மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, May 3, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 37

 

கிருப போன்ற ஒரு முரடனுடன் ஒரு ஆழ் கலவி முடிந்த பிறகு ஒரு பத்து நிமிடமாவது கிருபாவை தன் மேனியின் மீது போட்டு கொண்டு தூங்க வேண்டும் என்பதுதான் சுஜிதாவின் ஆசை..

ஆனால். ஏய் சுஜிதா..' என்னும் குரல் கேட்டதும் அதிர்ந்தாள். கிருபாவும் பயந்து போய் எழுந்தான்.

"ஏய் சுஜிதா...." கோபகுரல் கேட்க., "அய்யோ..." அவள் வாரிச்சுட்டி எழுந்தாள்.

 அவன்' ஐயோ அவர் குரல் மாதிரி இருக்கே?"  என  அவள் தள்ளிவிட

அவன் ' அய்யோ என்ன பண்றது சுஜிதா?"  அவன் அலற,  அவள் பரபரவென  நைட்டியை போட்டாள்.

'இந்தாடி உன் ஜட்டி "

"டேய் அதை உன்  லுங்கிக்குள்ள போட்டுக்க. இப்ப அதுக்கெல்லாம் டயமில்ல,"

"ஏய்..சுஜிதா".திவாகர் குரல்  மிக அருகில் கேட்டது

"அய்யயோ செத்தோம்...அந்த ஆளு மேல தான் வந்துட்டு இருக்கேன்"

' நான் எப்படி வெளியே போறது ?"

"இந்த நேரத்தில் நீயும் நானும் ஒன்னா இருந்தா புள்ள பூச்சி கூட டவுட் வரும். இவன் உஷாரான ஆளாச்சே?  இப்ப நம்ம என்ன பண்றது?"

" ஐயோ செத்தேண்டி . இப்ப நம்ம ரெண்டு பேருமே மாட்ட போறோம்"  இருவருமே செய்வதறியாது. மொட்டைமாடியில் ஒளிய, மறைய இடமில்லை.

  திகைத்து போய் நின்றார்கள். திவாகர் படிக்கட்டு ஏறி  மேலே வந்து விட்டிருந்தான்.

அய்யோ கிருபா வெறும் லுங்கியில் இருக்கிறான் . வாட்டசாட்டமான ஒரு டிரைவருடன்,  தன்னுடைய இளம் மனைவியின் பக்கத்தில் அர்த்த ராத்திரி நின்றால் எந்த புருஷனும் ஒன்று வெட்டுவான்,  இல்லை டைவர்ஸ் செய்வான்,

" ஐயோ நமது திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் அசிங்கப்பட்டு நிற்க வேண்டுமா?'  அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.

சுஜிதா ராணி  இங்கும் அங்கும் ஓடினாள்.  என்ன செய்வது என தெரியவில்லை. . பேசாமல்,  கிருபா கீழே குதித்து விடலாமா? என  பார்த்தான். முதல் மாடி என்றால் கூட பரவாயில்லை. ரெண்டாம் மாடி  ரொம்ப உயரத்தில் இருந்தது. கிருபா மேல் நிலை தண்ணீர் தொட்டியை பார்த்தான்.

"இரு சுஜிதா" என்றுவிட்டு அவன் தடதடவென ஏணியில் ஏறினான். அவன் ஏணியில் மேலே நிற்கவும், மொட்டை மாடியின் கதவை திறந்து கொண்டு திவாகரன் வர சரியாக இருந்தது. திவாகரனை பார்த்தவுடன் கிருபான் தொட்டிக்கு வலப்புறம் உள்ள  இருட்டுக்கு நகர்ந்தான்.

திவாகரனின்  கண்களுக்கு இருட்டு பழக்கப்பட்டதால் அங்கும் எங்கும் பார்த்தான் .

"ஏய்ய் சுஜிதா... இங்க என்னடி பண்றே இருட்டுல? " என அவன் கூப்பிட., அதே நேரம் கிருபா தண்னீர் தொட்டியில் ஓசைப்படாமல் உள்ளே இறங்கினான்.

திவாகரனை அச்சமுற்று வெறித்து பார்த்தாள் சுஜிதா.

" யாரது ...?"

"ஏய் நான் தாண்டி இங்கதான் இருக்கியா?  இவ்வளவு நேரம் கூப்பிடுறேன் உனக்கு காதுல விழவே இல்லையா ?"

"இ..இல்லங்க நீங்களா?'

"அம்மா வீட்டுக்கு வந்தா மட்டும் உனக்கு ஏண்டி இவ்வளவு திமிரு?" என்றான்.

" ஐயோ சாரிங்க நான் போன் வச்சிட்டு இருந்தேன்., தூக்கம் வரலன்னு மேல வந்து  காதுல ஜெட்போன்ஸ் மாட்டி  ரீல்ஸ் பாத்துட்டு இருந்தேன்" அவம் நெஞ்சம் தடக் தடக்கென குதித்தது.,

"ஓஓஓஹோ"

' காதுல ஹெட்போன் மாட்டி இருந்தன்னா அதனால நீங்க கூட்டிட்டு கேக்கலங்க ரொம்ப சாரிங்க ஏன் எழுந்துட்டீங்க.? "

' தண்ணி தாகம்.,  எழுந்து பாத்தா பக்கத்துல நீ காணோம்., கீழ,  கார்டன்லாம் போய் பார்த்தா ஆளையே காணோம் . ஒருவேளை மொட்டை மாடியில இருக்கியான்னு மேல வந்தா பேய் மாதிரி நிக்கிற?"

"ஐயோ என்ன பேச்சு இது பேய் மாதிரின்னு:"

'சரி பிசாசு மாதிரி"

" ஐயோ "

"சரி மோகினி "

"அட வாங்க சரி வாங்க கீழ போலாம்" அவள் அவசரப்படுத்தினாள். கணவனை தள்ளிக் கொண்டே, அவள் தொட்டியை திரும்பி பின்னால் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

"என்ன என்ன ஆச்சு?"

" ஒன்னுமில்ல வாங்க" அவள் மெல்ல கணவனை கீழே கூட்டிப் போனாள்.  அவள் போய் வெகு நேரம் கழித்து தான் தொட்டில் இருந்து எழுந்து வந்தான் கிருபா.

இந்த சம்பவத்தில் கிருபாவை விட ரொம்ப பயந்து போயிருந்தது சுஜிதா தான் .

காரணம் தப்பினால் மரணம் என்ற கதையாக போய்விட்டது. கிருபா ஒளிவதற்கு சில வினாடி தாமதமாய் இருந்தால் கூட நாம் எக்கச்சக்கமாக மாட்டிருப்போம். .இனி வீட்டில் ஆட்கள் இருந்தால், அதிலும் குறிப்பாக திவாகர் இருந்தால் கிருபா கூட படுப்பது பற்றி நினைத்துப் பார்க்கவே கூடாது என்ற நிலைமைக்கு வந்து விட்டாள்.

அதனாலேயே அடுத்த ஒரு மாதம் வரை அவள் கிருபாவின் வாசத்தை நெருங்காமல் இருந்தாள். எத்தனை கவனமாக இருந்தாலும் கள்ளகாதலை தொடர முடியாது. வெளிப்படாமல் ரகசியமாய் வைத்துக் கொள்ளமுடியாது.

'கெட்டிகாரன் புளுகு எட்டு  நாள்' என்பார்கள். அவளுக்கு எட்டு மாசம் வரை  தாங்கியதே பெரிய விஷயம்

 

ஒரு சனிக்கிழமை,.

கல்யாணமாகி ஐந்தாம் மாதம்.,

ஆனால் கிருபாவை தொட்டு ,  எட்டாம் மாதம்., சுஜிதா டாக்டர் செக்கப் போனாள்.  பேபி கன்பார்ம் ஆன செய்தி சொன்னதும் குதூகலப்பட்டாள். அது திவாகரனின் வித்து தான். அவள் தான் ஒரு தடவை கூட கிருபாவை உள்ளே விட அனுமதிக்கவில்லையே.

கூட வந்த மாமியாரை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி அந்த சந்தோஷச் செய்தியை சொல்ல தன் வீட்டுக்கு  வந்தாள்.

அவுட் ஹவுசில் கிருபாவின் பைக்கை பார்த்தாள். எருமாடு வீட்டுல தான் இருக்கா?

அவள் வீட்டிற்கு போகாமல் கிருபா ரூமுக்கு வந்தாள் கதவை தட்டினாள். அவன் டவலோடு குளிக்க ரெடியாக இருப்பது போல வந்தான்.. இவளை பார்த்ததும் முகம் மாறினான்.

"என்ன இப்போ. எப்ப வந்தே?"

"ஏய்ய்ய் புருஷா எப்படி இருக்கே?' துணிச்சலாய் பேசினாள்.

" ஏய்ய் நீயா.?.. என்ன இந்த நேரத்துல..?, "

"ஹாப்பி நியூஸ்டா. உன் கிட்ட தான் சொல்லனுமுன்னு வந்தேன்..உள்ள வா"

"யாராச்சும் பாக்க போறாங்க.. வெளியவே சொல்லு"

"பேச மட்டும் தானா? உள்ள வாடா"

அவனை தள்ளிக் கொண்டு வந்தாள்

"ஏய்ய் என்ன பண்றே? உங்க அம்மா ஆஸ்பத்திரில இருந்து வந்துட்டாங்க.. வீட்ல தான் இருக்காங்க.,  நீ வீட்டுக்கு போ'

"தெரியும் . காரை பாத்தேன்.. உங்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்..."

" என்ன கன்சீவ் ஆகி இருக்கியா?'

"டேய்ய் கள்ளா. உனக்கெப்படி தெரியும்?"

" கல்யாணமான பொண்ணுகிட்ட வேறென்ன சந்தோஷமான நியூஸ்.?. சரி போ..யாராச்சும் பாத்தா வம்பு..அப்பறம் டீடெய்லா பேசறேன்."

 "ஏய் கிருபா மாடு அதுமட்டுமா? " அவள் உள்ளே போய் அவன் கட்டிலில் அமர்ந்தாள்.

."  நான் இப்ப காரை எடுத்துகிட்டு உங்கப்பாவை கூட்டி வரனும்'

" அதெல்லாம் விடு., நான் உனக்கு ஒரு கிப்ட் தரனும்டா கறுப்பா'

." எனக்கு வேலை இருக்கு.. காரை எடுத்துகிட்டு  போய் உங்கப்பாவை கூட்டி வரனும்'

" அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.. முதல்ல என்னை கவனி" அவள்  புடவை முந்தனையை  அவிழ்த்து தரையில் போட்டாள்.

"வாடா.." என்றாள்

"ஏய்ய்ய்.,இது ரொம்ப தப்பு.."

"ஏன்டா கூப்பிடப்பலாம் வந்து நக்கல.. இப்ப என்ன?"

" சு..ஜி.. தா... வேணாம்.. பகல்ல யாராச்சும் பாக்க போறாங்க ப்ளீஸ் போ.."

"ஏய்ய் லூசு... நீ எத்தனி தடவை என்ன செஞ்சிருப்பே?"

"............................"

"  கடைசியில  உள்ள விடட்டுமான்னு கெஞ்சுவ.இல்லே?.."

"சுஜிதா "

"நான் வெளிய எடுத்து விடுன்னு சொல்வேன்ல., "

'....................";

"இப்ப ஒன்னும் பயமில்ல., வா உன் இஷ்டப்படி செஞ்சுக்க" அவள் புடவைய பாவாடையோடு சேர்த்து தூக்கினாள்.

"ஸ்..டாப். சுஜிதா.. நீ போ"

"ஏய்ய் பர்ஸ்ட் டைம் புடவையில தரேன்.. உனக்கு கசக்குதா?"

"பேபி வெச்சுக்கிட்டு"

" அதெல்லாம் கேட்டுட்டேன். ஏழு மாசம் வரைக்கும் எம்பி எம்பி செய்யலாம் வா.. 69 யும் செய்யலாம்.. டாகியிலயும் செய்யலாம்.. வாடா. லிக் மீ...."

அவள் காமப்பித்துக் குரல் அந்த சிறிய அறையெங்கும் எதிரொலித்தது.