மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, September 6, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1839


 மறுநாள் காலையில் குளிக்கப் போனாள். உடைகளை கழட்டினாள்அழுக்கு துணிகளை ஓரம் போட்டாள். உடைகளை மாற்றி கொண்டு, தனது அறைக்கு போய் தலை வாரி, பவுடர் போட்டு, கணவனை வேலைக்கு அனுப்பினாள்.

 டிபன் சாப்பிட்டுவிட்டு அழுக்கு துணிகளை வாஷிங் மெஷினில் போடும் போது தான் பார்த்தாள்.  மறுபடி பேன்டீஸ் இல்லை.

அட..என்ன நடக்குது இங்கே?

மீண்டும் அவள் கட்டிப் போட்டிருந்த லேஸ் கயிறு வைத்த மெல்லிய மஞ்சள் பேண்டிஸ் காணவில்லை.

 அவளுக்கு குப்பென வியர்த்து விட்டது. இந்த முறை நாம் எந்த தவறும் செய்துவிடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

 ஒவ்வொரு துணியாக எடுத்து பார்த்தாள். அவளது பேன்ட்டீஸ் இல்லை. பாத்ரூமில் அங்குலம் அங்குலமாக தேடினாள். அவளது பேன்டீஸ் அங்கு இல்லை . பக்கத்து  பாத்ரூமிலும் தேடினாள். இல்லை.

அவளுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.. காலை 7 மணிக்கு கழட்டி போட்ட உள்ளாடை இரண்டு மணி நேரத்திற்குள் எப்படி காணாமல் போயிருக்கும்? யார் எடுத்திருப்பார்கள்? ஏன் எடுக்கிறார்கள்? அவளுக்கு இனம் புரியாத பயமும் பதட்டமும் உண்டானது. வெளியாட்கள் யார் வருகிறார்கள்? என்ன கூத்து இது? என் பேன்டீசை திருடி என்ன செய்கிறார்கள்?.

அன்று மதியம் அவளுக்கு வேலையே ஓட வில்லை.  முதல்நாள் நமது பேண்டீஸ் காணாமல் போய் திரும்ப பார்த்தவுடன் அதே இடத்தில் இருந்ததாக நினைத்து விட்டோம். ஆராயமல் விட்டு விட்டேன்.

ஆனால் இரண்டாம் நாள் இன்று நமது பேண்டிஸ் மீண்டும் காணாமல் போயிருக்கிறது. யாரோ இந்த வீட்டில் எடுத்திருக்கிறார்கள்? என்ன அனாகரிகம் இது? அவள் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தாள்.  மாலை ஆகட்டும்.

மாலை ஆக., நேற்று போலவே, குளிக்க போவது போல் குளியல் அறையை அவள் திக் திக்கென படபடக்க எட்டிப் பார்க்க.,  அவள் நினைத்தபடியே அவளது லேஸ் கயிறு வைத்த மெல்லிய மஞ்சள் பேண்டிஸ் கொடி கம்பியின் ஒரு ஓரம் போடப்பட்டிருந்தது.

அவளுக்கு வியர்த்து போனது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை அவள் தன் வாழ்க்கையில் சந்தித்ததே சந்தித்ததே இல்லை. திகைத்துப் போனாள் .

பேன்டீசை எடுத்து பார்த்தாள் நன்றாக கசக்கபட்டிருந்தது. அய்யோ என்ன இது?. பேண்டீசுக்குள் உள் பக்கம் அவள் முக்கோன பீடம் படும் இடத்தில் ஈரம், பிசுபிசுப்பு…, அவளுக்கு அதை தொடவே அசூசையாக இருந்தது. இது ஒரு ஆணோட. யெஸ்.. அதுவே தான். நேற்றும் இப்படித்தான் செய்திருக்கிறாற்கள். நாம் தான் சரியாக கவனிக்கவில்லை. என் பெண்மையையே அவமானப்படுத்தும் இந்த வேலையை செய்வது யார்?

என்ன தைரியம் இது? அவளுக்கு உடல் நடு நடுங்கியது

கணவரிடம் இது பற்றி பேசலாமா? என கூட நினைத்தாள். அன்று முழுக்க அன்று இரவு முழுக்க அவளுக்கு உறக்கமே வரவில்லை.

நான் குளித்துவிட்டு வரும்போது, நான் அணிந்திருந்த பேண்டீஸ் யாராலோ எடுக்கப்படுகிறது? மாலையில் மறுபடியும் குளியலறையில் போடப்படுகிறது. இது நீண்ட நாட்களாக நடக்கிறது போல.

 நான் தான் சரியாக கவனிக்கவில்லை ..ச்சே ஒரு இளம்பெண்ணின் பேண்டீசை நிச்சயம் எடுக்கக் கூடியவர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும்.

வெளி ஆட்கள் ஒரு போதும் இந்த வீட்டில் நுழைவதே இல்லை. இந்த வீட்டில் இருப்பது மொத்தம் மூன்று ஆண் தான். அதில் ஒருவன் கோபால்

கணவன் கோபாலாக இருக்குமா? நோ அவன் எடுக்க வாய்ப்பில்லை. அவன் என் பேண்டீசுக்குள் இருக்கும் அவனுக்கு உரிமையான பொருளை எடுத்து பார்ப்பதற்கே நேரமில்லை. வெறும் நான் கழட்டி போட்டபேன்டீசை வைத்து என்ன செய்யப்போகிறான்?

மீதி இரண்டு பேர். ஒருவன் 22 வயதான இளைஞன். மச்சினன் அமர். ஆனால் பாவம் பார்வை குறைபாடு உள்ளவன். அவன் அப்படி செய்ய கூடியவன் இல்லை. ரொம்ப நல்லவன். பெருந்தன்மையாவன். இன்று கூட என் மனதறிந்து எனக்கு ஆதராவாய் நாலு வார்த்தைகள் பேசியவன். பார்வையற்றவனை பரிகசிக்க கூடாது.

பாவம் தனது ஆடிட்டர் கனவு தொலைந்து விட்டதாக அழுது கொண்டிருக்கிறான்.  அவனையும் லிஸ்டில் இருந்து விட்டுவிட வேண்டும்.

அப்படி என்றால் மீதி இருப்பது..  ஐயோ மாமா ? அவரா?  60 வயதைத் தாண்டிய மாமாவா குளியலறையில் திருட்டுத்தனமாக நுழைந்து மருமகள் அணிந்திருந்த பேண்டீசை எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறார்? இருக்காது?

வேறு யாராவது இருக்கும்? மற்ற ஊழியர்கள் எவருமே வீட்டிற்குள் வர வாய்ப்பே கிடையாது.  நிச்சயம் மாமா சோம் தேவ் தான் தான் . கண்ணுக்கழகா மனவியை இளமையாக ஒரு பெண்னை கல்யாணம் செய்து கொண்டு அவள் போதாமல் இப்போது மகள் வயதில் இருக்கும் என்னையா குறி பார்க்கிறாய்? நடப்பதற்கே முடியாத உனக்கு என் பேன்டீஸ் வேன்டுமா?

உன்னை என்ன செய்கிறேன் பார்? யெஸ் என் உள்ளூனர்வு ஏமாற்றாது. ஸோம் ஹேவ் நீதான் கல்ப்ரிட்.. அவளுக்கு உடல் நடுங்குகிறது

என் கணிப்பு கரெக்டாக இருக்க வேண்டும். அது மட்டும் உண்மையாக இருந்தால், ஐயோ என்ன செய்வது? இந்த வீட்டிலேயே நாம் இருக்கக்கூடாது. இருக்க முடியாது. வயதான பிறகு தான் அதிகம் சபம் அதிகம் என கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது உண்மையாகி விட்டது.

முதலில் இந்த கிழட்டு நாயை கையும் களவுமாக பிடிக்கவேண்டும். அவள் தீர்மானித்தாள். யாரிடமும் அவள் சகஜமாய் பேசவில்லை. இரவு எட்டு மணிக்கு வெளியே எல்லாரும் கூடிய போது எனக்கு தலை வலிக்கிறது என சொல்லி படுத்து கொண்டாள்.

மறு நாள்  விடிய காத்திருந்தாள்.


-----------

வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)