மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, September 8, 2020

திரும்புடி பூவை வைக்கனும் - அறிமுகம் - முன்கதை

அன்பு வாசக நண்பர்களே!
திரும்புடி பூவை வைக்கனும் என்னும் இந்த நீண்ட நெடு நாவல் மூலமாக பல லட்சம் தமிழ் வாசகர்களிடையே  காம இலக்கிய உலகில்  நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அடி எடுத்து வைத்திருக்கிறேன். 

30 பாகங்கள் 2000 எபிசோடுகள் 10 ஆயிரம் பக்கங்கள்  கொண்ட இந்த  மெகா காம நாவலில் இதுவரை  (ஏப்ரல் 2021) 26 பாகங்கள்  வெளியிடப்பட்டுவிட்டன. இன்னும் நான்கு பாகங்கள் வெளியாக வேண்டியிருக்கிறது.

ஆனால் ஃபாண்ட் எழுத்துருவாக்கம், ரீ டைப்பிங், அமேசான் அக்கவுண்ட் பிரச்சனை காரணமாக எல்லா பாகங்களும் பதிவேற்ற முடியாமல் இருந்தது. 

அமேசானில் தற்போது 16 ஆம் பாகம் முதல் 26 ஆம் பாகம் வரையே விற்பனைக்கு கிடைத்து வருகின்றன. 

திரும்புடி பூவை வைக்கனும் ஆரம்ப பாகங்களை ( 1 முதல் 15 பாகம்)  எனது பிளாக்கர் வாசகர்கள் (thirumbudi.blogspot.com) படித்திருப்பார்கள் என்பதால் நானும்  அதனை பதிவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு காரணம். 

ஆனால்., பல வாசகர்களின்  இடைவிடாத விசாரிப்புகள், மெயில்கள்  மற்றும் அமேசானில் மூலம் அறிமுகமான புதிய வாசகர்களின் ஆர்வம் ( கதையோட்டம் தெரியாமல் குழப்பம்)  

காரணமாக விடுபட்ட அந்த 1 முதல் 15 பாகங்களையும் தனிதனி  மின்னூலாக அமேசானில் பதிவேற்ற நான் திட்டமிட்டிருந்தேன்.

 இப்போது திரும்புடி பூவை வைக்கனும் 3 முதல் 15 பாகங்களையும் வெளியிட முயன்று கொண்டிருக்கிறேன். நான் ஒருவனே இந்த வேலையை செய்வதால் தாமதம் ஏற்படுகிறது

முக்கியமான அறிவிப்பு,  திரும்புடி பூவை வைக்கனும் நாவல் எல்லோரையும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் முதல் இரண்டு பாகங்களை  மட்டும்  அமேஸானில் இலவசமாக இலவச பதிப்பாக வெளியிட்டேன். 

இதுவரை 730 பேர் அதை இலவசமாக  பதிவிறக்கி படித்தார்கள். ஆனால் இலவச மின்னூலுக்கு ஏகப்பட்ட விதிகள் அமேசானில் இருப்பதால் .மற்ற பாகங்கள் போலவே கட்டணமாகவே கொடுக்க திட்டமிட்டேன். இருந்தாலும் ஒரு சிலருக்கு இலவசமாக கிடைத்தது பலருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டுமல்லவா?  

 மேலும் திரும்புடி பூவை வைக்கனும் நெடு நாவல் இன்னும் அதிக அளவில் வாசகர்களீடையே ரீச் ஆக முதல் இரண்டு பாகங்களையும் என் பிளாக்கிலேயே இலவசமாக படிக்க கொடுப்பது என முடிவு செய்து இப்போது 20 பெரிய எபிசோடுகளாக அந்த 1 & 2 பாகங்களை வெளியிட்டிருக்கிறேன்.

என் வாசகர்கள்  திரும்புடி. பிளாக் ஸ்பாட்டில் இந்த இலவச இரண்டு பாகங்களையும்  படித்து விட்டு மீதி பாகங்களை அமேசானில் படிக்க சென்றால்  , எனக்கு உதவியும்  ஊக்கமாகவும் இருக்கும். 

நன்றி ! வணக்கம்! 

3 ஆம் பாகத்திலிருந்து அமேசானில் படிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

வாசகர்கள் உங்கள் அய்யங்கள், பாராட்டுகள்,  விமர்சனங்கள் ஆகியவற்றை எனது மெயிலுக்கு அனுப்பலாம்.
naveenavathsayana@gmail.com
என்னோடு தொடர்பிலிருக்க., புதிய பாகங்கள் குறித்த   அறிவிப்புகளை உடனுக்குடன் பெற எனது பிளாக்கர் பக்கத்தில் இணைந்திருங்கள். thirumbudi.blogspot.com

மற்றபடி எனது பொதுவான அறிவுறுத்தலை படித்து விட்டு கதையை தொடருங்கள்
-----------------------------------------------------------------------------------

திரும்புடி பூவை வைக்கனும் - தொடங்கும் முன் : 
பெங்களூரில் கிராண்டனி என்கிற ஹோட்டல், மால்,அடுக்கு மாடி வீடுகளை கட்டித்தரும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் கிராண்டணி. அவரது  மனைவி வேதா கிராண்டணி.அந்த தம்பதியருக்கு இரு மகன்கள். 
மூத்தவன்  ஹரீஷ் கிராண்டணி. 34 வயது.  
இளையவன் , இந்த கதையின் ஹீரோ சுரேஷ் கிராண்டணி வயது 28. 
கிராண்டணி குடும்பம் இந்தியாவிலேயே முதல் 50 பணக்கார குடும்பத்தில் ஒன்றாக திகழும் குடும்பமாகும் . 28,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உடைய கிராண்டணி குழுமத்திற்கு ஹரீஷும் சுரேஷும் நேரடி வாரிசுகள்.

ஹரீஷ் , சுரேஷ் இருவரும் சிறுவயதினராக இருக்கும் போதே  கிராண்டணி தம்பதியர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட சிறு வயதிலேயே தாயையும் தந்தையும் இழந்து விட்ட ஹரீஷ் , சுரேஷ் க்கு பாதுகாவலராக இருந்து வளர்ப்பது கிராண்டணி அண்ணன் அதாவது  சுரேஷின் பெரியப்பா&  பெரியம்மா.  யாருக்கும் பயப்படாத ஹரீஷ் , சுரேஷ் இருவரும்  பெரியப்பா விற்கும் பெரியம்மாவிற்கு பயப்படுவார்கள்.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆக., ஹரீஷ்  சிவில் ஆர்க்கிடெக்சர், எம் இ ஸ்ட்டரக்சுரல், எம் பிஏ மேனேஜ் மேண்ட் போன்ற படிப்புகள் முடித்து மிக வலிமையாக கிராண்டனி நிர்வாகத்தை கையிலெடுக்கிறான். நிறுவனத்தை அதுவரை நடத்திய பெரியப்பா அவனிடம் பொறுப்பை வழங்கிவிட்டு  வெறும் ஆலோசகராக பெருந்தன்மையாக விலகி கொள்கிறார். இவரைத்தவிர தந்தை காலத்தில் இருந்து நிறுவனத்தில் பணியாற்றும் தந்தையின் பால்ய கால் நண்பர் கண்ணன் சார் வழிகாட்டுதலில் கிராண்டனி நிறுவனம் வெற்றிகரமாக நடக்கிறது.   ஹரீஷ்  கிராண்டனி நிர்வாகத்தில் அதிகாரம் மிக்கவனாக மாறுகிறான். அவனது நிர்வாகத்தில் கம்பெனி பங்குதாரர்கள் ஹரிஷ்க்கு பயப்பட ஆரம்பிக்கிறார்கள். ஹரீஷின் பல கட்டுமான திட்டங்கள், வியாபார அனுகுமுறை கிராண்ஂடனியை பலமடங்க்கு உயர்த்துகிறது, 

நிர்வாகத்தில் அசாதரணமான பெரும் ஆளுமை கொண்ட அதிசூரன் ஹரீஷ், பெண் மோகத்திலும் ., வசீகரிக்கும் இல்லத்தரசிகளை துரத்தி அவர்களை வீழ்த்துவதிலும்  கூட அதிசூரனாக இருந்தான். 
இயல்பிலேயே  பெண் பித்தனான ஹரீஷ் கண்ணன் சார் மூத்த மகள் திவ்யா அழகிற்கு மயங்கி தன் செக்ரட்டரியாக பணிஅமர்த்தி அவளை படுக்கையில் வீழ்த்தி., தாலி காட்டி இரண்டாம் மனைவியாக வைத்து கொண்டு கண்ணன் சார் வெறுப்பை சம்பாதித்து கொள்கிறான்.
இது இப்படியிருக்க, கிராண்டனியின் பெரும் செல்வத்தை ஒரேயடியாக வளைத்து போடவும், பெற்றோர் இல்லாத வாரிசுகளை திசை திருப்பி கம்பெனியை அபகரிக்கவும்  பல குடும்பங்கள், பல எதிரிகள், பல பெண்கள் தொடர்ந்து  முயல்கிறார்கள். அண்ணன் தம்பி இருவரிடையே பங்காளிச் சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறார்கள்.

ஹரீஷுக்கு பக்க பலமாய் பல பண முதலைகள் உருவாக, சுரேஷை காக்க வேறு ஒரு தனிக்குழு உருவாக ., இருவருக்கும் இடையே எல்லா சூழல்களிலும் போட்டி உருவாகிறது. இந்த சூழ்நிலையில் தன்னை விட 6 வயது குறைந்த சுரேஷை கிராண்டனி குழுமத்திலிருந்து ஒரேயடியாக அகற்ற அண்ணன் ஹரீஷ் திட்டமிடுகிறான். 
தம்பி சுரேஷை தன் நேரடி எதிரியாக நினைத்து அவனை ஒழித்துக் கட்ட நினைக்கிறான்.

அதற்கு தன் தம்பியை கல்வி பக்கம் அல்லாது  தன்னை போலவே காம கலவி பக்கம் சிறுவயது முதலே திசை திருப்பி  அவனை பாழாக்க பல திட்டங்கள் போடுகிறான். சுரேஷை சம்பந்தமில்லாத படிப்பை படிக்க நிர்ப்பந்திக்க்கிறான். தம்பி மீது அக்கறையுள்ளவன் போல் நடித்து அவனுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுக்கிறான்.

சுமாரன கல்லூரியில் சுமாராக படிக்கும் சுரேஷின் படிப்பை கெடுத்து அவனை திசைதிருப்பி கிராண்டனி குழும்பத்தில் பங்குதாரராக ஆகக்கூடிய தகுதியை இழப்பதற்கு, தம்பி சுரேஷுக்கு பலவிதமான கெட்ட பழக்கங்களை பல பெண்கள் மூலம் ஹரிஷ் ஏற்படுத்தி தருகிறான். 
இயல்பிலேயே பல நற்குணங்கள் கொண்ட சுரேஷ் சூழ் நிலை கைதியாகிறான். மது போதை, பெண்கள் தான் உலகம் என நினைக்க துவங்கி  அண்ணனி சூழ்ச்சிக்கு பலியாகிறான். எப்போதும் பெண்கள் மீது மோகம் இருக்கும்படி சுரேஷ்ஷை கட்டமைக்கப்படுகிறான். 
எப்படிப்பட்ட பெண்களையும் அசரடிக்கும் அழகு, இளமை, வசீகரம், கட்டுடல், பெரும்பணம் , புகழ் , செல்வாக்கு  என பல பிளஸ்களைக் கொண்ட சுரேஷ்ஷிற்கு, அவன்  படிக்கும் கல்லூரியில் அவன் வயதையொத்த பல இளம்பெண்களை சுரேஷிற்கு காமவிருந்து அளிப்பதற்காகவே ஏற்பாடு செய்கிறான் ஹரீஷ்.

தன்னுடைய நிறுவனம் என்ன? அதன் சொத்து மதிப்பு என்ன? தன்னுடைய எதிர்காலம் என்ன?  என எதுவும் தெரியாத இரண்டு கெட்டான் வயதில் சுரேஷ் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து இன்னும் பல கெடுதல்களை பல தவறான செயல்களை செய்கிறான்.  தான் ஆசைப்பட்ட பெண்களை வீழ்த்தி, அதற்காகவே நேரத்தை செலவழித்து  எப்போதும் பெண் மோகமாக திரிகிறான். 

கிராண்டனி என்கிற தங்க தாமரை சிம்மாசானம் தனக்கும் உரியது என்னும் உண்மையை காலம் கடந்து தெரிந்து கொண்ட சுரேஷ்., கஷ்டப்பட்டு டிகிரி முடித்துவிட்டு ,  கிராண்டணியில் நுழைவதற்காக ஹரீஷிடமும் பெரியப்பாவிடமும் தன்னுடைய உரிமையை பெறுவதற்காக கேட்கிறான்.

அப்பொது தான் அண்னன் ஹரீஷின் சு ய ரூபம் அவனுக்கு தெளிவாக தெரிகிறது.

அப்போது சுரேஷ் கிராண்டனி நுழைவதற்கான கல்வித்தகுதி அவனுக்கு இல்லை எனக்கூறி  நிராகரிக்கப்படுகிறான். கிராண்டனி எக்ஷ்கியூட்டிவ் ஆபரேஷன் டைரக்டர் கண்ணன் சார் போன்ற  சுரேஷின் ஆதரவாளர்கள் வெகுண்டு எழ., வேறி வழியின்றி , அவர்களை திருப்தி செய்ய,  வேண்டுமென்றால் எஸ்ஏபி என்கிற ஒரு கடினமான மேலாண்மை கணக்கியல் மென்பொருளைப் பற்றி  சென்னையில் போய் படித்து விட்டு , சான்றிதழ் கொண்டு வந்தால்,  சுரேஷை கிராண்டனி நிர்வாகத்தில் சேர்த்து கொள்கிறேன் என உறுதி சொல்கிறான் ஹரீஷ்.  எஸ்ஏபி  கோர்ஸை அவனால் முடிக்க முடியாது என்பது ஹரீஷின் எண்ணம்.
ஒட்டு மொத்த கிராண்டனி மேனேஜ்மெண்டும்,  பெரியப்பாவும் அதையே சொல்வதால் வேண்டா வெறுப்பாக சென்னைக்கு ரயில் ஏறி செல்கிறான் சுரேஷ் . நம்மால் அப்படி ஒரு கடினமான படிப்பை படிக்க முடியுமா? கிராண்டனியில் நுழைய  முடியுமா? உரிமையை கோர முடியுமா?  என பெரும் சந்தேகம் அவனுக்கு.. எனவே அவனும் அண்ணனுக்கு எதிராக சில ஏற்பாடுகளை செய்ய திட்டமிடுகிறான்.

ஹரிஷோ தன் தம்பியை, பெரும் பணக்கார வாரிசு சுரேஷை சென்னையில் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல் ஏதும் ஏற்பாடு செய்யாமல் தன் நிறுவனத்தின் உயரதிகாரி வீட்டில் தங்க உத்தரவிடுகிறான் ஹரீஷ். 

அதற்கு காரணம் அந்த உயரதிகாரியின் மனைவி பேரழகி. கதை நாயகி கீர்த்தனா. அதே சமயம் ஹரீஷின் பெரியம்மாவிற்கு மிகவும் பிடித்த  பெண். அடிப்படையில் பெண் பித்தனானா ஹரீஷ் ஒரு முறை கீர்த்தனாவை நெருங்கி அடி வாங்கிய அனுபவமும் உண்டு,.
எனவே, அவனுக்கு கீர்த்தனாவின் கற்புதன்மையும் தெரியும், சுரேஷின் பெண் மோகமும் தெரியும். நிச்சயமாக சுரேஷ் கீர்த்தனாவை நெருங்கினால் கீர்த்தனா அவனை போட்டு சாத்தி, அவன் செய்த லீலையை  தன் பெரியம்மாவிடம் சொன்னால், கீர்த்தனா மீது மதிப்பும், பாசமும் கொண்ட பெரியம்மா கோபம் கொண்டு ஒழுக்கம் இல்லாத சுரேஷை தண்டிப்பார்கள், பெரியப்பா அவன் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பார், இதனால் கிராண்டனியின் அனைத்து துணை நிறுவனங்களும் சொத்துக்களும் தன் கை வசம் வரும்.  என கணக்கு போடுகிறான் ஹரீஷ் .

திட்டமிட்டு சுரேஷை சென்னைக்கு அனுப்பி.,அவன் ஒவ்வொரு அசைவையும் வேவு பார்க்கிறான் ஹரீஷ்...
இது எதுவும் தெரியாமல் வழக்கமான குறும்புடன்  ஒரு வெள்ளிக்கிழமை மாலை,  சென்னை மாம்பலம் , உயரதிகாரி மனோகர் வீட்டிற்கு போய் இறங்குகிறான் சுரேஷ். கதை நாயகன். இனி....... 
பாகம் 1& 2  (350 பக்கங்கள் , முற்றிலும் இலவசம்)  In My Blog  :

- என்.வி

குறிப்பு :  என்னை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும், என் உழைப்பை அங்கீகரிக்கவும், எனக்கு உதவவும் நினைக்கும் அன்பர்கள்  பிற பாகங்களை ( 3 to 30 ) கட்டணம் செலுத்தி பெறவும். 

- என்.வி

No comments:

Post a Comment