கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரேகாவை
பார்த்த உடனே அவனுக்கு ஹார்ட் பீட் ஜிவ்வென
எகிறீயது. ஆஹா திருச்சி அப்சரஸ் இங்கேயா? வேண்டும், புல்லட் ஜாக்கி சிஸ்டர் போலவே இருக்கிறாளே!
ஆமாம் அவளை சென்னையில் தான் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் .
ஆனால் இவன் கல்யாணத்தில் கூட சென்றிருக்கிறோம்.
இப்படிப்பட்ட அழகி நமக்கு தானே மனைவியாக வந்திருக்க வேண்டும்? வயது கூட தான்.
ஆனால் அசத்தலான அழகி. ஆனால், அவளது படிப்புக்கும்,
அழகுக்கும் நாமெல்லாம் தகுதியான ஆளா?
அவளை வெளியில் வைத்து ஒரிருமுறை பார்த்திருக்கிறான். அப்படிப்பட்ட பேரழகி,
இப்போது இரண்டு குழந்தைகள் பெற்று பஸ் ஸ்டாண்டில் எவனுக்கோ காத்திருக்கிறாள். ஒருவேளை
நம்மை அடையாளம், தெரிந்தால் பேச்சுக் கொடுத்து திருச்சி வரை அவளை செமத்தியாக சைட்
அடிக்கலாம் என அதிகப்ட்ச இலக்கோடு அவளுக்கருகே அடிக்கடி போனான். ஆனால், அவளுக்கு அவனை
தெரியவில்லை. எப்போதாவது ஒருமுறை பார்த்திருப்பாள். ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை
என்றதும் அவன் உற்சாகமானன.
தெரிந்த ஆள் என்றால் தான் தள்ளி நிற்க வேண்டும்.
முன் பின் தெரியாத ஆள் என்றால் மேலே விழுந்து புரண்டு விடலாம்’ என திட்டமிட்டு ரேகாவை
வீழ்த்த ஆரம்பித்தான். அதற்கு பலன் விழுப்புரத்தில்
அவனுக்கு கிடைத்துவிட்டது.
ஆனால், ஒரு முறை மட்டுமல்ல, கூப்பிடும்போதெல்லாம்
அவள் நம்மை தேடி ஓடி வர வேண்டும். அந்த ஜாக்கியின் திமிரை, இந்த ரேகாவை
வைத்து அழிக்க வேண்டும் என அவன் நினைத்திருந்தான்.
திருச்சியின் பல குட்டி ரௌடிகளில்
பான்டியனும் ஒருவன். ஆனால் குறுகிய
காலத்திலேயே ஜாக்கி, பாண்டியனை ஓவர் டேக் செய்து வளர்ந்து விட்டான். ஆல்பா
அசொசியெட்ஸ் என்னும் நிறுவனத்தில் டெம்போ வண்டியை காண்டிராக்ட் எடுத்த முதலாளியாக
பாண்டியன் இருக்க., அவனிடம் வேலை பார்த்த ஜாக்கி, முதலாளியை விட பேரை எடுத்து
விட்டான்.
பாண்டியனை பார்த்து பயமடையாதவர்கள்
ஜாக்கியை பார்த்து பயந்தார்கள். காரணம் அவனது பாடி பில்டிங்க் உடம்பு. டெய்லி மூனு
மணி நேரம் ஒர்க் அவுட் செய்கிறான்.
நம்மால் முடியவில்லை. சமீபத்தில் பாடி பில்டிங்கில் ‘மிஸ்டர் திருச்சி’ டைட்டிலை
வேறு அடித்து விட்டான்.
ரௌடி போட்டியில் மட்டுமல்ல வேறொரு
போட்டியிலும் ஜாக்கி, பாண்டியனை வீழ்த்தி விட்டான். அது மைதிலி. மைதிலி தொழில்
அல்ல உயிர்.
பான்டியன் சந்தித்த பல பெண்களில்
மைதில் ஒரு கறுப்பு காந்தல் அழகி,. ஹோம்லி அழகு, டெம்போ பாண்டி காண்ட்ராக்டுக்கு
வண்டி ஓட்டும் ஆல்பா அசொசியெட்ஸில் மைதிலி
உதவி மேனஜர். அதிகம் பேசாதவள்.,
சீரியசானவள். கல்யாணமாகி புருஷனை பிரிந்து
இருப்பவள்.
தன் பெண் குழந்தையை கணவனிடமிருந்து பெறுவதற்காக
போராடிக் கொண்டிருக்கிறாள். எப்படியாவது
அந்த குழந்தையை வாங்கி கொடுத்து., மைதில் மனதில் பேரெடுத்து விடலாம் என்பது பாண்டியனின் திட்டமாக இருந்தது. பேர் ஊர்
தெரியாத நமக்கு யார் பெண் கொடுப்பார்கள்?.
வீட்டுக்கு விளக்கேற்ற மைதிலி கிடைத்தாள் போதும் என்பது பாண்டியனின் எண்ணமாக இருந்தது.
ஆனால் இந்த அரை வேக்காடு ஜாக்கி நடுவில்
போய் மைதிலியை எப்படியோ கரெக்ட் செய்துவிட்டான். பாண்டியன் செய்ய நினைத்ததெல்லாம் அவன்
செய்து அவள் வீட்டில் போய் குடித்தனம் செய்து அவளை சக்கையாக அனுபவித்து வருகிறான்.
அதுவே, அவனுக்கு கடும் மன உளைச்சலை கொடுத்தது.
அவன் அடிக்கடி ஜாக்கியிடம் மோதினான். ஜாக்கிக்கு
அந்த நிறுவனத்தில் வேலை போன பிறகு இவருக்கும் சரியான பேச்சு வார்த்தை முன்போல் இல்லை. எப்பவாது பேசினாலும் .,ஜாக்கியை எப்படி அடக்கி
வைக்க முடியும் என தான் பாண்டியன் யோசித்தான்.
அதனால் தான் அவன் குறி ரேகாவின் மீது
விழுந்தது. தம்பி தனக்கு செய்த அநீதியை
ரேகாவை வைத்து செய்து தன் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டான். இனி அவளை
தொடர்ச்சியாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டுமென திட்டமிட்டுருந்தான்.
ஆனால், இந்த ரேகா., திடீரென மக்கர்
செய்கிறாளே. காலையில் கூட பஸ்ஸில் மடியில் படுத்தபடி, தான் கை வைத்து நோண்டும்
போது ஏதும் சொல்லவில்லையே? அமைதியாகத்தானே இருந்தாள்?. ஒரு வேளை நாம் யாரென
தெரிந்துவிட்டதா? தம்பியின் ப்ரெண்டு கூட படுத்தால் பேர் கெட்டு போவும் என
யோசிக்கிறாளா?
“ அடிங்க் வாடி” அவன் ஆத்திரத்துடன்
கத்தினான். அதுவே அவனுக்கு இன்னும் பிசகாகி விட்டது. ஒரு பெண்ணிடம், முதன் முதலாக
அன்னியனுடன் உறவு வைத்த குடும்ப பெண்ணிடம், அதிலும் ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி
இன்னொரு பக்கம் காம உணர்ச்சியின் நடுவில் நின்று உழலும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என்கிற
அடிப்படையில் அறிவில்லாமல் வெறிகொண்டு அவன கத்த அதுவே அவனுக்கு எதிர் வினையை தந்தது.
“ உன் புருசன் கூட படுத்து என்னடி
சுகம் கண்டே? வாடி...” என பேச அவள் காதுகளை பொத்தி கொண்டாள்.
“ நீ இப்ப இங்க வரல்லன்ன உன் வீட்டுக்கு முன்னாடி வந்து நிப்பேண்டி “ என்றான்.
போடா மயிறு என சொல்ல வேண்டும் போல இருந்தது அவள் போனை கட் செய்தாள்.
சிரிது நேரம் கழித்து அவன் போன்
செய்தான். அழுதான். கெஞ்சினான். ‘சாரி’ என்றான். ‘உன் மேல ஆசையில் தான் திட்டிட்டேன்..வா’
என்றான். அவள் சுருக்கமாக “ போதும்“ என்றாள்.
அவன் மறுபடியும் மறுபடியும் போன் அடிக்க, அவள் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்தாள். சிம்மை கழட்டி போட்டாள்.
திருச்சியை விட்டுப் போகும் வரை அவள் அந்த சிம்மை பயன்படுத்தக் கூடாது என முடிவெடுத்தாள்.
எத்தனை அநாகரிகமானவன் இந்த பாண்டியன்?
நாம் செய்தது மிகப்பெரிய தவறு . உடல் கேட்கிறது என்பதற்காக நாம் ஒரே ஒரு நாள் நம்மை விட்டுக் கொடுத்த உடனே, அவன் அதிகாரமாக நம்மை கூப்பிடுகிறான் அவனுக்கு மட்டும் தான் அடிமையாகி விட்டால், காலம் முழுக்க நம்மை விட மாட்டான். நம்முடைய குடும்பத்தின் பேரும் கெட்டுப் போய்விடும். தம்பிக்கு இந்த ஊரிலே நல்ல மதிப்பிருக்கிறது. அவன பெயரை சொன்னால் எல்லோரும் பயப்படுகிறார்கள்.
ஜாக்கியின் அக்கா யாரோ ஒரு டிராவல்ஸ் ஓனரிடம் படுத்து, அடிமையாகி விட்டாள் என்றால் அது தம்பிக்கு எத்தனை பெரிய கெட்ட பெயர்?
இது எல்லாவற்றையும் விட எனது குடும்பம் எனக்கு பெரிது. கணவனின்
திருமண உறவு அதையும் விட மிகப் பெரிது.
அவளது கற்பு மிக தாமதமாக விழித்துக்
கொண்டது. நல்லவேளை விழித்துக் கொண்டது
அவள் அன்று போகவே இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் நான் போய்விட்டால் எனது குடும்பமே புதைகுழிக்குள் போய்விடும்’ என்பது மட்டும் அவள் உறுதியாக நம்பினாள்.
குடிபோதையில் அவன் மரியாதையாக அவளை நடத்தாதால், அன்பாக பேசாததால்,. அவள் அன்று தொடர்
தவறு செய்யாமல் காப்பாற்றப்பட்டாள்.
அவளது வைராக்கியம், அவளின் கற்புக்கு மிகப்பெரிய அரணை அமைத்தது. அடுத்த மூன்று நாட்கள் அவள் திருச்சியில் தான் இருந்தாள். அதுவரை அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு இல்லை அவன் வருவான் என்ற பயமும் நேரில் வருவான் என்று பயந்தாளே தவிர,
அவனுடன் இருந்த காம நிமிடங்களும் அவளுக்கு உணர்வே இல்லை. அந்த மூனு நாளும் மனம்
முழுக்க ஒரு பயப்பந்து உருண்டு கொண்டே இருந்தது.
அவள் மிகவும் கட்டுப்பாடாக இருந்து, திருமணத்தை தாண்டிய ஒரு கள்ள காமத்தினை அறுத்தெறிந்தாள்.
புருஷனை மிஞ்சிய அவளுடைய கள்ள காமம் அன்றே செத்துப் போனது.
டிவியில் ‘கணவன் துணையோடு தான் காமனை வென்றாக வேண்டும்’ என்ற பாடல் வரிகள் அவளை திடப்படுத்தியது.
கறுப்போ சிவப்போ, தாடியோ ., ஷேவிங்கோ.,
உயரமோ , குள்ளமோ., கிராப்போ ., வழுக்கையோ தாலி கட்டியவன் தான் தனக்கு ஹீரோ.. இனி சேகரை தவிர வேறு எவனையும் நினைத்து கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை என்று வைரக்கியம் எடுத்தாள்.
கல்யாணமாகி 10 ஆண்டுகள் கழித்து யாரோ ஒருவனிடம் இரவில் இருட்டில் பஸ்ஸில் ஏமாந்து விட்டோமே’ என்ற அந்த தகாத செயல் மட்டும் அவ்வளவு நெஞ்சில் அடுத்த ஐந்து
ஆண்டுகள் அவ்வப்போது குத்திக் கொண்டிருந்தது . அந்த செயலுக்காக
அவள் அழாத நாளில்லை. இந்த பாவத்தை போக்க அவள் வருந்தி கொண்டே இருந்தாள். அதற்காகவே
முன்பெல்லாம் கணவனுக்கு சமமாக எதிர்த்து பேசும் அவள் அதன் பின் ஏதும் பேசாது பணிந்து
நின்றாள்.
அதற்குப் பிறகு இந்த ஐந்து ஆண்டுகளில் அவள் எப்படிப்பட்ட பேரழகனையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை . ரேகாவின் திமிறும் அழகையும் இளமையும் உடலமைப்பையும் பார்த்த எத்தனையோ ஆண்கள் பெருமூச்சு விட்டு கிறங்கி துடித்திருக்கிறார்கள்.
சேகரைப் போன்ற ஆளை கட்டிக்கொண்டு என்ன சுகப்பட்டு விடுவாய்?’ என்பது போல அவர்களது பார்வை இருந்தது . எல்லா பார்வைகளையும் அவளுடைய ஆடைகளை களைந்து விட்டு அவளை அனுபவிக்க துடித்தது . கோயிலில்.,
சினிமாவில், ஷாப்பிங்கில் அவளது அசரடிக்கும் அழகை பார்த்து வியக்காத ஆளே இல்லை.
‘இந்த அப்பார்ட்மென்டிலேயே ரம்யா
அக்காவுக்கு அடுத்தது நீ தான்க்கா’ என
இந்து கூட ஒருமுறை சொல்லி இருக்கிறாள்.
ஆனால் யாருக்குமே அவள் தன்னை கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் இருந்தாள். கணவன் சேகர் மட்டுமே தன்னுடைய உறுதுணையாக அவன் நினைத்துக் கொண்டு வாழ ஆரம்பித்தாள்.
அவன் அரிதாக குறைவாக தரும் படுக்கை சுகத்தையே நிறைவாக எண்ணி., மனதை
திடப்படுத்தி பழையை பஸ் சம்பவத்தை மறக்க நாளும் முயன்றாள்.
மெல்ல மெல்ல அந்த பஸ்ஸில் நடந்த சம்பவம் அவளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்த போது தான், இந்த பழாப்போன தலைவலியும் ராதமெடிக்கல்சும்., அந்த மெடிக்கல்ஸில் வேலை செய்யும் இம்ரானும் அறிமுகமாகினார்கள்.
அவன் பேனை தன் பக்கம் திருப்பி வைத்து
தன் தொப்புளை பார்த்த போதே, அவளுக்கு பாண்டியன் ஞாபகம் வந்தது. ஐந்து ஆண்டுகள்
கழித்தி மீண்டும் குறுகுறுப்பு., பயம் , பதட்டம். அவஸ்தை..
ச்சீ என்ன இது? ‘ எல்லா ஆண்களும் ஒண்று
தான்,. தாடிக்காரன் போல தான் இவனும்.
காரியம் முடிந்துவிட்டால்., வாடி படுடி என இளக்காரமாய் பேசுவான். புருசனை மட்டமாக
பேசி என்னை அவமானப்படுத்துவான். இதெல்லாம் எனக்கு இந்த வயதில் தேவையா? அவள்
காமத்திற்குள் விழுமுன் அந்த மாத்திரையில் விழுந்துவிட்டாள்.
அந்த மாத்திரை தந்த போதை அவளது வாழ்க்கையை மறுபடியும் சின்னாபின்னமாக்கி விட்டது.
ஏன் அந்த தாடிக்கார பாண்டியனை வெறுத்து ஒதுக்கிது போல இம்ரானை நிறுத்த முடியவில்லை’ என அவள் யோசித்தாள். அந்த தாடிக்காரன் சமய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓடும்
பஸ்ஸில் ஒரே நாளில் என்னை
அபகரித்து தன்னை சூறையாடினான்.
ஆனால், இம்ரானோ மெல்ல திட்டம் போட்டு மாத்திரை கொடுத்து பழக்கமாகி அடிமையாக்கி அதற்குப் பிறகு அதன் விலையை ஏற்றி, டிமான்டை ஏற்படுத்தி அதற்குப் பிறகு தான் தரிசாக கிடைக்கும் ரேகாவின் நிலத்தில்
வலுவாக உழ ஆரம்பித்தான். நீர் பாய்ச்சினான்.
இம்ரான் சோபாவில் போட்டு அவளை செய்யும்
போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவள் பஸ்ஸில் சோரம்
போன அந்த காம நிமிடங்களை
நினைத்துக் கொண்டாள். அதற்கு பின் இப்போது தான் அவளது இறுக்கமான புன்டை
அதன் முழு கொள்ளளவை எட்டியதாக நினைத்தாள்.
இது தேவையா? மீண்டும் ஒரு புதை குழியா?
அவள் யோசித்தாள். காலம் கடந்த காமம் என்பதற்காகவோ அல்லது இது நாள் வரை நாம் சரியாக காமத்தை நுகரவில்லை என்ற அடிமனதில் இருந்த எண்ணத்தின் காரணமாகவோ தெரியவில்லை? பஸ்ஸில்
கிடைத்த அந்த காம சுகம் திரும்ப நமக்கு கிடைக்கவில்லையோ எதுவென தெரியவில்லை
இம்ரானுடன் சட்டென இணங்கிவிட்டாள்.
தன்னைவிட வயது பத்து வயது குறைந்த இம்ரான் கூப்பிட்டதும் படுக்க வேண்டியதாகி விட்டது.
ஒரு முறையல்ல இரு முறை. அதுவும்
இரண்டாம் மூறை நானே கூப்பிடும்படியான நிலை, இருமுறை அவனுடன் படுத்தாகிவிட்டது.
இது எங்க போய் நிற்கும்? என தெரியவில்லை.
பாண்டியனை சந்திக்கக் கூடாது என்று அவள் 4 ஆண்டுகளுக்கு முன் எடுத்த அந்த திடமான வைராக்கியத்தை இம்ரானுடன் பழகாமல்
இருக்க அவளால் எடுக்க முடியவில்லை.
இம்ரான் எப்போது கூப்பிடுவான் என நினைப்பது போல் அவரது மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது. அவள் மாத்திரயை
போட்டு, படுக்கையில் சரிந்து அழ ஆரம்பித்தாள். கடவுளே என்னை ஏண் இப்படி
வைத்திருக்கிறாய்? அழுதாள்.
திருமணம் ஆகி இந்த இரண்டு தகாத செயலினால் கூனி குறுகிப் போயிருந்த ரேகாவை இன்னமும் கூனிக்குறுகி போக செய்யும் படி இன்னொரு சம்பவம் நடந்தது. அது கொஞ்சம் கூட எதிர்பாராதது.
ரேகா கொடுத்த பெரிய
விலை அதுதான். அபார்ட்மென்டே ஸ்தம்பித்து போனது.
( 5 ஆம் பாகம் முற்றும்)