மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, December 27, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 30 Episode No. 1951


ன்றும் அப்படித்தான் மதிய உணவு முடிந்த பிறகு தூங்கலாம் என நினைத்தாள் சுஜாதா. அதற்கு ரென்டு காரணம் .

ஒன்னு கிஷ்கிந்தா பயணத்தில் நடந்த சில வேண்டாத சம்பவங்கள், இன்னொன்று ஈஸ்வர். பற்றிய திடீர் நினைவு.

அதனால் இப்போதும் ஒரு சஞ்சலம். அந்த ராட்சன் ஈஸ்வர் சந்திரம் பிடியிலிருந்து விலகி இரு மாதம் ஓடிப் போய் திடீரென இத்தனை அவன் ஞாபகம். தோழி விஜயா தான்  ஞாபகப்படுத்தி விட்டாள். அந்த சென்டர் பற்றி, அங்கு போய் வந்த்தைப் பற்றி , அந்த ஈஸ்வர் பற்றி சிலாகித்து பேசினாள்.

ரொம்ப பவர்புல் ஆள் இல்லே., இப்ப ஏதோ உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில போய் படுத்து இருக்கானாம்

“………….”

ஏன் உனக்கு தெரியாதா?’

..இல்ல தெரியாது

என்னடி சொல்றே? வாட் ஏ மேன்லி பெர்சன்? பாக்கும் போதே உடம்பு ஜிவ்வூன்னு ஏறும் அவன் பார்வையே போதை. .உனக்கு?”

ச்சீ சீ

அப்படிப்பட்டவனுக்கு வந்த சோதனை பாத்தியா?”

சரி அந்த பேச்சைவிடு…”

போனில் அவளை கத்தரித்து  விட்டாள்.

ஏற்கெனவே கிஷ்கிந்தா அவுட்டிங்கில் ஏற்பட்ட  பிரச்சனையில் கிடந்த அவளுக்கு இப்பொது மாபாதகன் ஈஸ்வரின் நினைவு வர. அவனுடண் தான் அடித்த கொட்டமெல்லாம் ஞாபகத்துக்கு வர,  காலையிலேயே மூட அவுட் ஆகி தன் அறைக்கு போய்விட்டாள் சுஜாதா.

அவனுடன் பழகியது, தன் உடையை., இளமையை அவன் பசையக வர்ணித்து அவளை அனுபவித்து ஆண்ட்து., ஒட்டு துணியில்லாமல் பீச் படகில் அவனுடன் படுத்து உருண்டது.,  இதே வீட்டில் அவனுக்கு மனைவி போல, நிர்வாணமாக கட்டிபுடித்து அவனுக்கு அம்மணச் சூட்டை  அளவில்லாமல் வழங்க்கியது. இன்னும் இன்னும்  நிறைய..

தப்பு செய்கிறோமே என்னும் குற்ற உணர்வு நெஞ்சு முழுக்க மண்டி கிடந்தாலும்., அதெல்லாம்  காமத்தில் கரை புரண்ட நாட்கள். மறுக்க முடியாது.

ஆனால்.,ஆனால்?

அந்த ராஸ்கல் உன் மகள் மீது கண் வைத்து விட்டானே?

யோசிக்க யோசிக்க .., அவளுக்கு ரத்தம் வேகமாக தலைக்கு பாய்ந்து தலை வலி அதிகமாக மதியம் படுத்தவள் தான்.

ஆனால், மாலையில் பார்ட்டி இருப்பதாக அவளது தோழி விஜயா சொல்லி இருந்தாகள். அவளது நெருங்கிய விஜயா ,நாளை வெளிநாடு செல்ல இருப்பதால்

சுஜி இன்று பார்டி இருக்கிறது அவசியம் வந்துவிடு., காத்துகிட்டிருப்பேன்..” சுஜாதாவிடம் சொல்லியிருந்தாள்.

விஜயா புருசனுடன் மகள் பிரசவத்துக்காக அமெரிக்கா போகிறாள். அவள் இந்தியாவில் இருக்கும் கடைசி நாள். அதற்கு தான் பார்ட்டி. இன்று. எனவே தூங்கிவிட போகிறோம். என்பதற்காக 5 மணிக்கு அலாரம் வைத்து பெட்டில் சாய்ந்ததுதான் .

நன்றாக தூங்கிவிட்டாள்.

மிக நெருங்கிய தோழி விஜயா. கணவன், குடும்பம், செக்ஸ் , அரசியல் என அது பற்றியும் பேசும் தோழி.

அவளது பார்ட்டிக்கு அவசியம் போயாக வேண்டும். மவுண்ட் ரோட் ஹயாட்டில் பார்ட்டி. 7 மணிக்கு அங்கே இருக்க வேண்டும். சஞ்சனாகூட அங்கே வரலாம். இல்லை வராமல் இருக்கலாம்.

சுஜாதா உடைகளை வாரி சுருட்டி எறிந்தாள். அணிந்திருந்த நைட்டியை கழட்டி படுக்கையில் போட்டு விட்டு, ப்ரா, ஜட்டியோடு டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் நுழைந்தாள்.  முகத்திலும் உடல் முழுக்கவும் வாசனை திரவியம் தெளித்து குளித்தாள். அவளுக்கு அந்தரங்க இடங்களில் வாக்ஸினை போட்டு சுத்தம் செய்தாள் குளித்துவிட்டு டவலோடு வந்தாள்.

வெளியே வந்து வார்ட் ரோப்பில் ஓரமாய் இருந்த  புது ஜட்டியையும், மார்பை கடிக்காத ஒரு மெத்தென சாப்ட் பிராவையும் எடுத்து அணிந்தாள். பேன்டீஸ் அணியும் போது அவளுக்கு மாதவிடாய் ஞாபகம் வந்தது. விரல் விட்டு கணக்கு போட்டாள். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. ஹான்ட் பேக்கில் ஸ்பேர் உள்ளாடை வைக்க தேவையில்லை என நினைத்தாள்.

உள்ளாடைகளை அணிந்த பின். மறுபடியும் டவலை கட்டிக் கொண்டாள் . வார்ட்ரோப் பக்கம் திரும்பினாள். வரிசையாக உடைகள் அணி வகுத்து நிற்க., என்ன டிரஸ் ?

 பார்ட்டிக்கு புடவை அணிந்து போகலாமா? வேன்டாம் கர்னாடகத்தனமாக இருக்கும்.

அல்லது ஜீன்ஸ் போல ஏதேனும் ஆடை அணியலாமா? என யோசித்தாள். அவள் உடல்வாகு நாகரீக உடைகளுக்கு இன்னும் ஏற்றதுதான். ஆனால், 40 ஐ தாண்டிய பின் பெரும்பாலும் ஜீன்சை சுடிதாரை மற்றும் அவளுக்கு பிடித்த மிடி டாப்சை அணிவது கிடையாது..

அப்படி ஓரிருமுறை அணிந்து தான் பெரிய பிரச்சினை உருவாகி விட்டது.  ஏனோ கிளம்பும் போது மீண்டும் அவன் ஞாபகம். அந்த ஈஸ்வர் ஞாபகம்  ச்சே

மாந்திரீகத்தில் யாருடைய மனதையும் மயக்கும் வல்லவனான ஈஸ்வர் சந்திரன் அவளிடம் குளோஸ் ஆனான்., என்பதே அந்த உடையை பார்த்து தான்.

அவனை பார்க்கும்போது மஞ்சள் காட்டன் சுடிதாரில் தான் சுஜாதா போயிருந்தாள்.  அந்த முக்காலமும் அறிந்த ஞானி ஈஸ்வர் அவளது இளமை அழகில் மொத்தமும் விழுந்தான். அவளை அடைவதற்காக எல்லா வேலையும் செய்தான். செய்யாத தவறை செய்தான்.

எல்லாத்துக்கும் இந்த டிரஸ் தான் காரணம்.

 அன்று மட்டும் நாம் இந்த சுடிதார் அணிந்து கொண்டு அவனைப் பார்க்காத போயிருந்தால், சஞ்சனாவின் குழந்தைக்கு நம்மை அம்மா என்று நினைத்திருப்பானா? எல்லாம் என் தவறு தான். என சுஜாதா ஒரு கணம் யோசித்தாள்.

அது தான் பெரியவர்கள் முன்னமே சொல்லியிருக்கிறார்கள் வயதுக்கேற்ற நடை உடை பாவனை இருக்க வேண்டும் ன்று.

நாம் வயதுக்கு குறைவான நடை உடை கவர்ச்சியை காட்டி உடம்பை தளுக்கி மினுக்கி கொண்டு போனால் என்ன செய்வான்.

அவுத்து காட்டுடி என சொல்லி வேட்டையாடிவிட்டான்.

கணவன் தொடாத உடலின் அங்க அவயங்கள் இளமை பூரித்து கிடைக்க., ஈஸ்வரிடம் போய் நின்ற உடன் உடனே அவனுக்கு  பற்றிக் கொண்டு விட்டது. அவளுக்கும் பற்றிக்கொண்டது.

அவனுக்கு  பற்றிக் கொண்டதோ இல்லையோ நமக்கு தீப்பற்றி கொண்டது

அடேயப்பா எத்தனை மோசமான நாட்கள் அவை? அவனது இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் சென்றோம். எத்தனை தடவை நம்மை முழுதாக அனுபவித்து இருப்பான்? அவனது வீட்டிலும் நம் வீட்டிலும் காரிலும்,அந்த போட்?’

சென்னை சாந்தோம் பீச்சில் படகில் திறந்தவெளியில் நிலவொளியின் சாட்சியாக நம்மை முழு அம்மணமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் விடாமல் கண்களால் பார்த்து, நாக்கால் நக்கி சுவைத்து ,பார்த்து முழுதும் ஆட்கொண்டு அனுபவித்து விட்டுப் போய் விட்டானே.

 அந்த கயவன் அவன் சொன்னதெல்லாம் செய்தோம். அவன் சொன்ன உடைய தான் போட்டுக் கொண்டு சென்றோம். அவனையே காதலனாக, கணவனாக உருகி உருகி அந்த காமுகனின் பின்னால் போய் இத்தனை ஆண்டுகாலம் கட்டிக்காத்த கற்பினையும் தொலைத்துவிட்டு, அந்த ஈஸ்வரே கதி! என்று எத்தனை நாள் கிடந்து இருக்கேன்?

அந்த ராஸ்கலுக்கு . என்னை மட்டுமா? என் பெண்மையை மட்டுமா? எனது பெண்ணைக் கூட அவனுக்காக தாரை வார்த்து கொடுக்க தயாராகி விட்டேன்.

அந்த அளவுக்கு என்னை வசியப்படுத்திவிட்டன். அவன் மனிதனா? மிருகமா? மந்திரவாதியா? ஞானம் பெற்ற முனிவனா? எதுவுமே தெரியவில்லை.

அவனது பார்வை மட்டும் என் மீது பட்டால் போதும் என ஏங்கிய நாட்கள் தான் எத்தனை எத்தனை ?

அவனது ஸ்பரிசமும், தீண்டலும் அவனது ஆயுதம் தரும் நீண்டநேர கலவியும் எந்த ஒரு பெண்ணையும் பித்து பிடித்துக்கொள்ள செய்யும்.

அதுவும் என் போன்ற பெண் என்றால் ?

கணவனின் தீண்டலை அறியாமலேயே 17 ஆண்டுகளை கடந்துவிட்ட ஒரு பழுத்த பேரிளம் பெண்ணை சாய்ப்பது மிகவும் அதுவும் அந்த காமுகனுக்கு அது கைவந்த கலையாகி விட்டது .

மெல்ல மெல்ல பேசி ,உரசி, தொட்டு, என் மீது அன்பு இருப்பதாக நடித்து என்னை ஒரு காம புள்ளியில் கொண்டுவந்து இழுத்துப்போட்டு சக்கையாக பிசைந்து அனுபவித்து விட்டான்.

நான் அவனது இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றேன் அவனுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தேன். அவனைத்தான் எனது எதிர்காலம் என கூட நினைத்தேன். ஆனால் அவனுக்கு நான் போதவில்லை. நான் வாரி வாரி கொடுத்ததெல்லாம் போதவில்லை.

அவன் என்னை அல்ல எனது பெண்ணைத்தான் இரையாக நினைத்து வட்டமிட்டு வட்டமிட்டு கொண்டிருக்கும் பருந்து என தெரியாமலேயே அவனை வீட்டிற்குள் சேர்த்தேன்.

நல்லவேளை சஞ்சனா என்னும் அழகு சித்திரத்தை தங்கச் சிலையை அந்த சக்கரகட்டியையும் அந்தக் கயவன் கசக்கி பிழிந்து முகர்ந்து இருப்பான். சஞ்சனாவின் கற்ப்பை எனது சம்மதத்தோடு சஞ்சனாவின் சம்மதத்தோடு சூறையாடி இருப்பான்.

எனக்கு என்னவெல்லாம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி என்னை படுக்கையில் போட்டு திமிர திமிர குத்தி அனுபவித்தானோ அதேபோல சஞ்சனாவை அணுவாக அனுபவித்து இருப்பான்?

 யார் கண்டது என்னை விட அதிகமாக சஞ்சனா அவனை காதலித்து இருக்கலாம். என்னைப் போலவே சஞ்சனா சாந்தோமில் ஒரு ஓட்டை படகில் அவனுக்கு குப்புறப்படுத்துக் கொண்டு எல்லாவற்றையும் காட்டி இருக்கலாம்.

 அதோடு நிற்காமல் எனது அக்காள் மகள் மலர்விழியை கூட அந்த ஈஸ்வரன் எளிதாக கவர்த்திருப்பான். குடும்பமே அவன் காலடியில் படுத்து கிடக்கும்.

குடும்ப ஒழுக்கத்துடன் இருக்கும் கற்பு இல்லத்தரசிகளை கவர்வது என்பது அவனுக்கு மிக சுலபமாக இருந்திருக்கிறது. அப்படித்தான் பல பெண்களை தனது காம வலையில் வீழ்த்தி கட்டில் சிறையில் அடக்கிஇருக்கிறான்.

அப்படிப்பட்ட பெண்களின் பட்டியலில் எனது பெண்ணின் பெயரும்,  மலர்விழியின் பெயரும் கூட வந்திருக்கலாம்.

 ஆனால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல ஈஸ்வரின் அத்துமீறல் என்னை தாண்டி போகவில்லை. என்னோடு நின்றுவிட்டது.

என்னை அனுபவித்த தோடு ஈஸ்வரின் ஆட்டம் நின்றுவிட்டது சொல்லப்போனால், அவனது மாயை வித்தையில் சிக்குண்டு கற்பை பறிகொடுத்த பட்டியலில் கடைசி பெண் நான்தான்.

அதுக்கு காரணம் சுரேஷ்.

 

 திரும்புடி பூவை வைக்கணும் 31.32  ஆம் பாகம் நிறைவு பாகம்  பிளாக்கரில்   இடைவெளி விட்டு  அவ்வபோது வெளிவரும் .

உடனே படிக்க பாகம் 31  &  பாகம் 32