அவன் சொன்னதை அவள் நம்ப முடியாமல் திகைத்து போய் பார்த்தாள்.
' உனக்காக தாண்டி அவளை தொட வேண்டியதா போச்சு "
'என்னடா சொல்றே? நீ "
"ஏய் , இவ என்னை கண்டிப்பா இங்க பொங்கலுக்கு அப்புறம் இருக்கக்கூடாதுன்னு சொன்னா இல்ல."
" அ.......... அதான் தெரியுமே"
" அப்ப மட்டும் இல்ல., இப்போ உடம்பு சரியில்லாதப்போ அவங்க கால்ல நான் தைலம் தேச்சிட்டு இருக்கேன்,. அப்பவும் அதையே தான் சொல்றா. அவ என்னை இங்க இருக்க கூடாதுன்னு சொன்னாலும், அதே சமயம் அவ கண்ணுல ஆசைய பார்த்தேன்"
" அந்த மண்ணாங்கட்டி, வியாக்கினம்லாம் நான் உன்ன கேட்கல,. எனக்காக தான் அவளை கெடுத்தேண்னு சொன்ணேல்லே.,
எப்படி அது சொல்லு"
' சதா என்னை இந்த வேலையை விட்டு போ., போன்னு போ;ன்னு
சொன்னா., எனக்கு வேற வழி தெரில. அவளை தொட்டா தான் அவ என் வழிக்கு வருவான்னு நினைச்சேன்.. '
'...................."
"தொட்டுட்டேன்.. அவ என் வழிக்கு வந்தா நம்ம ரெண்டு பேர் ராஜ்ஜியம் தான் இங்க நடக்கும்"
" புரியலையே "
'சந்திரா நான் சௌமியாவுக்கு இதுவரைக்கும் அவ வாழ்க்கையில அனுபவிக்காத சுகத்தை காட்டி இருக்கேன் ., இனிமேல் என்ன கண்டிப்பா இந்த வேலையை விட்டு என்னை அனுப்ப மாட்டா:
" அதான் தெரியுமே அதுக்குத்தானே திட்டம் போட்டு அவள கெடுத்துட்டே.. " "முழுசா கேளுடி
லூசு,.
அப்படி வேலை விட்டு என்னை அனுப்பலனா அவ என்ன ஏத்துக்கிட்டான்னு அர்த்தம் "
'உன்னை ஏத்துக்கிட்டான்னா என்ன அர்த்தம்? நீ என்னடா கனவு காண்றே? அவ உன்னை ஏத்துக்கட்டான்னா உன்கிட்ட தாலி கட்டி புருஷனாக்கிப்பாளா என்ன?"
" ஏன் வச்சுக்க மாட்டா. இனி நான் அவளுக்கு வேனும்.. "
' நீ என்னடா நினைக்கிற., லூசு மாதிரி என்னடா சொல்ற ?"
"கண்டிப்பா நீ அவகிட்ட என்ன சப்போர்ட் பண்ணி..,
அவளுக்கு என்னை மாதிரி ஆம்பளை ஆதரவு அவசியம்னு சொல்லி சொல்லி அவ மனச மாத்தி வெச்சா.,
கண்டிப்பா அவ முழுசா என் கிட்ட வந்துடுவா. இந்த சொத்தெல்லாம் நமக்கு தான்.. நம்ம
ரென்டு பேருக்கு தான்... "
"............................" சொத்தா?
"என்னடி?"
' சரி அவ கிட்ட சொல்றேன். ஆனா அப்ப என் கதி ? என்னை கட்டிகிறேன்னு சொல்லி தானே
என்னை அவுத்து போட்டு பல தடவை அனுபவிச்சே ?"
"ஏய்ய் முதல்ல நான் சொல்றத கேளு"
' நான் கேட்க மாட்டேன் .,அவளை தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கிட்டு, என்னை வப்பாட்டி ஆக்கப் போறீயா? அதானே உன் பிளான்"
"ஏய்ய் யார்டி இவ., பைத்தியம் மாதிரி உளாறாதடி ., உனக்கென்னடி குறைச்சல்? இந்த வீடு, இந்த சொத்து இனி நம்மளது.. இனி நாம் வேலைக்காரங்க இல்லை "
'........................"
'அஞ்சிக்கும் பத்துக்கும் நீ கணக்கு சொல்ல வேண்டியதில்லை,. அவ முழுசா என்கிட்ட வந்துட்டான்னா இந்த வீட்ல நம்மள மீறி
எதுவும்
நடக்காது "
'....................."
' நேத்து வந்தஅந்த அபர்ணா நம்மளை
ஆயிரம் கேள்வி கேக்குறா. இனி அபர்ணாவ நாம கேள்வி கேட்கலாம். அவளையே வீட்டை விட்டு அனுப்பலாம்"
" எனக்கு ஒன்னும் புரியல போ.. அவள தலையை பிடித்து கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் கால் மடக்கி உட்கார்ந்து கொண்டாள்.
அவன் அருகில் தலையை தடவிக் கொடுத்தான் .
"இங்க பாரு சந்திரா லைஃப்ல ஒரு கட்டத்துல நம்ம எந்த பக்கம் போறதுன்னு ஒரு முடிவெடுக்க வேண்டி இருக்கும் . அது பல சமயம் தப்பாவும் இருக்கும் .சில சமயம் சரியாக இருக்கும் .நான் இப்ப பண்ணது தப்பான விஷயம் தான். இதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஒன்னு ரெண்டு தடவ
ராங்கா
பண்ணி எக்கச்சக்கமாக மாட்டி இருக்கேன் தான். ஆனா இந்த தடவை மாட்ட மாட்டேன் . ஏன்னா சௌமியா இங்க தனியாள். தனி பொம்பள. அதாவது ஒண்டி பொம்பள"
"....................."
"கணக்கே இல்லாத கோடிக்கணக்கான சொத்து, நகை பணம் .. ஆனா அதை நிர்வாகம் பண்ண அவளுக்கு தோதான ஆளும் இல்ல, திடமும் இல்லை . அதனால நான் சௌமியாவை கட்டிக்க தான் போறேன் " அவள் திடுக்கிட்டு பார்க்க,.
"ஆனா, அத நான் கேக்க முடியாது அவளே என்னை
கட்டிக்கறீங்களா?ன்னு கேக்கனும்" அவள் திகைத்து போய் பார்க்க.,
" அதை
நீ தான் செய்ய வைக்கனும்... "
"......................." சந்திரா அழ
துவங்க.,
' பயப்படாதே., அதுக்காக உன்னை விட்டுட மாட்டேன் ., அவ அனுமதியோட நான் உன்னையும் கட்டிக்கிறேன்., நீ இந்த வீட்டில இரு .இல்லனா உன் புது வீட்டுக்கு போ"
" என்னடா இப்படி சொல்ற ? இப்பவே கழட்டி விடறே?"
"நீயே யோசிச்சு பாரு உன் புது வீடு கட்டி முடிக்க., பினிஷிங்க் ஸ்டேஜ்ல, அஞ்சு லட்சம் கூட இல்லாம அல்லாடிட்டு இருக்கே"
"....................................ம்ம்
ஆமா"
" நானும் உனக்கு உதவ முடில., ஆனா இப்ப உனக்கு இவ கிட்ட இருந்து பத்து லட்சம் கூட வாங்கி தரலாம்,. நான் கேட்டா கொடுப்பா. இப்ப ஒரே ராத்திரில எல்லாம் தலைகீழா மாறி போயிடுச்சு"
' இல்லடா கிருபா., அவளை பத்தி தெரியாது காலையில் எழுந்த உடனே அவ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி உன்ன இந்த வீட்டிலிருந்து அனுப்பியே ஆகணும்னு சொன்னாலும் சொல்லுவா. புருஷனையே மாட்டி
விட்டவ.."
" இருக்கலாம் . ஆனா என்னைக் கண்டிப்பா சொல்ல மாட்டா., அப்படி ஒரு சிச்சுவேஷன்
வந்தா நீ தான் அவளை ஆஃப் பண்ணணும்..கல்யாணம் ஆகாத கன்னிபையனை தப்பா யூஸ் பண்ணிகிட்டிங்களேன்னு அவ குற்ற உணர்வை நீ தூண்டனும்,"
"................................."
" நீ பிளான் பண்ணி இஞ்ச் இஞ்சா எங்களை அவளை நகர்த்தி என் கிட்ட கொண்டு வரனும். எனக்காக
இல்ல நம்மளுக்காக., நமக்கு பொறக்க போற புள்ளைகளுக்காக. சரியா." அவன்
தந்திரமாக சந்திராவை தன் பக்கம் கொண்டு வர பார்த்தான்.
"இல்லன்னா.. இங்க கடைசி வரைக்கும் நீ
வேலைக்காரிதான்.. என்ன சொல்றே? ஒரு ரிஸ்க் எடுத்து பாக்கலாமா?"
'.............................." பார்க்கலாம்
என தான் அவளுக்கு தோன்றியது.
" கேப்பார்., மேய்ப்பார் இல்லாத சொத்து.
இது, இந்த சொத்துக்கு சொந்தக்காரி, இப்ப நமக்கு சொந்தம்னா சொத்தே நமக்கு தானே., ஆனா
அதுக்கு அவளை நான் கட்டனும்,"
"ம்ம் புரிது"
"பேருக்கு அவ பொண்டாட்டியா இருக்கட்டும்., நீ
தான் எனக்கு பொண்டாட்டி.. எனக்கு வாரிசை பெத்து கொடுக்க போறவ நீ தான்" அவன் இனிக்க இனிக்க பேசினான்.
"ஆனா அவ அந்த அளவுக்கு என்னோட நல்லா மெல்ட் ஆகி, பாண்டிங் ஆகி., நான் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சி கூட பார்க்க முடியாத அளவுக்கு அவளை ட்யூன் பண்ணி கொண்டு
வரனும். நான் அவ கூட முதல் தடவையே அன்னியோன்யமா இருந்திருக்கேன் :'
"நெ.. நெஜமாவாடா"
" ஆமா ஏதோ படுத்தோமா, எடுத்தோமா, கவுத்தோமா இல்லாம அவளை அனு,அனுவா ரசிச்சு ஆராஞ்சி ஒரு மணி நேரம் அவ கூட இருந்திருக்கேன். எந்த ஒரு சமயத்திலும் அவ என்ன வேணாம்னு சொல்லல., தள்ளி விடனும்னு பாக்கல, திட்டால"
"ஆமா நான் பாத்தேன்'
., என்னை அவ முழுசா ஏத்துக்கிட்டா.. மூஞ்செல்லாம் பாரு ., என உடம்பெல்லாம் பார் எப்படி கடிச்சி வைச்சிருக்கா., ஆசை இல்லாமயா
இப்படி செய்வாளுங்க., நீ கூட இப்படி செஞ்சதில்ல?"
"ஆ..ஆமாண்டா ஆனா அதுக்காக என்ன விட்டுடறேன்னு சொல்றியே "
"நான் எங்கடி
அப்படி சொன்னேன் ? அவளும் இருக்கட்டும் ., அவளுக்கு தெரியாம நீயும் இரு., இந்த சொத்தெல்லாம்., அவ நகை பணம் எல்லாம் என் கைக்கு வந்து அப்புறம்., அதெல்லாம் நான் வேற யாருக்கு கொடுக்க போறேன்.,? என் பொண்டாட்டி உனக்கு தானே?'
எங்கோ கேட்ட டயலாக்கா இருக்கே?
அட இதே தானே அந்த சாரங்கனும் சொன்னான்., என அவள் யோசித்தாள். வடிவேலு காமெடியில் வரும் போலீஸ் ஸ்டேஷனில் ரவுடியும் அர்ஜுனும் செய்கிற அலப்பறை காட்சி அவள் கண்ணில் தோன்றி மறைந்தது .
சாரங்கனாக இருந்தால் இவ்வளவு கலவரம் இல்லை. பூப்போல அவளை செய்துவிட்டு , சௌம்யாவை மனைவியாக்கி விட்டுப் போயிருப்பாள் . நமக்கும் பெரிய பணம் கிடைத்திருக்கும். சாரங்கன் ஒருவேளை சௌம்யாவை தாலி கட்டிக் கொண்டால் கூட இந்த சமூகம் இந்த ஊர் ஏற்றுக்கொள்ளும் .
என்ன இருந்தாலும் சாரங்கன் ஒரு டாக்டர் அல்லவா?.
சௌம்யாவுக்கு சாரங்கன்தான் சரி. வயசு அந்தாளுக்கு கொஞ்சம் கூட
இருந்தாலும் அவர் தான் பொருத்தம். அந்தஸ்துக்கு சரி. சாரங்கன் அந்த அளவுக்கு மதிப்பானவர் தான் .
ஆனால் இவன் கிருபா ஒரு டிரைவர், இவன் போய் எஜமனை சௌமியாவை கட்டிக்கிறேன் என்றால் எத்தனை பேர் ? என்னென்ன சொல்வார்கள்?. சிரிக்க
மாட்டார்களா? மற்றவர்கள் இருக்கட்டும் . முதலில் சௌமியா இவனை கட்டிக்க சம்மதிப்பாளா? ஒருமுறை அவள் பலவீனமாக இருந்த சமயத்தில் அவளை ஏமாற்றி கால் அமுக்கி, கை அமுக்கி தைலம் தேய்த்து சூடேற்றி தந்திரமாக அவளை இவன் அனுபவித்து விட்டான்.
அந்த ஒரே காரணத்திற்காக சௌமியா எப்படி இவனுக்கு தலையை கொடுப்பாள்? ஒரு தகுதி தராதரம் வேண்டாமா? என்றெல்லாம் சந்திரா
யோசித்தாலும்., அவளைப் பொறுத்தவரை, சாரங்கனை விட கிருபா சௌமியாவை கைக்குள் ஆக்கிரமித்துக் கொள்வது என்பது கொஞ்சம் கூடுதலாக ப்ளஸ் பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது' என நினைத்தாள்.
என்ன இருந்தாலும் சாரங்கன் வெளியாள். கபடதாரி. மூலிகை, கிழங்கு, பொடி கொடுத்து
மயக்கும் ஆள். அதனால் தான் சௌம்யாவே இப்படி ஹார்மோண்கள் மோசமாக தூண்டப்பட்டு,
சுயமிழந்து கிருபாவின் வலையில் விழுந்து
காமத்தீயில் மொத்தமாய் பொசுங்கி கற்பிழந்து விட்டாள்.
நம்மையே ட்ரீட்மென்ட் தரேன் என சொல்லி.,
எல்லாத்தையும் அவிழ்த்து பார்த்துவிட்டானே சாரங்கன்? அவன் பொல்லாதவன். பணத்துக்காக
என்ன வேன்டுமானாலும் செய்வான்.
எப்போது வேண்டுமானாலும் அவனது குணம் மாறலாம். ஒருவேளை சௌமியா, அந்த சாரங்கனுக்கு உடன்பட்ட பின்பு , ஒரு தொகையை கொடுத்து நம்மை இந்த வீட்டில் இருந்து கூட சாரங்கன் அனுப்பிவிடலாம் . தொகையை கொடுக்காமல் கூட அனுப்பி விடலாம்.
ஆனால், கிருபா அப்படி செய்யக் கூடியவன் அல்ல. அதில்லாமல் கிருபா, இந்த முழு சொத்துமே எனக்கு கொடுக்கிறேன்., என்னையும் திருமணம்
செய்கிறேன்' என்கிறான். இப்போ நமக்கு சாரங்கனை விட கிருபா தான் நல்ல சாய்ஸ். ஆம் சௌமியாவை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டியது சாரங்கனை அல்ல, இந்த கிருபாவை தான் .
என்ன செய்வது? சாரங்கன் கஷ்டப்பட்டு திட்டமிட்டு மூலிகைகள், பொடிகள் என மாறி மாறி கொடுத்து அவளது உடலை கண்டபடி தூண்டி தன்னுடன் படுக்க ரெடி செய்தான். ஆனால், அவன் எல்லாம் செட் பண்ணி வைக்க கிருபா வந்து ஈஸியாக சௌமியாவை அபகரித்துக் கொண்டான். சாரங்கன் அஸ்திவாரம்
போட்டான். அதில் கிருபா கட்டடம் கட்டிவிட்டான். சௌமியாவுக்கு சாரங்கன் தேவையா? அல்லது கிருபா தேவையா என்பது நமக்கு தெரியாது .
ஆனால், அவளுக்கு இப்போது தேவை ஒரு வலுவான முரட்டு ஆண் தான். அது கிருபாவாக இருந்தால் தான் நல்லது . என்னதான் அவளை கதறக் கதற கிருபா அனுபவித்தாலும் அவள் எப்படி எல்லாம் கிருபாவுடன் படுத்து சுகத்தை பெற்றாள்?' என்பதை நாமே கண்கூடாக பார்த்து விட்டோம் .
ஒருவேளை கிருபா சொன்னது போல சௌமியா இனி அவனுக்கு அடிமையானால், அது நமக்கு தான் நல்லது. ஆனால், நாளை பின்னே நாம் கிருபாவை மணந்து கொண்ட செய்தி இவளுக்கு தெரிந்தால், தெரிய வந்தால்
என்ன ஆவாள்? அவள் பலவாறு யோசித்தான்.
" இங்க பாரு சந்திரா! கொஞ்சம் கொஞ்சமா நீ அவளிடம் பேசி மனச மாத்தி என்னை கட்டிக்க வேண்டிய செய்ய வேண்டியது உன் பொறுப்பு "
"சரி! அட்லீஸ்ட் இந்த மாதிரி பண்ண போறேன்னு ஏதாவது எனக்கு கிட்ட நீ சொல்லி இருக்கலாம்ல?" என்றாள்.
" சொன்ன நீ என்ன சொல்லுவ? வேணாம்னு சொல்லுவ . என்ன அவகிட்ட
விட்டு கொடுக்க உனக்கு மனசு வராது" வாஸ்தவம் தான்.
"ஆனா., உனக்கு இந்த துணிச்சல் எப்படி வந்துச்சு?"
' கண்டிப்பா நான் முன்கூட்டியே பிளான் எதுவும் பண்ணல. இன்னிக்கு அந்த தேவகிரி மண்டபம் இருக்குல்ல .அங்க நான் பிரசன்னாவை அபர்ணா கூட
பார்த்தேன் " என அவன் அன்று மாலையில் இருந்த நடந்த
விஷயத்தை முழுதாக சொல்ல ஆரம்பித்தான் .
அபர்ணா, அந்த பிரசன்னாவுடன் ஒன்றாக இருந்ததை சௌமியா பார்த்ததும், அதன் பின் காரில் சௌமியா பட்ட காம அவஸ்தையும் ,கார் சக்கரம் பள்ளத்தில் இறங்கிய உடனே மழையில் நனைந்து, ஈரசேலையில் சௌமியா தனக்கு காட்டிய மேனி அழகையும், அவளை அப்போதே காரிலே வைத்து முடிக்க வேண்டும் என எடுத்த உத்வேகத்தை அடக்கிக் கொண்டு வீடு வரை கொண்டு வந்து சேர்த்ததையும் , அதன் பிறகு மாடியில் மறை அவளை போட்டு சென்று தைலம் தேய்த்ததையும் அவன் வரிவிடாமல் சொன்னான் .
"ஓ இவ்வளவு நடந்திருக்கா கதை? அப்ப சௌமியாவுக்கு உன் மேல ஆசை இருந்திருக்கும் சொல்றியா?"
" ஆமாண்டி நான் அவளை ஒன்னும் கெடுக்கலடி., அவ சம்மதத்தோடு தான் அவளை அனுபவிச்சேன் "
"ஆமாமா! நானும் கீ ஹோல்ல அதை
பார்த்தேன் . அவ ஒன்னும் அழுதா போல இல்ல ., நல்லா அனுபவிச்சு கத்திக்கிட்டு இருந்தா ., அதான் எனக்கும் பயங்கர
கோவம்"
"ஆஆமா நல்லா கோ ஆப்ரேட் பண்ணா"
'அதனாலதான் நானும் கதவு திறக்காம இருந்தேன்"
' இப்ப சொல்லு , இந்த சௌமியா என் கைக்கு வரது நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது தானே!"
" ம்ம்ம் ஆ,ஆமா நல்லதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா நீ மனசு மாறக்கூடாது சொல்லிட்டேன்"
"சத்தியமா மாற மாட்டேன். கடைசி வரைக்கும் நீ தான் என் பொண்டாட்டி "
அவளை உச்சந்தலையில அவன் கை வைத்தான்.
" உன்ன நம்பறண்டா .எனக்கு துரோகம் பண்ணாதா.,அவளுதுலேயே படுத்திட்டு
இருக்காத"
"கண்டிப்பா நம்பு ! எனக்கு இனிமேல சௌமியா வெறுக்காம இருக்கணும். அவ என் கால சுத்திகிட்டே இருக்கணும் "
"ம்ம்"
'அதுக்கு நீ என்ன பத்தி நல்ல விதமா சொல்லி, நான் அவளை கட்டிக்க வைக்க வேண்டிய வேலையை நீ தான் பாத்துக்கணும் "
'ஆனா, ஊர் உலகத்துல என்ன சொல்வாங்க?. டிரைவர் ஏமாத்தி கெடுத்துட்டான்னு சொன்னா.
ஏற்கெனவே ரெண்டு பேர்க்கும் கனெக்ஷன்
இருக்குன்னு சொல்வாங்க"
"அதைப்பத்தி
நீ ஏண்டி பயப்படுற? நீ எதைப்பத்தியும் கவலைப்படாத., சரியா? எத்தனையோ இடங்களில் பணக்காரங்க வேலை செய்ற டிரைவர கட்டிக்கிட்ட தில்லையா? அவங்க எல்லாம் நல்லா இல்லையா? நீ அவளை நல்லா பேசி எனக்கு செட் பண்ணி வைடி
அது போதும்..இந்த பங்களா உன்னுது "
பங்களாவா? சந்திரா சிலிர்த்தாள்.
' நான் ஆனா நீ என்ன மறந்துட மாட்டியா?"
" மறக்க மாட்டேன்டி" அவளை வாரி எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டான் கிருபாகரன்.