பின்னுரை
அன்பு நண்பர்களே!
எத்தனையோ கதைகள் இருக்க திபூவை மட்டும் என்ன உயர்வு? 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களா? 120 க்கும் மேற்பட்ட கதா பாத்திரங்களா? 2000 க்கும் மேற்பட்ட எபிசோடுகளா? எது இதன் ஸ்பெஷல்?
எதுவும் இல்லை. இந்த கதையில் இருந்த யதார்த்தமும், உயிரோட்டமும் தான்.
ஏனென்றால் செக்சை யார் வேண்டுமானாலும் எழுதலாம். Fore play, Sex Secenes புதுமை இல்லை. உறுப்பை நுழைத்து இன்பம் துய்ப்பது தானே காமம்?
ஆனால் கேரக்டர் , சிச்சுவேஷனில் தான் புதுமை.
வலுவான கதை , திரைக்கதை., பாத்திரங்களின் மனப் போராட்டங்கள், இயல்பான காட்சிகள், லாஜிக்கான முடிச்சுகள், அடுத்த கட்டத்திற்கு நகரக்கூடிய கதை அமைப்புகள் இதெல்லாம் சிந்தித்து கற்பனையான ஒரு களத்தில் பல்வேறு புதுமையான சந்தர்ப்பங்களில் அமைப்பது தான் ஒரு படைப்பாளியின் வேலை.. திபூவை- யை அப்படி தான் கட்டமைத்தேன்.
ஆம்- பெண் உறவு அதிகம் 10 நிமிடங்கள் தான். ஆனால் அது எங்கு ? எப்படி? யாருக்கு? எவ்விதம் ஏன் நடக்கிறது? என்பதை வர்ணித்து சொல்வதில் தான் அது சாதரண கதையிலிருந்து உயரத்துக்கு செல்கிறது.
இப்படி ஒரு கதையை எழுதி முடிக்க வேண்டும் என்பது திட்டமிட்ட செயலா? இல்லை. என்னுடையை மனதிருப்திக்காகத்தான் எழுத முற்பட்டேன். ஆனால் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வாசகர்கள் வரவேற்பினை திபூவைக்கு கொடுத்திருக்கிறார்கள்.
ஏன் இப்படி ஒரு கதையை எழுத நினைத்தேன்?
பல்வேறு காம இணையதளங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில கதைகள் தவிர, பெரும்பாலும் கதைகள் படிக்க தகுதியற்றதாகவும் அருவெருக்க தக்க உறவுகளை ஆதரிப்பதாகவும் மட்டுமே அமைந்திருந்தன. நாமும் ஒரு மாறுதலுக்கு தரமான காமகதை எழுதுவோமே என்று 2017 ஆம் ஆண்டில் அக்டோபரில் ஒரு நாள் எனக்கு திடீரென ஒரு குறு நாவல் எழுத தோன்றியது.
எது எனக்கு பிடிக்குமோ? எது எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துமோ? எந்த வார்த்தைகளில் என் மன அலைகள் காமவயப்படுகிறதோ அவற்றைக் கொண்டு இந்த நாவலை கட்டமைக்க திட்டமிட்டேன்.
என்னை அடையாளம் காட்டிய எக்ஸ்ஸோபியில் முதலில் ஒரு குறு நாவல் ஆக எழுதுவதற்காக தான் இதைத் தொடங்கினேன். அதிகபட்சம் 5 அல்லது 6 கதாபாத்திரங்களோடு முடிவடைய கூடிய தனி குறுநாவல் தான் இந்த திரும்புடி பூவை வைக்கணும்.
ஆனால், நான் கொஞ்சம் கூட எதிர் பாராத வகையில், முதல் ஐந்தாறு பதிவுகளிலேயே ஆயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டும் ஊக்குவிப்பும் அபரிதமாக இருக்க., அதன் பின்புதான் இந்த கதையை இத்தனை பிரமாண்டமாக பல்வேறு கிளைகளை உடைய பல கதாபாத்திரங்கள் வந்து போகும் பின்னிப்பிணைந்த, அவர்களது மன உணர்வுகளை வாரிக் கொட்டுகிற ., அதேசமயம் காமம் என்றால் என்ன? என்பதை வழிகாட்டக் கூடிய தரமான நாவலாக உருவாக்க நினைத்தேன்.
அப்படி நான் நினைத்து எழுதிய போது, முன்பை விட பல மடங்கு வாசகர்கள் ஆதரவளித்தார்கள். ஒரு ஆண்டில், அந்த தளத்தில் நான் எழுத வந்ததில் 20% மட்டுமே எழுதி முடித்து., அதன் பிறகு எனது தனி பிளாக்கில் அதை தொடர்ந்து எழுதினேன்.
நான் ஒருபோதும் இதை பணமாகவோ, அல்லது இதை வைத்து சம்பாதிக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. ஏறத்தாழ 15 பாகங்கள் வரை இதுபற்றிய எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தான் தொடர்ந்து நேரம் கிடைத்த போது இலவசமாக எழுதிக் கொண்டு வந்தேன்.
ஆனால், அதன்பிறகு ஒரு கட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட நேரம் இதில் பெருமளவு செலவழிந்து கொண்டிருப்பதையும், எந்த ஒரு பலனும் இன்றி இதை நான் செய்து கொண்டிருப்பதாகவும் எனக்கு படவே, என்னை நான் திருப்தி கொள்ள செய்ய மட்டுமே., இந்த கதைத் தொடரை முன் கூட்டியே படிக்க விரும்புகிறவர்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி வாங்கக்கூடிய மின்னூலாக ஏன் கொண்டு வரக்கூடாது? என நான் நினைத்தேன்.
பிடிஎப் பைலாக இந்த தொடரை கொண்டு ரவே கூடாது, என்கிற எனது வைராக்கியத்தை மீறி., தொடர்ந்து., என் மெயிலில் ஈ புக் கேட்டு விசாரித்த வர்களுக்காக நான் இதை செய்ய வேண்டியதாக இருந்தது.
அதன் பின் ஒருவழியாக திரும்புடி 1 முதல் 32 பாகங்களை இணையதளத்தில் இலவசமாக வெளியிட்டாகி விட்டேன்.
இதற்கு ஃபான்ட் அலைன்மென்ட், பிடிஎப் உருவாக்கம், பதிவேற்றம் இணைய உருவாக்கம் என என்னுடைய நேரம் அதிகமாக செலவாகி விட்டது,
பொதுவாக கதை படிக்கும் பல வாசகர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. அது காம கதை என்றாலே அதனை இலவசமாக படிக்க வேண்டும் என்ற இயல்பான உந்துதல் தான்.
4 ஆண்டுகளாக ஒரு எழுத்தாளர் நேரம் செலவழித்து நமக்காக எழுதுகிறாரே? அவருடைய படைப்பை தக்க விலை கொடுத்து தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பெரும்பாலோர் இருக்கிறார்கள், பரவாயில்லை..,
இது வரை ,. இந்த 31 பாகம் வரை பிளாக்கரில் இலவசமாகத்தான் படிக்க கொடுத்தேன். இனியும் கொடுப்பேன்.. ஆனால். இலவசமாக படிப்பவர்கள் கொஞ்சம் தாமதித்து படிக்க வேண்டும்.
முற்றிலும் இலவசம் தான்.
முன்பே படிக்க நினைப்பவர்கள் மட்டும் பணம் செலுத்தி மின்னூலாக வாங்கினால் போதும். .
சரி திபூவை நீட்சி ஏதாவது?
நான் நினத்திருந்த எல்லா ஜோடி- காம்பினேஷன்களும் ஏறத்தாழ முடிந்து விட்டது. இருப்பினும் மிக சில ஜோடிகள்- கதைகள் அப்போதிருந்த ப்ளோவின் காரணமாக எழுத முடியாமல் போய் விட்டது.
இன்னொரு முக்கியமான விஷயம் : பல வாசகர்கள் பாகம் 32 முதல் பாகம் 35 வரை திபூவை-யை பிளாக்கரில் இலவசமாக வெளியிட்டு பின், கள்வெறி கொண்டேனை" வெளியிடுங்கள் என மெயிலில் தொடர்ந்து கேட்கிறார்கள். ( பாகம் 31 நிவேதா ஏற்கெனவே இந்த தொடரில் வெளியாகி விட்டது)
பணம் கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருக்கக் கூடிய பலரும் இதை விண்ணப்பமாக வேண்டுகிறார்கள். பணம் தர முடியவில்லை என்பதற்காக நீங்கள் மறுக்கலாமா? என்கிற உரிமையில் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு மிகவும் பிடித்த வீணா, சுமதி, சுகன்யா, ரஷீதா, சுரேஷ், நடிகை பத்மா, நிவேதா, தாமஸ், சல்மா, நடிகை பூரணி ஆகிய கதாபாத்திரங்களின் விடுபட்ட டிராக்குகளை படிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
90 % வாசகர்கள் 33 முதல் 35 வரை பாகத்தினை பிளாக்கரில் ப்ரீயாக படிக்க விரும்புகிறார்கள்.
எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய இந்த வாசகர்களுக்காக நான் பாகம் 33 முதல் 35 வரை ( 3 பாகங்கள்) பிளாக்கரில் நாள் தோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியிடுகிறேன்,
(பிளாக்கரில் இலவசமாக படிப்பெதென்றால், ஒரு எபிசோடு ஒரு நாள் என தான் வெளியாகும்.)
தனியே வாங்க நினைப்பவர்கள் இந்த லிங்க்கில் போய் பெற்று கொள்ளலாம். ( மொத்தம் 2000 பக்கங்கள்)
1. ரஷீதா- பரீனா- ரியாஸ்- சந்திரா- சல்மா
( பாகம் 33)
2. வீணா- சுமதி- கௌதம்-விஜய் (பாகம் 34)
3. சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா , நிர்மலா, விஜயலட்சுமி, ரேனுகா, சுஷ்மிதா, சந்தியா, மாதேஷ் (பாகம் 35) மாயத்திரை
திபூவை தொடரில் விடுபட்ட இந்த 3 பாகங்களை முன் கூட்டியே படிக்க வேன்டுமென்றால், தனியே தான் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பிளாக்கரில் இலவசமாக படிப்பெதென்றால், ஒரு எபிசோடு ஒரு நாள் என தான் வெளியாகும்.
சூப்பர் ஆபர்
இன்னொரு விஷயம் இந்த 3 பாகங்களின் மொத்த விலை ரூ. 330+350+320 = ரூ. 1000.
குறிப்பு : கட்டணம் செலுத்தியவுடன் சாம்பிள் பு க் மட்டும் தான் டவுன்லோட் ஆகும். உங்களுக்கன 3 பாகமும் ( இ புக்ஸ்) மொத்தமாக மெயிலில் அனுப்ப படும்.
------------------------------------------------------------------
சரி திபூவைக்கு பிறகு..
‘திரும்புடி பூ வைக்கணு’ம் தொடர் முடிந்து விட்டது இனி நீங்கள் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்? என பல வாசகர்கள் கேட்கிறார்கள். பாகம் 33 முதல் 35 வரை வெளியாகி முடிந்த பின், தற்போது வெளியாகி இருக்கும் கள்வெறி கொண்டேன் தொடரும்..
ஆனால், சரித்திர பின்னணியில் ஒரு காம கதை எழுத எனக்கு திட்டம் இருக்கிறது. அண்மையில் ஓடிடி யில் ஒரு வரலாற்று சீரியலைப் பார்த்தேன். அதில் சில பாகங்களை மட்டும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு எனது பாணியில், நமது நாட்டு கலாச்சாரத்தில் பின்னணியில் ஒரு அற்புதமான கற்பனை சரித்திரத்தை, காம சரித்திரத்தை எழுத முடியும் எனக்கு தோன்றுகிறது.
ஆனால், அது ‘திரும்புடி பூவை வைக்கணும்’ கதையைவிடவும் சிறந்ததாக அமையும் என நம்புகிறேன்,
அதைத்தவிர தனித்தனி குறுநாவல்கள் எழுத எனக்கு ஆசை இருக்கிறது. மேலும் டிடெக்டிவ், கிரைம் கலந்த நமது ‘ஸ்டைல்’ நாவல்களையும் எழுத பல கான்செப்டுகள் இருக்கிறது.
லேட்டஸ்டாக இன்சூஃப்ரன்ஸ், கிரைம் கலந்த ஒரு மலையாள படத்தை பார்த்தேன். இன்சூரன்ஸ் துறையில் 10 ஆண்டுகளாக இருக்கும் என்னால் அதை 'எனது பாணியில்' எழுதவும் ஆசை.
ஆனால், இதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஊக்கமும், ஆதரவும் வேண்டும், என் எழுத்தை விரும்பும் சில பேருக்காக மட்டும், இதெல்லாம் நேரம் ஒதுக்கி என்னால் செய்ய முடியாது.
என்னுடைய அதிக பட்சம் அவுட்புட் மாதத்திற்கு 150 பக்கங்கள் மட்டுமே., அதற்கு தக்கவிலை கிடைக்காது போனால் யாராலும் உத்வேகத்துடன் எழுத தோன்றாது.
அதேபோல் எல்லாவற்றையும் இலவசமாகவும் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது.
என்னை மட்டுமல்ல, வெறும் காமம் மட்டுமில்லாது, பல விதமான கோணங்களில் தளங்களில் இந்த சிற்றின்ப கதைகளை பேரின்ப கதைகளாக மாற்றக்கூடிய சக்தி படைத்த எழுத்தாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை தந்து உதவுங்கள்.
சரி. கதையை எப்படி உருவாக்கம் செய்கிறேன்?
நிறைய பேர் என்னிடம் இந்தக் கதையை எப்படி டைப் செய்கிறீர்கள் ? உருவாக்குகிறீர்கள்? எனக் கேட்கிறார்கள்.
இதற்கு பல படிகள் பல மெனக்கெடல்கள் உள்ளன,
முதலில் கதை அல்லது டிராக் உருவான உடனே செல்போனில் வாய்ஸ் டைப்பிங்க் முறையில் கதையை திரைக்கதையோடு சொல்வேன். ஒரு மணி நேரத்தில் 20 பக்கம் என்னால் அப்படி சொல்ல முடியும்.
ஆனால் அந்த 20 பக்கமும் சரியாக வந்திருக்காது. உதாரணத்திற்கு நான் தொடைச் சங்கமம் என சொன்னால், அதில் தொழிற் சங்கம் என டைப் ஆகி இருக்கும். அவன் என சொன்னல், அவள் வந்து நிற்கும்.
இது முதல் படி.,
உதாரணத்திற்கு.. இதைப் பாருங்கள்..
//
எதுக்குடி என்ன தொழ தொழ போ போனது ஒருத்தர இவ்வளுவு ஆசைய வச்சுக்கிட்டு எட்டிய தூரத்தில் என்ன சொல்ல ஐயோ உன்ன போன் சொல்லிட்டு நான் பாத்ரூம்ல குளிக்க அப்போ உண்மையிலேயே நீ போய் இருப்பினும் நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா நான் வெளியே வந்த போது நீ ஏன் கட்டிலில் படுத்து ஓடுவதைப் பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதி ஆசசு சுரேஷ் எனக்கு நீ வேணும் சுரேஷ் மனசு இது தப்புன்னு சொல்லுது மலருக்கு சொந்தமான நான் அவகிட்ட என நினைக்கிறேன் ஆனால் நீ எனக்கு வேணும் சுரேஷ் என் அவள் சொல்ல அப்போ எனக்கு எப்போ தோணுதோ அப்போ இதே மாதிரி 504 உனக்கு ஓகேவா என கேட்டுக்கொண்டே அவன் வேகமா இயங்க காரணமாக உனக்கு எப்ப வேணாலும் செய்ய நீ எனக்கு மட்டும்தான் என்ன சொல்லிக் கொண்டு என கூச்சலிட வருது வருது டி எங்க டி விடுவது என கேட்க ஐயோ வெளியே விடு வழி விடு என அவள் சொல்ல அந்த பிசினஸை வேண்டாம் நான் உள்ள தான் விடுவேன் என சொன்னபடி அவளது தொடைகளை அகலமாக விரித்து முடிந்த அளவிற்கு ஆழத்தில் தனது உறுப்பை புதைதது படாரென வெடிக்க சுயத்தை மயக்கத்திற்கு போனாள்//
இது வாய்ஸ் டைப்பிங்க்.. ரா மேட்டர்.,. உங்களுக்கு எதாவது புரிகிறதா?
எனவே, இதையெல்லாம் சரிபார்த்து., கமா., முற்றுப்புள்ளி, ஆச்சரிய குறி, டபுள் கோட், எல்லாம் போட்டு., பேரா உடைத்து,. போனில் சொன்னதை விட , இன்னும் கதையை மேம்படுத்தி ., லாஜிக், கன்டினீயூட்டி பார்த்து, மறு சீரமைத்தால்., இப்போது அதே கதை 50 பக்கமாக வந்து நிற்கும்.,
இதை மேனுவலாக டைப் அடிக்க வேண்டும். இதை செய்ய மட்டும் குறைந்தது 10 மனி நேரமாகும். (40% வாய்ஸ் டைப்பிங்க் 60 % மேன்யூவல் டைப்பிங்க்) கிட்ட்த்தட்ட அடிக்கடி கதை ரீ ரைட்டாகி., மாற்றப்படும்.,
இது இரண்டாம் படி.,
அதன் பின் புரூஃப் கரெக்ஷன்.
புரூஃப் கரெக்ஷன் செய்யும் போது கதையும், டயலாக்கும்.., மெருகேற்றப்படும். ஒரு சில இடங்களில் டயலாக் & சீன் ஃபுளோ சரியாக , கோர்வையாக இருக்காது. அதை கண்டுபிடித்து சீர் செய்தலும் புரூஃப் கரெக்ஷன் தாண்டிய வேலை.
அது மூன்றாம் படி,. அந்த 20 பக்கம் மேட்டர், இப்போது 70 பக்கமாக வந்து நிற்கும்.
இதன் பின் அலைன்மென்ட், பான்ட் கரெக்சன், முகப்பு அட்டை, ஆக மொத்தம் தோராயமாக 15 மணி நேரம் செலவழித்தால் தான் 70 முதல் 80 பக்கம் பினிஷ்ட் கதை தயாரகும். 600 பக்கம் என்றால்,120 முதல் 140 மணி நேரம் தேவை.
இதில் சிக்கல் என்னவென்றால், இந்த மணி துளிகள் மொத்தமாக நமக்கு கிடைக்காது. அது தான் இத்தனை தாமதத்திற்கும் காரணம்..
சரி என்னை புரிந்து கொண்டிருபீர்கள் என நம்புகிறேன்.
எனக்கு உதவ, ஊக்கமளிக்க நினைப்பவர்கள் இதை முயற்சியுங்கள்
பாக்ம் 33 முதல் 35 வரை 3 பாகங்களின் மொத்த விலை 330+350+320 = 1000.
சிறப்பு சலுகையாக 3 பாகத்தையும் மொத்தமாக வாங்க விரும்புவோர்., ரூ. 660 மட்டும் செலுத்தினால் போதும்.
- என்.வி
குறிப்பு : கட்டணம் செலுத்தியவுடன் சாம்பிள் புக் மட்டும் தான் டவுன்லோட் ஆகும். உங்களுக்கான 3 பாகமும் ( இ புக்ஸ்) மொத்தமாக மெயிலில் அனுப்ப படும்.