மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, February 11, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 17

அவர்கள் சென்னை போய் இறங்கியதும் இரண்டு வாரங்கள் கழித்து பரஸ்பரம் விவாகரத்து விண்ணப்பித்து செய்து கொண்டார்கள்.

தமிழ்த் திரையுலகத்தில் முத்திரை பதித்த ஒரு ஆதர்ச நட்சத்திர தம்பதிகள் பிரிந்துபோனார்கள்.

என்ன சார் ?விஷயம் என்ன சார் ?பிரச்சனை ? என்ன பின்னணி என பல பேர் பல விதமாக கேட்டார்கள்.

“திருமதி நிர்மலா என் மனைவியாக சில காலம் இருந்தார். இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை  மற்றும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை இது பற்றி யாரும் பேச வேண்டாம் ப்ளீஸ்என அர்ஜுனன் கண் கலங்கி சொல்ல கொஞ்சம் பரபரப்பு அடங்கியது.

பாலாவும் கத்தினான். “என்ன பாஸ் அவ்ளோ சொல்லியும் என்னமோ பண்ணியிருக்கீங்க”

“முட்டாள்  நான் இல்லடா”

“வெளி உலகத்துக்கு தெரியாம இருக்கலாம். ஆனா நிர்மலா இருந்த வீட்டுலயும் சரி.., பங்க்ஷன்லயும் சரி.. நீங்க இருந்திருக்கீங்க .அதான் லைட்டா டவுட் வருது”

‘அப்பாடா பாலவுக்கு எதுவும் தெரியவில்லை. இவனுக்கு எதுவும் தெரியாது என்றால்., யாருக்கும் தெரியாது என்று அர்த்தம். அந்த ரிப்போர்டருக்கு ஒரு லட்சம் கொடுத்தது வீண் போகவில்லை., வாயை திறக்கவில்லை போல என நினைத்தான். ஆனால், அவன் முத்துவிடம் எல்லாவற்றையும் ஒப்பித்திருந்தான்.

 

 நட்சத்திர தம்பதியர் அர்ஜூனன் – நிர்மலா மணமறிவு ஆன அதே நாளில். அமுதம் பத்திரிகையில் இருந்து அந்த ரிப்போர்ட்டர் விரட்டப்பட்டான்.

“ராஸ்கல் துப்பறிஞ்சி வேவு பாத்து எழுதறோயோ? படிச்சி படிச்சி சொல்லியும் ஒரு குடும்பத்தையே காலி பண்ணிட்டியே.. போடா..மனசாட்சி இல்லாதவனே ” எடிட்டர் கத்த

கோபாலும் பதிலுக்கு “போடா” என்று விட்டு,. மகுடம் சினிமா  பத்திரிகைக்கு போனான்.

அங்கே கோபால் போன்ற சினிமாக்காரர்களின் அந்தரங்க உறவுகளை வேவு பார்த்து எழுதும் ரிப்போர்டர்களுக்கு பெரிய சம்பளம் காத்திருந்தது. அவன் போய் நின்றதும் வேலை கொடுக்கப்பட்டது.

 நிர்மலாவும்  அழுதாள்.  தேறினாள். பின் தனியே பிளாட் ஒன்றை வாங்கி துணைக்கு நம்பகமான வேலைக்காரி ஒருத்தியை துணைக்கு வைத்து கொண்டாள். மகள்கள் தகப்பனுடன் இருக்க அவ்வப்போது வெளியில், கல்லூரியில், கோயிலில் போய் பார்த்தாள்.

“என்னம்மா பிரச்சனை? இவ்ளோ வருசத்துக்கு பிறகு என்ன ஈகோ உங்க ரெண்டு பேருக்கு?” விவரம் தெரிந்த மகள்கள் கேட்க அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பேரிளம் பெண்னின் காமத்தின்  தேவையை  மகள்களிடம் என்ன சொல்லி விளக்குவது?

கொஞ்ச நாள் கழித்து ஷ்யாம் போன் செய்தான்,.” சாரி “ சொன்னான். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாதமாதம் பணம் அனுப்பினான். ஒரு நாள் திடீரென வீட்டுக்கு வந்து விட்டான்.

“என்ன ஷ்யாம் இது? யாராச்சும் பாத்தா என்ன ஆகறது? என்னை விடுங்க., உங்களை இங்க எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சிருக்கு..”

“ அதான் தலைல கேப் போட்டு கிளாஸ் போட்டு வந்திருக்கேன். “

“ரொம்ப சமத்துதான்”

‘சரி என்ன சினிமால நடிக்கிறியா?’

“ப்ச்.. வேணாம். மாசம் அவரு ஏதோ கொடுக்கிறார். நீங்களும் தரீங்க..போதும்..”

“ஏய்... நீ சினிமால நடி... சொன்னா கேளூ”

“வேணாம்.. சரியா வராது. அந்த பாவி அப்பவே வீட்டை விட்டு போகக் கூடாதுன்னு சொல்லி என்ன ஆப் பண்ணி வெச்சிட்டான் இனிமே என்னால கேமரா முன்னாடி நிக்க முடியாது.”

“எல்லாம் முடியும். சரி..,  இப்ப தான் எந்த தடையும் இல்லியே .. நடி..”

“ ரொம்ப தேவைன்னா. டிவி சீரிஸ்ல நடிக்க ஒரு பிளான் இருக்கு., ”

“அதுக்கு முன்னாடி பெரிய ஸ்கீரீன் பண்ணு. அப்பதான் அங்க உனக்கு சின்ன ஸ்கிரீன்ல ஓபனிங்க் நல்லா இருக்கும். டைட்டில் ரோல்ல்  நடிக்கலாம்”

“சரி இப்ப, யார் என்னைப்  படத்துல நடிக்க கூப்பிடுவா?”

“ஏன் . என் படத்துல நடி”

“அக்கா, அண்ணி கேரக்டரா? ம்கூம் முடியாது.அதுவும் உனக்கா ’

“ இல்லடி.  ஒரு போலிஸ் ஆபிசர் ரேங்க்ல ஒரு பொம்பளை. ஸ்டாராங்க் கேரக்டர். ஹோம்லியாவும் இருக்கனும்.  நீ சரியா இருப்பே? எனக்கு பாஸா வரனும்”

“ எங்க  ஷீட்டிங்க்.?”

“ நீ சொல்லு எங்கேன்னு.. கொடைக்கானல் போலாமா?”

“ஏய்ய் பொறுக்கி உன் போதைக்கு நான் ஊருகாயா?”

“கொடைக்கானல் வா போலாம்”

“எத்தினி நாள் ஷீட்டிங்க்?”

“உனக்கு பத்து நாள்.. எனக்கு 70 நாள்..”

“அப்ப நான் வந்துடனுமா?”

“இல்ல. அந்த 70 நாளும் நீ என் கூட அங்க தான் இருக்கனும்”

“எதுக்கு ? என் பார்ட் ஷூட்டிங்க் முடிஞ்சா கூடவா?’

“ஆமா.. அப்புறம் உன் கூட என் ஷூட்டிங்க் இருக்கு.. பெட்டுல”

“ஏய்ய்..’

“இப்ப உன் கூட எனக்கு ஷீட்டிங்க் இருக்கா?’ அவன் நெருங்க

“வேலைகாரி வந்துடுவா?” அவள் தயக்கமாய் சொன்னாள்.

“ஓரு மாசமாச்சி இல்ல?

“ பச்.. வேலைகாரி வந்துடுவா?”

“அவளை காலைல வரசொல்லு.., வெளிய போறேன்னு சொல்லு”

“இந்த ஒரு மாசம் கண்டுக்கலையே நீ”

“எல்லாம் அடங்கட்டுமுன்னு காத்திருந்தேன்..”

“அய்யோ  நான் உனக்கு அவளோ தேவையா?’

“அது தெரியாது.. ஆனா உனக்கு நான் ரொம்ப தேவைன்னு தெரியும்..” அவன் சொல்ல.,

“ ச்சீ.. :”  அவள் அவன் மார்பில் குத்தினாள்.

“என்னடி சாப்பிடலாமா?

“என்னது?

“விருந்து

அவன் போதும் போதும் என சொல்லும் அளவிற்கு அவனுக்கு வாரி வாரி காம விருந்தினை கணக்கில்லாமல் கொடுத்தாள்.

முன்பு இருந்த குற்ற உணர்வு ஏதும்  இல்லாமல் அவள் இருந்தது, அவளுக்கு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது.

 

அவன் மீது அவள் அம்மணமாக படுத்திருந்தாள்.,பாத்ரூம் போகவேண்டும் போலிருந்தது. அவன் விடவில்லை. தொடைகளை இறுக்கி பிடித்து., நசுக்கி கொண்டிருந்தான் .. அவளது பெண்மை வெடிப்பின் சூட்டை தனது தொடைகளில் உள்வாங்க்கி கொண்டிருந்தான். அவளது கூந்தல் அவன் முகம் முழுக்க பரவி இருந்தது.

நிர்மலா., அர்ஜூனனிடம் அன்னியோன்யமாக கலவி புரிந்தவள் தான், ஆனால்., கலவிக்கு பிறகு ஏனோ ஒட்டி கொண்டு இருக்க ஒரு நாளும் தோணவில்லை.

ஆனால் ஷ்யாம் அப்படி இல்லை. ஒரு வேளை புருஷன்.. காதலன் வித்தியாசம் இருக்கிறதோ என்னவோ?

“சரி.. விடுங்க ராத்திரி முழுக்க செய்யதானே போறீங்க..”

:விட முடியாது.. உன்னோடை ‘அந்த’ சுருள் முடி கொத்தாக என் தொடைல குத்தற அந்த சுகம் இருக்கே..”

“ச்சீ.. வர வர நீ மிருகமாகிட்டு வரே?”

“ம்ம் மிருகம். தான் .மிருக மனிதன்”

“என்னது?”

‘என் அடுத்த பட டைட்டில்...?”

“அய்யோ., பேரே பயங்கரமா இருக்கே? யாரு டைரக்டர்”

“மதன்.. ”

“ஹீரோயின்?”

“சம்யுக்தா”

”அந்த ஒடுக்கியா? என்னங்க நீங்க? தமிழ் பீல்டே பத்மா..  பத்மா ன்னு கதறுது நீங்க என்ன சம்யுக்தாவை போட்டிருக்கீங்க... ஏன்ண் பத்மா உங்க கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளா?”

அவன் சட்டென காலை எடுத்து கொண்டான்.

“எ..என்ன ஆச்சு?”

அவன் கட்டிலில் இருந்து இறங்கி லுங்கியைக் கட்டிக் கொண்டான்.

“ஆமான்டி அவ என் கூட நடிக்க  மாட்டேன்னுட்டா..”

“ஏன்?”

“கதை புடிக்கலையாம்”

‘சரி விடுங்க”

“கதை புடிக்கலன்னா எதுக்கு அட்வான்ஸ் வாங்க்கிட்டு திரும்ப கொடுக்கனும்.. அப்ப என்னை புடிக்கல தானே?”

“ சரி போய்ட்டு போறா விடுங்க..சம்யுக்தாவும் பீக்ல இருக்குற பொண்ணு தானே..சரி ஏன் வேணான்னுட்டா”

“எல்லாத்துக்கு காராணம் அந்த ஒல்லி பிச்சான்..நாயி”

“யாரு?”

“மாதேஷ்..” என்றான் ஷ்யாம்.



  MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360

Now only Rs.290 
Get Coupon code : mtpart35
L
imited days Only

BUY FULL VERSION