவா.

அந்த தாரிணி மட்டும் வந்து நம்மை காப்பாத்தலன்னா?”

“உண்மைதான்..சுமதி”

“தாரணி கிரேட் சிவா. எந்த பொண்ணும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை செஞ்சிட்டா. அவளுக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு.. “

அவனது வீங்கியிருந்த கன்னத்தை, உதட்டை பார்த்தாள்.அடிச்சாங்களா?” எனக் கேட்க

ஆமா அந்த பொண்ணு தாரணியை கூட ஒரு பொம்பள அடிச்சுட்டா” என்றான் தலை கவிழ்ந்து.,

நான் அடி வாங்குனது கூட பரவால்ல சுமதி ,. ‘நான் செஞ்ச தப்புக்கு அடி வாங்கினேன் ஆனா ஒரு பாவமும் அறியாத தாரணியை அடிச்சிட்டாங்க.. அதுதான் என் மனசு ரொம்ப வலிக்குது., “ அவன் உண்மையாகவே வருந்தினான்.

அவள் போக இவன் மௌனமாக அழுதான். எவ்ளோ அசிங்கம்? கெட்ட பெயர்? ஒரே நாளில்?

‘இவர்  உன் குரு’ என் சொல்லி  சொல்லி ஒரு பிள்ளைக்கு அடையாளம் காட்டுகிறார்கள். அந்த குரு அந்த பிள்ளையிடம் காமுறலாமா? ஒரு குருவானவன் தங்கள் மாணவ மாணவியரிடத்தில் அவன் எப்போதும் காமவயப்பட கூடாது. அப்படி காமவயப்பட்ட என்னவாகும்?  என்பதற்கு நான் பெரிய உதாரணம் ..’  என சிவா நினைத்தான்.

அவன் தனது வாழ்நாளில் முதன் முறையாக அதிக அளவில் துக்கப்பட்டான். வெட்கப்பட்டான்.

 ஒரு வழியாக எல்லா பிரச்சனையும் அவன் முடிந்து விட்டதாக கருதினான். ஆனால் பிரச்சினை எதுவும் முடியவில்லை. அது இன்னும் பெரிதாகியது சிக்கலாக்கியது. ஏனென்றால்’ தீதும் நன்றும் பிறர் தர வாரா ‘