மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, May 21, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 61

 

  டாக்ஸி கே கே  நகர் பஸ் நிறூத்தம் தாண்டி விக்ரம் சொன்ன இடத்தில் போய் இறங்க அங்கு விக்ரமின் கார் தயாராக இருந்தது

டாக்ஸியில் இருந்து இறங்கிய புடவையும், லாங்க் ஸ்கர்டும் அணிந்த அந்த இரு தேவதைகளையும் அந்த இளைஞர்கள் வரவேற்றார்கள்.

“சங்கீதா.. இவர்தான் விக்ரம்”  மரியா அறிமுகப்படுத்த, விக்ரம் அவளது அழகை பார்த்து ஆச்சரியத்தில் திகைக்க, சங்கீதா மரியாவின் தோளுக்குப் பின்னால் அச்சத்துடன் ஒளிந்தாள்.

“ சங்கீதா மேடம்! இவர்தான் ராஜு ராஜசேகர் . டாக்டர் .. என் ஃபிரண்ட்“ என விக்ரம் சொல்ல., அவன் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டபடி அவளையே குறூகுறுவென பார்த்தபடி நின்றான்.

ராஜூ நல்ல நாகரீக தோற்றத்தில் , ஒரு காதில் கடுக்கண் போட்டு., கே.ஜி.எப் ஹீரோ போல பின்னல கொண்டை போட்டு,. அடர்த்தியான தாடியுடன், ஒரு ஸ்மார்ட் லுக்கில் புன்னகைத்தபடியே விக்ரம் அருகே நின்றிருந்தான். விக்ரமை விட கொஞ்சம் உயரமாக இருந்தான். மரியாவிற்கும் சங்கீதாவுக்கும்  கை கூப்பி வணக்கம் தெரிவித்தான்.

சங்கீதா ராஜிவை ஒரு வினாடி  பிரமிப்பாக பார்த்துவிட்டு கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

“ உங்க ஃபிரணட் ரொம்ப அழகா இருக்காங்க. அவங்க புடவையும் ஜடையும் சூப்பர்” என்றான் ராஜி.

“அப்ப நாங்கல்லாம சுமாரா?” மரியா இடை மறிக்க

“ஸாரி .. உங்களை பத்தி ஆல் ரெடி விக்ரம் நிறைய சொல்லிட்டான். ஆனா மேடத்தை இப்ப தான் பாக்கறேண்..அதான்”

“ சரி  நாம நிறைய பேசணும். கார்ல ஏறி பேசிட்டே போலாமா ’ .

“ம்ம்  கிளம்பலாமே” ராஜு சொன்னபடி காரில் ஏற, அந்த பக்கம் போய் விக்ரம் காரை ஸ்டார்ட் செய்தான்.  முன்னால் ஆண்கள் உட்கார்ந்து கொள்ள,  பின் இருக்கையில் இரு பெண்களும் உட்கார்ந்து கொண்டார்கள். வழி பூரா கலகலப்பாக பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவரையொருவர் கலகலப்பாய் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.  விக்ரம் அடிக்கடி மரியாவை தொட்டு தொட்டு பேசியது சங்கீதாவுகு ஒரு மாதிரியாக இருந்தது. அவர்கள் சினிமா, சென்னை, லேட்டஸ்ட் வெள்ளம் பேசிக் கொண்டே பூந்தமல்லியை தாண்டியது. 

 ராஜு சீட்டில் சாய்ந்து பின்பக்கம் திரும்பி சங்கீதாவிடம் பேச்சு கொடுத்தான். அவளைப் பற்றி எல்லாம் கேட்டறிந்தான் . சங்கீதா திக்கி திக்கி பேசி சொல்லும் ஒவ்வொரு பதிலுக்கும் சிரித்தான். அவன் உட்கார்ந்து இருந்த கோணத்தில் இருந்து சங்கீதாவின் பக்கவாட்டு முலைகளும், இடுப்பும் நன்கு தெரிந்தன.  அதே போல டிரைவர் சீட்டில் இருந்த  விக்ரம் கோணத்திலிருந்து மரியாவின் உடலழகு நன்கு தெரிந்தன.

தன்னை ஆளுக்கொருவராய்  அவர்கள் பக்கத்தில் உட்கார வைக்காமல் தனியே உட்கார வைத்தது சங்கீதாவுக்கு பிடித்திருந்தது. ராஜு பேச பேச உள்ளுக்குள் சங்கீதாவுக்கு படபடப்பு அதிகரித்தாலும், புதிய கண்ணியமான ஆண்கள் நடுவே ஒரு சொகுசு காரில் பயணிப்பது அவளுக்கு ஒரு குதூகல ஒரு அனுபவத்தை வெளிப்படுத்தியது.

வெறும் நட்பு தானே? இதற்கு எதற்கு நாம் பயப்பட வேண்டும்? ஏதாவது ஒரு கட்டத்தில் இவர்களது போக்கு பிடிக்கவில்லை என்றால் மரியாவை கூட்டிக்கொண்டு கிளம்பி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தாள்.

கார்  திருமழிசை, தாண்டி ஸ்‌ரீபெரும்புதூரை நெருங்கியதும் ஒரு ஹோட்டலில் நிறுத்தினார்கள். இரண்டு ஜோடிகளும் ஓட்டலில் போய் சிற்றுண்டி சாப்பிடம் .

“டூர்   நாலு நாள் புரோகிராம் பண்ணி இருக்கோம் “

“அவ்வளவு நாளா? நான் வீட்ல மூணு நாள் தானே சொன்னேன்?” சங்கீதா வெகுளியாக சொல்ல.,

“ பரவால்ல இதெல்லாம் எப்பவும் கிடைக்காது.  எனக்கு கூட லீவ் கிடைக்காது. இப்ப கிடைச்சிருக்கு நல்லா என்ஜாய் பண்ணுவோம் “ என்றான் ராஜு. அவன் என்ஜாய் என சொல்லும் போது சங்கீதாவின் முலைகளையும் தொடைச் சங்கமத்தையும் பார்த்துக் கொண்டே சொல்ல்வதாக சங்கீதாவுக்கு பட்டது.

அதன்பின் வண்டி எங்கும்  நிற்காமல் பெங்களூரு நோக்கி திரும்பியது. விக்ரம் மரியாவை பல முறை போட்டு கழட்டிய அதே ரிசார்ட்க்கு பிற்பகல் வேளையில் இவர்களின் கார் வந்து நின்றது.

ரிவர் சைட் காட்டேஜ்களை புக் செய்தார்கள் .

விக்ரம் தனக்கும் மரியாவுக்கு சேர்த்து ஒரு காட்டேஜ் புக் செய்தான். மரியா இவளை பார்த்து என்னவென்று கேட்க சங்கீதா, ராஜு இருவருமே எந்தன பதிலும் சொல்லாமல் திமு திமு வென முழிக்க., மரியாவே முந்திக்கொண்டு

“இட்ஸ் ஓகே. முதல்ல நீங்க நல்லா பழகி ஒருத்தர் தெரிஞ்சிக்கங்க .அது வரைக்கும் தனித்தனி காட்டேஜ் தான். என் பிரண்டை அவ இஷ்டத்துக்கு விடனும் அது தான் என்னோட முத கண்டீஷன் “ என சொன்னாள்.

“என்ன ராஜு அண்ணா உங்களுக்கு ஓகே தானே”  என சொல்லி கண்ணடித்தாள். தனக்கும் விக்ரமுக்கு ஒரே காட்டேஜ் . இந்த இருவருக்கும்  தனி தனி  காட்டேஜ்களை  புக் செய்தாள். மொத்தம் மூன்று காட்டேஜ்களை புக் செய்து விட்டு காட்டேஜை  நோக்கி நடக்க,  சங்கீதா மட்டும் மரியாவின் கை பிடித்து.,

“என்னடி  நீ விக்ரம் கூட தனியா இருக்க போறியாடி?  உங்களுக்குள்ள எதுவும் நடக்கலைன்னு சொன்னியே”

“எதுவும் நடக்கல தான். ஆனா இன்னமும் தள்ளிப் போடக்கூடாது. ஏதாவது ஒரு சமயத்துல என்னை வேணாம்னு விட்டுட்டு போயிட்டா ?”

“ஏண்டி? “

“ அதான் ஆம்பளைங்க புத்தி. கெஞ்சுவானுங்க. கண்டுக்கலன்னு வெய்யி, போடின்னு போய்டுவானுங்க. ஏற்கனவே அவனை நான் ரொம்ப நாள் பட்டினி போட்டுட்டேன். இனிமேல லேட் செய்யக்கூடாதுனு நினைக்கிறேன் “

‘ஏய் அதுக்காக நான் நான் வந்திருக்கும் போதா இப்படி பண்ணுவே? என்னடி என்ன தனியா விடுறதுக்கா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தே??”

“ஏய்ய் நான் எங்க உன்னை தனியா விட்டேண்.. அங்க பார். ராஜுவை. உன் கடைக்கண் பார்வை பட்டா போதும்.  அந்த ராஜாளி  வந்து கொத்திட்டு போவும். நீ தான் எதுக்கும் சரின்னு சொல்ல மாட்றியே “

“ஏய்ய் அது எப்படிடி ?  இன்னிக்கு தாண்டி பார்த்தோம்?”

“ சரி சரி புரியுது. நீ தனியா தங்கிக்கோ. ரெண்டுநாள் அவன் கூட ஊரை சுத்து .பேசு. பழகு. அவன்கிட்ட  உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு யோசி.  ரைட்டுன்னா படு . அப்புறம் அவனுக்கு உன்னை தரலாமா? அப்படின்றத நீ தான் திங்க் பண்ணனும். ஓன்னு சொல்லட்டா? ஆம்பளைக்கு தேவை செக்ஸ். நமக்கு தேவை லவ். அது விக்ரம் கிட்ட வண்டி வண்டியா இருக்கு .எனக்கு வழி விடு. இன்னைக்கு தான் எனக்கு நிஜமான ஃபர்ஸ்ட் நைட்” என சொன்னபடி அவன் கண்ணடித்தாள்.

இவள் சாவி வாங்கிக் கொண்டு தனது அறையை திறக்க போக,  சாவி  கதவை திறக்கவில்லை.  மக்கர் செய்தது.

“என்ன ஆச்சு மேடம் நான் பாக்கட்டுமா?” என்றபடி அருகே வந்தாண் ராஜசேகர்.

 அவன் அருகே வர, அவன் போட்டிருந்த சென்ட் வாசம் அவளை பயங்கரமாக தவிக்க செய்தது. அவள் அருகில் அவன் வந்தாலும் அவள் மீது கொஞ்சமும் படாமல் அந்த அறைக் கதவை திறந்து  வழியை விட்டான் .

“ டேக்  ரெஸ்ட்.  நைட் டின்னர்ல மீட் பண்ணலாம்.  பேசலாம் “ என சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த தனது அறைக்கு கம்பீரமாக நடந்து சென்றான்.

இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே,  தனியாக ஒரு குடும்ப பெண் கிடைத்திருக்கிறாளே’  என இம்ப்ரஸ் செய்வதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், தன் வழி தனி வழி என போய்விட்டானே.

அவர்கள் இரவு நெருங்க மறுபடி கூடினார்கள். அருகே அருகே உட்கார்ந்து பேசினார்கள். மரியா பிரா போடாமல் இருந்ததை சங்கீதா பார்த்தாள். பனியனில் முலைகள் முட்டி கொண்டிருக்க எந்த ஒரு ஷாலும் இல்லை அவைகளை மூட.

அனேகமாக ரூமுக்கு வந்ததும் முழுதும் அவிழ்த்து போட்டு ஒரு ஆட்டம் ஆடி விட்டு தான் சாப்பிட வந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போதோ எல்லை மீறி விட்டார்கள். போல.

அடிக்கடி இருவரும் தொட்டுக்கொண்டு பேச., சங்கீதாவும் ராஜூவும் மட்டும் தனி தனியே உட்கார்ந்திருந்தார்கள்.

சாப்பிட்டு விட்டு ‘ ரிவர் சைட் போலாமா? அவர்கள் கிளம்ப,

“ரொம்ப தூரம் போய்டாதீங்க சேறு கண்னுக்கு தெரியாது” என்றான் ஹோட்டல் சிப்பந்தி.

“ அதேபோல  ஒம்பது மணிக்கு மேல இருக்காதீங்க.. கூட்டமா வந்துடும்”

“ என்னது”

“கோத்தி..”

வாட்?’

“‘குரங்கு,. மங்கீஸ்.. இங்க அது ஜாஸ்தி... “

“ஆல்ரெடி ரெண்டு கூடதான் இருக்கு “ மரியா சொல்ல நால்வரும் சிரித்தார்கள்.