மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 13, 2021

திரும்புடி பூவை வைக்கனும் ( Part 24) 1404

 "..ஹாய்...ய்ய்" என்ராள் மஞ்சு இவனை பார்த்து அதிசயமாய்

"எ.. என்ன?"

"அ அம்மா இல்லைங்களா ?"

மஞ்சுவிடம் அவன் அதிகம் பேசியதில்லை. 

 அவனுக்கு நா குழற .., அ அம்மா இருக்காங்க"  என்றான்.

" சரி வழிவிடுங்களேன்... உள்ள வரலாம் இல்ல?"

".. வா  சாரி...வா "

 அம்மா பேச்சு சத்தம் கேட்டு கிச்சனிலிருந்து வெளியே வந்தாள்.

" ஓ மஞ்சு வா" அவள் கை பிடித்து கூப்பிட்டாள்.

" நீங்கதான் மாப்பிள்ளை வீட்டில் வாங்கி கொடுத்த பட்டு புடவையை பாரக்கனும்னு சொன்னீங்களே..?"

"அட ஆமாம்..நல்ல இருக்குடி"

" உங்களுக்காக தான் இத கட்டிக் கொண்டு வந்தேன்" என்றாள் .

அவனுக்கு ஏனோ அங்கிருக்க பிடிக்கவில்லை மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்து மொட்டை மாடிக்கு சென்றான்.

 மஞ்சுவும் சாரதியின் அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.  அனுபவம் வாய்ந்த அந்த அம்மாவும் புருஷன் வீட்டில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என தமக்கு தெரிந்ததை சொல்லிக் கொண்டிருந்தாள்.

 டிவியில் திரைப்படம் ஓட 

"உங்க வீட்டில டிவி நல்ல கிளாரிட்டியா  இருக்கு.. சோனி  வேகாவா?"  

" ஆமாம் மஞ்சு உக்காந்து பாரு ..நான் இதோ அவங்கப்பாவுக்கு சாப்படு செஞ்சிட்டி இருக்கேன்..இரு வந்துடு..."என சொல்லிவிட்டு அம்மா கிச்சனுக்கு சென்றாள்.

 மஞ்சு வெளியாள் வீட்டில் சோபாவில் உட்கார கூச்சப்பட்டு சோபாவை ஒட்டி தரையில் உட்கார்ந்து கொண்டாள். சோபாவில் சாய்ந்தப்டியே வீட்டை பார்த்தாள். அலமரி எங்க்கும் சாரதியின் புகைப்பட்ங்கKல், கோப்பைகள்... ஷீல்டுகள்..

அங்கே.

 மொட்டை மாடிக்குப் போன சாரதி.,  எப்படியும் மஞ்சு அவள் வீட்டுக்கு போய் இருப்பார் என நம்பி வீட்டிற்குள் நுழைந்து திடுக்கிட்டான். இவள் இன்னும் போகலையா?

 அவன் மஞ்சுவை பார்த்து பட்டுபுட்வையில் எடுப்பா நம்ம வீட்டுல ஒய்யாரமா உக்காந்து இருக்காளேன்னு   நினைக்க அவனது  அம்மா கிச்சன் இருப்பதை கண்டு ஆறுதல் அடைந்தான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க.,

 அவனுக்கு மஞ்சுவிடம் என்ன பேசுவது என தெரியவில்லை. சோபாவின் ஒரு ஓரம் உட்கார்ந்தான்.

"ஏண் கீழ உக்காந்திருக்க.. மேல உக்காரலமில்ல?"

"ப..பரவாயில்ல..."

 மஞ்சு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி டிவியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

 டிவியில் ஓடிய படம் சாரதியின் மனதில் ஒட்டவில்லை. வேணி மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் அவள் வீட்டில் கும்மாளம் அடித்து இருக்கலாம் என நினைத்தான்.

 டிவி பார்த்துக்கொண்டே மஞ்சுவை பார்க்க.,  மஞ்சு உட்கார்ந்த கோனம் எக்க்குதப்பான கோனம்.. அவள்  அதை உணர்ந்து கொண்டு தன் இடது பக்கம் ஜாக்கெட்டில் முட்டிக்கொண்டிருந்த ஒரு பக்க முலையை முந்தானையை இழுத்து மறைத்தாள்.

 அவள் மறைத்த பின்பு தான் மஞ்சுவின் கவனம் சாரதிக்கு வந்தது..அவன்  மறுபடியும் அந்த முந்தானை எப்போது விலகும் என அதை வைத்த கண் வாங்காமல் பார்க்க.,  மஞ்சுவின் பட்டுப்புடவை விறைப்பாக இருந்ததால் காற்றடித்து லேசாக சாரதிக்கு கருணை காட்ட மறுபடியும் அந்த அரக்கு கலர்  ரவிக்கையில் கருப்பு பிராவுக்குள் இருந்த மஞ்சுவின் முலைகளை பார்த்தான். கை படாத முலை...

 கல்யாணம் செய்து கொண்டு போகப் போகிறாள்.  ஏதேனும் பேச்சு கொடுக்கலாம் என .,

'என்ன மஞ்சு கல்யாணத்துக்கு ரெடியாயிட்டீங்களா ?"

மஞ்சு அவனை பார்த்து சிநேகமாக சிரித்தாள் எதுவும் சொல்லாமல்,

" படிப்பெல்லாம் முடிச்சிட்டீங்களா?" என கேட்டான் 

'ஆமா நீ மேல படிக்கலாம் இல்ல?"

"ப... படிக்கலாம் தான் அதுக்குள்ள வீட்டுக்குள்ள மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க"

" மாப்பிள்ளை எந்த ஊரு மாப்பிள்ளை?"

" மதுரை ?'

"பிசினஸ்?'

'சூப்பர் மார்க்கெட் வெச்சிருக்கார் ..அடேயப்பா மனசுக்குள் திகைத்தான்.

" மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கார்?"  எனக் கேட்க.,

 கிச்சனிலிருந்து வந்த அம்மா, " அவங்களுக்குள்ள மாப்பிள்ளைக்கு அதிகம் படிக்க மாட்டாங்க கடைதான் . ஒன்னுக்கு நல்லா கடை  வச்சு இருப்பாங்க "

"நாலு  கடை வைச்சிருந்தா  பரவால்ல .,ஆனா" என அவன் மஞ்சுவுக்கு மட்டும் கேக்கும்படி முனக., மஞ்சு அவனை திரும்பி பார்த்தாள்.  அவன் சொல்ல வந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உள்ளுக்குள் சிரித்தாள்.

யப்ப சிரிச்சுட்டா..

 அதன்பின் மஞ்சுவிடம் அவன் நிறைய பேசினான்.  கல்யாணம் எங்கே ? ரிஷப்ஷன் எங்கே?  எங்கே துணி எடுக்க போகிறார்கள்?  என்றெல்லாம் கேட்டு சகஜமாக பேச துவங்கினாள் அம்மா அடிக்கடி கிச்சனுக்கும்  ஹாலுக்கும் வந்து வந்து போனாள். அவர்கள் பேச்சில் அவ்வப்போது கலந்து கொண்டாள்.

" சாரதி அப்பா வரும்போது சாப்பாடு சூடா இருக்கணும்மா . அதுக்குத்தான் நேரத்துக்கு சமையல் செய்கிறேன் " என கேட்காமலேயே சொன்னார் .

அம்மாவும் சோபாவில் உட்கார்ந்து படம் பார்க்க சாரதி எழுந்தான்.  அங்குமிங்கும் நடந்தான்.அவனையே மஞ்சு பார்ப்பது போல அவனுக்கு தோன்றியது.. ச்சீ இவ்வளவு நாள்.. இவளை கவனிக்காம விட்டோமே.. சாரதி அந்த வீட்டிற்கு வரும் போதே  மஞ்சு நல்ல  வளர்த்து தளும்ப தளும்ப செழித்த முலைகளில் தொடைகளில் வளைய வருவாள். சாரதிக்கு தான் அவளிடம் போக அச்சம்., பயம்...

ஆனால் இப்போது.,  அவனுக்கு என்னமோ மனசு பரபரவென இருந்தது. மஞ்சுவின் பேச்சில் சாதாரண நட்பு .சினேகம் எல்லாம் இல்லை. நான் கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் மருகி மருகி பதில் சொல்வதாக அவன் நினைத்தான்.

 இந்த நிச்சயதார்த்த பட்டுப்புடவையில் மஞ்சு மிகவும் அழகாக அவன் கண்ணுக்கு தெரிந்தாள். இத்தனை அழகான பெண்ணை ,  வசதியான பெண்ணை நாம் கட்ட முடியும் என தோன்றவில்லை. 

 நான் ஒரு சாதாரண மாச சம்பள காரன், இது போல ஒரு பெண் நமது காம்பவுண்டில் இருந்தே நான் மிஸ் பண்ணிவிட்டேன் என தோன்றியது .

 சரி இப்போது என்ன கெட்டுப் போய்விட்டது.  பக்கத்தில் உட்கார்ந்து பேசி அவரது ஆசையை தீர்த்துக் கொள்ளலாம்.. முடிந்தால் கடலை போடலாம்.  என மனதுக்குள் துடித்தான்.  அம்மா டிவிக்கு எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்து கொள்ள பக்கவாட்டு சோபாவில் கையில் ஒரு புக்கை எடுத்துக்கொண்டான். மன்சுவுக்கு  அருகில் எதேச்சையாக உட்கார்வது போல் புக்கோடு உட்கார்ந்தான்.  அவள் மீது அவன் கால் பட்டது.

மஞ்சுவுக்கு பக் கென்றானது.

அட சாரதி... நீயா? அம்மா இருக்கும் போதேவா

திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2  Available in this Same blog


அமேசானில் மட்டும் கிடைக்க கூடியவை



--------------------------