காமினி அமரிடம் இருந்து தள்ளி போனாள். அவனிடம் பேசுவதை தவிர்த்தாள். ஆனாலும் காமினியின் பலவீனமான பெண்
மனம் சும்மா இருக்க முடியவில்லை.
அன்று அவள் மனம் பலத்த ஓசையிட்டாலும் அவள் அறையை விட்டு போகவே இல்லை.கோபாலை கட்டி பிடித்த படி தூங்க
முயன்றாள். அந்த
இரவெல்லாம் அவளை தன் படுக்கையில் எதிர்பார்த்த அமர் கடுங்கோபம் கொண்டான். அந்த கோபம் மறுனாள் அவன் முகத்தில்
கண்டாள் காமினி.
அமர்.,
எல்லாரிடமும் சண்டையிட்டான்.
வித்யாவிடமும் எரிந்து விழுந்தான்.
தோப்பில் போய் படுத்து கொண்டு மாலை தான் வந்தான். அவனுக்கு என்ன வேன்டும் என்பது அந்த
வீட்டில் காமினியை தவிர யாருக்கும் தெரியவில்லை.
அன்று மாலை காமினி
குளிக்க போகும் போது அமர்
கூடத்தில் தரையில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டிருந்தான்.
ஹெட்போன் கேட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். அவள் வேகமாக நடக்கும்போது யாரும் இல்லை
என்பதை உறுதி செய்துகொண்டு நீட்டிய அவனது
காலில் தன் பாத்தை வைத்தாள்.
அவன் காலை இழுத்து கொள்ள அவள் புன்னகைத்தாள்.
அவள் இன்னும்
கொஞ்ச நேரம் நின்றாள். அவன் ஏதாவது கேட்டால் தரலாம்
என நினைத்தாள்.
அவன் எதுவும் கேட்கவில்லை.
அவள் ஏமாற்றமாக போய் குளித்து விட்டு வந்தாள். திரும்ப வரும்போது அவன் இல்லை,
அறையில் இருந்தான் போல,
வழக்கமாக காமினி
குளித்துவிட்டு வரும்போது கூடத்தில் உட்கார்ந்து இருப்பான்.
அவனிடம் தனது பேண்டீசை இல்லையென்றால் ப்ராவை
வீசி எறிவாள். ஆனால் இப்போது அவன் கேட்கவில்லை .அதை
பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
காரணம் நிஜமான அந்தரங்க பாகங்கள்
அவனிடம் சிகி
அனுபவிக்கப்பட கொடுத்த பிறகு இந்த துணி எதற்கு ? என
நினைத்து கொண்டானோ? ஸோ
சோ இப்பொது என் அந்தரங்க பாகங்களோடு உறவாடும் துணிகள் அவனுக்கு தேவையில்லை. நிஜமான அந்தரங்க
பாகங்கள் தான் அவனுக்கு தேவை. அதை
மீண்டும் கொடுத்து விட்டால். இந்த
முசுடு சாந்த்தமாகி விடுவான். என்ன
கூத்து இது?
அவர்கள் இரவு
உணவு சாப்பிட்டுவிட்டு கட்டில் செல்ல காமினிக்கு ஏனோ இன்று பயங்கரமாய் மனம்
அலைபாய்ந்தது. அவளது
இளமை கனிகளும் காம்பு கடுமையாக விறைத்திருக்க.
கீழே முக்கோண பீடபூமி வீங்கி பூரித்திருக்க, இன்று கோபாலுடன்
ஏதாவது செய்தால்
என்ன ? என
யோசித்து அவள் தனக்கு மிகவும் பிடித்த சிவப்பு கலர் குட்டை கவுனை அணிந்த்து
கொண்டாள். முலைகள்
ததும்பும் அந்த குட்டை கவுனில் அவளது கீழ்
தொடையும். கால்
முட்டியும். அப்பட்டமாக
தெரிய.,ஃப்ராக்கில்
தொடைச்சங்கத்தின் புதிய வீக்கமும்., நடு
வெடிப்பும் உத்தேசமாக தெரிந்த்து,. அந்த
ஃப்ராக்கில் தோள்பட்டையில் வெறும் கயிறு தான் இருக்கவே அவள் முழு தோளும், கழுத்தும்,
கையும்., அக்குளும்
வெளியே தெரிய., வாசனை
மணக்க கோபால் முன் போய் நின்றாள்.
கோபால் நாளைய வகுப்பிற்காக “ குவான்டம்
மெக்கானிக்ஸ் தியரம்”
ஐ சிரத்தையாக உருப்போட்டு
கொண்டிருந்தான்.
“ஏங்க என் டிரஸ்ஸை பாருங்களேன் எப்படி
இருக்கு?”
அவன்
அவளை நிமிர்ந்து
பார்த்தான்.
“அட..என்ன டிரஸ் இது ஸ்கூல் பாப்பா மாதிரி..இதுக்கு நீ உடுத்தவே வேணாமே..”
“ஏங்க செக்சியா இல்லியா?”
“அசிங்கமா இருக்கு… தைஸ் பாதி தெரியுது..என்ன டிரஸ் இது?
உங்க வீட்ல
இதை தான் போட்டுகிட்டு தூங்குவியா?”
“உ..உங்களுக்கு புடிக்கலையா?”
“
நைட்டி போட்டுக்க.. அதான் டிகினிட்டி”
அட போய்யா. உன் டிக்னிட்டியில தீயை போட்டு கொளுத்த., அவள் உர்ரென போய் படுத்து கொண்டாள்.
அவள் படுத்த பிறகு அவனும் கட்டிலுக்கு
வந்து சீக்கிரமே படுத்து விட்டான். அவள் புரள அடித்தொடையை தொட்டுக்
கொண்டிருந்த கவுனின் விளிம்பு மேலேற உள்ளிருந்த மிட்டாய்
கலர் பேன்டீஸ் தெரிய அவன் அதை பார்த்து கொண்டே கண்மூடி
தூங்கிப்போனான்.
அரைமணிநேரம் கழித்து காமினி
புரண்டு படுத்தாள். இந்த
உடையில் இருக்கிறோம் என அமருக்கு சொன்னால் போதும் அள்ளிக் கொண்டு விடுவான். கோபால் என்னடாவென்றால் தூங்கி
விட்டானே.,அவளுக்கு
நிலை கொள்ளவில்லை. பேசாமல்
அமரை போய் சீண்டலாமா? கோபத்தில்
இருக்கிறான், ஒருவேளை
ச்சீ போடி என திட்டி அனுப்பிவிட்டால்? அவனாவது
திட்டி அனுப்புவதாவது? வெளியில்
இந்த நேரத்தில் எழுந்து போக அவளுக்கு பயமாக இருந்த்து.
யாராவது கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது?
டைமை பார்த்தாள் 11 ஐ நெருங்கி கொண்டிருக்க. அவள் மார்[பு
காம்புகளும்., முலைக்
கட்டிகளும் இறுகி விரைக்க., அக்குள்
பாகம் வழக்கத்துக்கு மாறாக அதிகம் வியர்க்க.,
பெண்மை முக்கோணம் இன்னும் இன்னும் நீர் சுரந்து உப்புவதை போல்
இருக்க., அவலால்
தூங்க முடியவில்லை.
மெல்ல எழுந்தாள். மெத்தையை
தட்டி பார்த்தாள்.
கோபால் எழுந்து இருக்க வில்லை. மெல்ல ஓசைபடாமல் அவள் எழுந்தாள்.
கொலுசு ஒசை
சப்திக்காமல்
பூனைபோல நடந்து அறைக்கதவை ஓசைப்படாமல் திறந்தாள்.
தனது அறையை விட்டு வெளியே
வர அறையின் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தான்
அமர்.
-------
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)