மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, August 19, 2021

1498 ( திரும்புடி பூவை வைக்கனும்- பாகம் 26)

சோழா ஹோட்டலில் அந்த சிறிய ஏசி மீட்டிங் ஹாலில் சற்குணம், ஜீவா, சாரதி மூன்று பேரும் ஹரிஷ் முன்பாக பணிவாக கைகட்டி காத்திருந்தார்கள் . ஆடி காரில் வந்திறங்கிய ஹரிஷ்  உள்ளே நுழைந்தவுடன் ஒவ்வொருவராய் அறிமுகமாகி கைகுலுக்கி அமர்ந்தார்கள்.

" என்ன சார் எப்படி இருக்கீங்க ? ப்ராஜெக்ட் நிறைய பிராப்ளம் கேள்விப்பட்டேனே."  சற்குணத்திடம் கேட்டான்.

"அ..அதுக்கு அதுக்கு தான் சார் ..இந்த மீட்டிங்க"

"................."

"..எதிராளி புருஷனை வச்சு அவள வாய் மூட வைக்கனுமுன்னு  நான் ஒரு பிளான் போட்டு இருக்கோம்"  என சொன்னான் சற்குணம்.

மலரை நாம் மட்டும் செட் செய்யலாம். எதற்கு இவர்களிடம் பகிர வேண்டும் என நினைத்தான் ஹரீஷ்.

" பிளான் எல்லாம் ஒன்னும் வேணாம்., எனக்கு ஏற்கனவே மலர்விழி கிட்ட போனில் பேசின காண்டாக்ட் இருக்கு. அத வச்சி நான் மறுபடியும் பேசிப் பார்க்கிறேன் ஒரு தடவை நேரில் வர வெச்சி பேசறேன் " ஹரீஷ் சொல்ல.,

"சார்..... இல்ல சார் நீங்க நினைக்கிற பொண்ணு மாதிரி அவ கிடையாது ., கட்டுன புருஷனையே தூக்கி எறிஞ்சி ஏழு வருஷமா தனியா இருக்கிறவ,, மலர்.,   அப்படி எல்லாம் அவ சட்டுன்னு மாறிட மாட்டா. பணத்தால அவளை  கவுக்க முடியாது"

உண்மைதான்.

"அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் .,அந்த ஐடியா சொல்லட்டுமா சார்  " ஜீவா எழ.,

"யோவ் அதை தான் நீ ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கே..இப்பவாச்சும் சொல்லு..."

" சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்"  என சொன்னான் சாரதி

உணவும் அயல்னாட்டு மதுவும் வந்துசேர மாறிமாறி நால்வர் வயிற்றிலும் இறங்கிக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக தனது பயங்கர திட்டத்தை அந்த கூட்டத்தில் விவரித்தான் ஜீவா.,

தன்னை பல்வேறு சமயங்களில் உதாசீனப்படுத்திய கட்டழகு ராங்க்கிகாரி மனைவியை இப்படி எப்படியாவது சீரழித்து விட வேண்டும் என்கிற பழிவாங்கும்  குணம் மேலோங்கி நிற்க., அவன் கண்கள் சிவந்திருந்தது..

மலர்விழியை  ஹரிஷூடன் இணைத்து விடுவதால் ஹரீஷ்., சாருனித்தி.. என ஒவ்வொருவராக அவள் வாழ்க்கையில்  நுழைய., அவள் வாழ்க்கையும் சீரழியும்.,

அதன்பின் நமக்கு ஹரீஷ் மூலமாக கிடைக்க கூடிய அளவிலாத வெகுமதிகளையும் நினைத்துக்கொண்டு ஜீவா உற்சாகத்துடன் அந்த திட்டத்தை விவரித்தான்.,

இதை கேட்ட மற்ற மூவரும் உறைந்து போயினர். அட இப்படியெலாம் கூட டெக்னாலஜி இருக்கா என்ன? என் வியந்தார்கள்.

"யோவ்வ். ஐடியா எல்லாம் ஓகே தான். இருந்தாலும் உன் எக்ஸ் பொண்டாட்டியை மடக்க எப்படியெல்லம்பொண்டாட்டியை மடக்க எப்படியெல்லாம் ஐடியா தரடா நீ?"

" சார்..ஆனா இத வச்சி மலர்விழி நம்ம ஹரீஷ் தம்பி கிட்ட  வீழ்ந்து டுவாளா ?" சற்குணம் கேட்க.,

"அட..நம்புங்க கட்டாயம் விழுவா சார். அவளுக்கு புகழ்மும் மானமும் தான் முக்கியம்.. அதுக்காக எந்த லெவலுக்கும் போவா. அப்படி ஒத்துக்கலன்னா., அத வெச்சி உங்களை எப்படி கேரியர் காலி பண்ணாளோ., அதே மாதிரி அவளையும் காலி பண்ணிடுவோம்..."ஜீவா உறுதியாக சொல்ல.,

"ஆனா.. மலர் படிச்ச புத்திசாலி பொண்ணு.. இதுக்கெல்லாம் அசந்து டுவாங்களா?"

"நீங்க அதப்பத்தி கவலைப்படாதிங்க .எனக்கு பொம்பளைங்க வீக்னஸ் ரொம்ப நல்லா தெரியும் .அதிலும் என் பொண்டாட்டி வீக்னஸ் நல்லா தெரியும் " என சொன்னான்  ஜீவா.

ஹரீஷுக்கும் மலர்விழியின் புகைப்படத்தை பார்த்ததிலிருந்து அவள் மீதே அவன் மனம் ஓடிக்கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு நிகரான அழகிலிருக்கும் மலர்விழி தன்னிடம் விழுந்துவிட்டால் அதை ஒரு பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டு காலத்தை ஓட்டிவிடலாம்.  அது என்னவோ தெரியவில்லை கூப்பிட்டவுடன் வந்து படுக்கும் பெண்களை விட ஆட்டம் காட்டும் பெண்கள் என்றதும்  மனது அலைந்து தவிக்கிறது' என நினைத்துக்கொண்டான்.

: புருஷன் இல்லாம ஏழு வருஷம் தனியா இருக்கிறா.  அப்படின்னா ., அவ என்ன சும்மாவா இருந்திருப்பா?”  ஜீவாவை கிளறினான்  சாரதி .,

'ஏண்யா.. உன் ஒய்ப் ஆத்துர அவசரத்துக்கு சும்மா அப்படி இப்படின்னு.,

" சார் அவ நீங்க நினைக்கிற பொண்ணு மாதிரி இல்ல சார்., வேணும்னா வேணும். வேணாம்னா வேணாம் நினைக்கிறவ., ரொம்ப வைராக்கிய திமிரு வெச்சிருக்கிற பொண்ணு."

"ஒஹோ.."

" அப்படியாப்பட்ட பொம்பள கூட நீ மூணு வருஷம் குடும்ப பண்ணிட்டியே பெரிய விஷயம்தான் "

"எங்க சார் பண்ணேன்?. ஒரு மாசம் ரெண்டு மாசம் இருந்திருப்பேன் அதுக்குள்ள ஃப்ரண்டு ஒருத்தன் டிரக்ஸ் விக்கலாம்ம்னு சொல்லி மும்பைக்கு கூப்டான்.  என்னை நல்லா யூஸ் பண்ணிட்டு கழட்டிவிட்டான்.  நான் அங்க இங்க லோல்பட்டு மூணு வருஷம் கழிச்சு தான் வந்தேன்., வந்தவன்  மலர் கிட்ட தான் போனேன்.. அழுது கெஞ்ச்சி கூத்தாடி அவளை கரைச்சு அவ வீட்டுக்கு போனேன். "

".........."

"ஒரே வாரத்தில் திரும்பவும் சண்டை போட்டு,  என்னை வெளியே அனுப்பிட்டா.,"

"ஏன்யா.,அவ கிட்ட குடும்பம் நடத்த அவகிட்ட குப்பை கொட்ட முடியலையா உன்னால"

இவன் ஆயிரம் தான் காசுக்கு மார் அடிக்கிறவன் என்றாலும் தன் பக்கத்து இருக்கையில் உட்காருவதற்குகூட தகுதி இல்லாதவன் என்றாலும் மலர்விழி தொட்டுத் தாலி கட்டியவன் அவளுடன் ஒரே கட்டிலில் படுத்துப் புரண்டவன் என்பதாலேயே ஜீவாவின் மீது அவளுக்கு நிறைய மரியாதை இருந்தது.

" இல்ல சார் நான் ஒரு சின்ன மிஸ்டேக் பண்ணிட்டேன் சார் "

"என்னய்யா பண்ணே?"

" அவளுக்கு ஒரு சித்தி இருக்கிரா சார்.. சும்மா தளுக்கு மொழுக்குனு. அவளும் புருசன் இல்லாதவ தான்"

"ஆமா.. கோட்டூர்புரத்தில் இருக்க்கா. கரெக்டா?" சற்குணம் கேட்டான்.

"ஆமா சார்."

"சொல்லு கேள்விபட்டிருக்கேன் அவளுக்கு ஒரு சித்தி.,  சித்திக்கு ஒரு பொண்ணு அவங்களுக்கு ஒரு குடும்பம்..ஆனா சித்திக்கு வீட்டுக்காரர் இல்ல சார் ., அவன் அப்பப்போ வெளிநாட்டுக்கு போனவன் அதுக்கு அப்புறம் அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆயிட்டான்., அங்கேயே ஒர் வெள்ளைகாரிச்சியை புடிச்சி மோதிரம் மாத்திகிட்டான்"

"சோ...வண்டி காலியாய் இருக்குன்னு நீ ஏறப் பாத்தியோ..ஆனா சித்திக்காரியை கூட நீ விடலியா"

"சார்., சித்தி எல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார்.,  என் பொண்டாட்டிக்கு அக்கா மாதிரி இருப்பா "

"அட.,என்னய்யா சொல்ற ?"

"ஆமா சார் கட்டுக்குலையாத மேனி அவளுக்கு.,  கல்யாணம் ஆகி அவ பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு யாராச்சும் சொன்னா நம்பவே மாட்டாங்க., அப்படி ஒரு குதிரை மாதிரி உடம்பு .,  காசு சம்பாரிக்கிற வக்கீலாக இருக்குற தெனாவாட்டு.,  செம்ம அழகு சார்., அவ முடியும்.. கண்ணும் நீங்க பாக்கனுமே"

"யோவ்"

" ஐயோ நீங்க அவ முடிய பார்க்கணுமே ., "

"ஏன்யா?"

"அவ பின்னாடி குண்டிக்கு கீழே ஆடிக்கிட்டு இருக்கும் சார் .புடவையை இறக்கி கட்டினா சின்ன பொண்ணு மாதிரியே இருப்பா சார்?"

" யோவ் ஜீவா.,  என்னய்யா ஒரு மாமியார் ஸ்தானத்துல இருக்குற பொம்பளய இப்படி வர்ணிக்கிறே.. இப்ப நம்ம  டார்கெட்டு மலரா அவ சித்தியா?"

'சார்.., அவ சித்தி அவ்வளவு அழகு.,  அவ்வளவு அழகு சார் என்ன விட அவ நாலஞ்சி வயசு அதிகம். சின்ன வயசில மேரேஜ் பண்ணி புள்லை பெத்துட்டா.. அவ இருக்காளே பொண்ணு. சஞ்ச்சனா வேர லெவல் போங்க

"யோ.. நீ  ஒருத்தியையும் விட மாட்டியா? முதல்ல அவ சித்தியை என்ன பண்ணே ., அதை சொல்லு"  வாசு பறக்க,

சொல்லுய்யா..சரி அதுக்கு நீ என்ன பண்ண ?" சற்குணம் பறக்க.,

"சார்.. நானா சார்?"

",, சொல்லுய்யா. நீதான்"

" ஒரு தபா அவ வீட்டுக்கு போனேன்.. நைட்டியில இருந்தா.எனக்கு காபி போட கிச்சன் போனா.,”

“……….”

 புருஷன் இல்லாம தனியா இருப்பாளே ., காஞ்சி கிடைப்பான்ன்னு  நினைச்சிகிட்டு லைட்டா ., உள்ள போயி.. அவ பின்னாடி லேசா தட்டிப் பாத்தேன்.."

"அய்யோ"

"அ.., அவ்வளவுதான் உடனே கோபம் வந்து லைட்டரால என்னை அடிச்சுட்டா "

"அட என்னய்யா நீ மாமியாரு கிட்டயெல்லாம் .., இப்படி அடி வாங்கி இருக்கே"

"உதட்டு கிழிஞ்சி போச்சு.. சரி யாருக்கும் தெரியாமல் விட்டுடலாம்னு பார்த்தா அதுக்குள்ள விஷயத்தை என் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுத்துட்டா., "

"அடச்..சீ"

"மலர் டென்சன் ஆகிட்டா... அவ தங்கை சஞ்சனாவுக்கு  கூட மேட்டர் தெரிய .வர., அய்யோ..பெரிய பிராப்ளமாகிடுச்சி..."

"ஓஓ"

" அதனாலதான் எங்க விவகாரம் டைவர்ஸ் வரைக்கும் போயிடுச்சி "என்றான் ஜீவா