சுஜாதா அன்று இரவு 10 மணி ஆனதும் போனை கையில் எடுத்து போன்
திரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஈஸ்வரனின் அழைப்பு வரும் என 15 நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல்
பார்த்தாள். வரவில்லை பிறகு அவளே ஈஸ்வருக்கு போன் செய்தாள்.
அவனும் அவள் காலுக்காக தான்
காத்திருந்தான்.
" என்ன
?"
"ம்ம்ம்
ரொம்ப தேங்க்ஸ் .."
"எதுக்கு?"
" எல்லாத்துக்கும்."
" அப்படி
பொதுவா சொன்னா எப்படி?"
" என்
ஃப்ரண்ட் அந்த விஜயா பெரிய சீனியர்.,
ரொம்ப திமிர் புடிச்சவ .,அவ என்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்தா. நான் இத நல்லபடியா செஞ்சு கொடுத்துட்டேன் சொல்லி
அவர் அவளுக்கு ரொம்ப சந்தோஷம். நாளைக்கு ஹோட்டல்ல் ட்ரீட் கொடுக்க என்னை
கூப்பிட்டு இருக்கா., இது எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் ., "
'சரி..
எப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுச்சு" அவன் கேட்க
"புருஷன்
இல்லாத கஷ்டம்..ஐ மீன்.. புருஷனுக்கு இன்னொரு அபையர் இருந்தா எவ்ளோ வலின்னு எனக்கு தெரியும்"
"ஓ
உங்க ஹஸ்பண்ட்....அப்படித்தான் செய்றாரா என்ன?"
அவள் தன் புருஷனின் வெளிநாட்டு
குடும்பம், மனைவி
பற்ரி சொன்னாள்.
"சரி..என்
பிரண்ட் விஜயாக்கு எப்படி ஹெல்ப் பண்ன்னனும்னு நீங்க நினைச்சீங்க?" அவள்
கேட்க
"அது
ரொம்ப சிம்பிள் . அவங்க என் சுஜாதாவோட விட பிரண்ட் "என்றான்
என்னது என் சுஜாதாவா?
“அதுவுமில்லாம., அந்த விஜயா..”
‘விஜயா?’
“கொஞ்சம்
அழகு கூட”
“ஏய்…”
“நீங்க
மட்டும் தான் என் கண்னுக்கு அழகா இருக்கனுமா”
இவள் அமைதியாக இருந்தாள்.
"என்ன
ஆச்சு சைலண்ட்
ஆகிட்டே..?"
அவன் ஒருமைக்கு தாவினான். .இன்னும்
ஏண் இவளை விட்டு வைக்க வேண்டும்? அவளே
போன் செய்து விட்டாள்.
"சுஜாதா
நான் உன்கிட்ட அத்துமீறுறேன்னு நீ நினைக்கறீயா?'
"..................இ..இல்ல"
"உங்கள
தப்பா மிஸ் யூஸ் பண்ணுவேன் நினைக்கிறீங்களா ?
"இஇல்ல
"
"அப்புறம்
எதுக்கு என்ன அவாய்ட் பண்றே சொல்லு "
"உங்களுக்கே
தெரியும்"
" என்ன
தெரியும்?"
" என்னுடைய
சிச்சுவேஷன் ?"
"என்ன
சிச்சுவேஷன் உனக்கு இப்ப?"
" உங்களுக்கு
சொன்னா புரியாது"
"சரி புரியாது நீயே சொல்லு "
"எனக்கு
கல்யாணம் ஆகி தனியாக குடும்பம் இருக்கு., "
"அதுதான்
நானும் சொல்றேன் உன் குடும்பம் தனியா இருக்கு ., நீ தனியா இருக்கே.."
" ஈஸ்வர்.."
"இங்க
பார் சுஜா உனக்குன்னு துணை வேணாமா?
உன்ன பாத்தா அந்த நிமிஷத்திலேயே நான் உன்கிட்ட என்ன முழுசா
இழந்துட்டா சுஜா"
"அ..ய்ய்ய்
ஐயோ டீன் ஏஜ் பையன் மாதிரி பேசுறீங்க "
"எல்லா
வயசுலயும் காதல் உண்மைதானே "
"ஆனா
இது முறையான காதல் இல்லையே "
"அப்ப
இந்த காதலும் முறை இருக்கணும்னா என்ன செய்யணும்னு சொல்லு"
" வேணா
ஈஸ்வர் இதெல்லாம் டூ லேட் "
"இல்ல..
லேட் இஸ் பெட்டர் தன் நெவர் உங்களுக்கு தெரியாதா ?"
" ஐயோ
மிஸ்டர் ஈஸ்வர் சந்திரன் நீங்க ரொம்ப
சில்லி."
"சுஜா
உனக்கு ஏன் புரியலை சுஜா?"
"டைம்
கொடுங்க .."
'........"
"இப்ப
வேணாம்ம்"
"சுஜா..
இப்ப இல்லாட்டி எப்போ சுஜா
டார்லிங்க்.."
'.........................."
"சுஜா
பேசேன்.."
"ஈஸ்வர்., எனக்கு
குழப்பமா இருக்கு"
" எதுக்கு
குழப்பம் சொல்லு?
"
"என்
பியூச்சரை நினைச்சா"
"இங்க
பார்.. உன் உடம்பு சொல்றத கேளு.,
உன் மனசு சொல்றதை கேளு., அதுக்கு
என்ன வேணும்னு கேளு., அது எப்பவாச்சும் கேட்டு இருக்கியா?
பொண்ணு ,மாப்பிள்ளை, அவங்க
குழந்தை குடும்பம்னு உன் லைப் போயிட்டு இருக்கே..
எப்பவாச்சும் உன் உடம்புக்கு என்ன
வேணுமுன்னு கேட்டு இருக்கியா?"
" ஏன்
என் உடம்புக்கு என்ன? அது நல்லா தானே இருக்கு"
"லூசு
சுஜாதா.. உன் அழகான உடம்புக்கு என்ன தேவை
உனக்கு நிச்சயமா தெரியலையா? இல்ல
நடிக்கிறியா ? "
"................"
"சொல்லு"
"நான்
நிம்மதியா இருக்கேன்" அவள் அமைதியாக
இருக்க
நிம்மதி மட்டும் போதுமா., இந்த
அழகான தங்க உடம்புக்கு சந்தோஷம் வேணாமா?'
'......................."
“அந்த
சுகம் வேணாமா? "நான்
கட்டில் சுகம் சொல்லல..."
'".............................."
"ஒரு
ஆதரவு., தீண்டல், ஸ்பரிசம்., அரவணைப்பு
வேணாமா?'
"நீங்க
நீங்க என்னை தப்பா திசை திருப்புறீங்க"
"இல்லடி
உன்னை என்பக்கம் திருப்பறேன்.."
"ம்ம்
ம்கூம்.. வேணாம்"
"இந்த
அழகியை.., என்
தங்கத்தை. என்
செல்லத்தை...நானே வெச்சுக்க போறேன்..."
“ஈஸ்வர் நீங்க பேசறது சரியே இல்ல”
அவள் அமைதியாக இருக்க.,
"சுஜாதா
உன் உடம்புக்கு உன்னோட அந்த இடுப்புக்கு., உன் முதுகுக்கு., என்ன தேவைப்படுது தெரியுமா?"
"தெரியாது
தெரியவும் வேணாம்.."
"சொல்லட்டுமா?"
"வேணாம்
..சொல்ல வேணாம்"
“சுஜாதா
உன் முதுகுல ,, உன்
வயித்துல..
“
“………………….”
“உன்
மார்புக்கும்”
“
ஐயோ “
“உன்
தொடைக்கும் என்ன தேவைப்படுதுன்னா?’
“
ஐயோ போதும் நிறுத்துங்க “
“உன்
இடுப்புக்கு கீழ
“
“ப்ளீஸ்
வேணாம் ஈஸ்வர் “
“எல்லாத்துக்கும்
தாண்டி வேணும்.
அது என்னன்னு சொல்லட்டுமா?’
“என்ன
தெரியலையே”
“சுஜா
நான் உன்னை முழுசா கட்டிப்பிடிச்சு ஒவ்வொரு இடமா
பார்த்து பார்த்து .,”
“…….”
“தொட்டு
தொட்டு தடவி கொடுக்க வேண்டும்..”
“
அப்படி எல்லாம் பண்ணாதீங்க “
“ம்ம்
பண்னுவேன்”
“எனக்கு
வேணாம்.,
“
“ஏண்டி
வேணாம்?”
“
நான் உன் டிரஸ்ஸை கழட்டி என்ன பண்ண போறேன்ன்னு
உங்கிட்ட சொல்லிட்டுதான் பண்ணுவேன்”
“ஐயையோ
அது மட்டும் நடந்துச்சு.,
“
“கேளு.. அது மட்டும் நடந்துச்சு.., அதுக்கப்புறம்
எனக்கு ஆயுசுக்கும் பொண்ணுங்களே வேணாம்.. உன்னை தொட்டதே போதும்”
“
அய்யய்யோ சும்மா பொய் சொல்லாதீங்க”
“
சத்தியமாடி..
நீஒரே ஒருதடவை என்கூட படுத்தா
போதும் அதுக்கப்புறம் எனக்கு எந்த
சன்ந்த்தோஷமே வேண்டாம். நீ மட்டும் போது.ம்
“
“ஐயோ
பொண்ணுங்களே வேணாம்னு சொல்ற
மூஞ்சிய பாரு .. என்
பிரண்ட் விஜயாவை நீங்க முறைச்சி முறைச்சி பாக்கல?. “
“அடி
பாவி.. யாரு அவ சொன்னாளா? சுஜாதாவை பாத்த கண்ணால அவளை பாக்க முடியுமா?
‘இப்ப
அவளை பெரிய அழகின்னு சொல்ல”
“பெரிய
அழகி இல்ல. கொஞ்சம்
அழகி”
“நம்பிட்டேன்
போங்க”
“நீ
நம்பறதுக்கு என்னடி செய்யனும்?”
“ நம்பாமாயா
இந்த நேரத்துல திருட்டு தனமா பேசிகிட்டு இருக்கேன்.”
“அப்போ
என்னை நீ நம்பறியா ?”
“…………..’
“ ஹேய்ய்
நீ மட்டும் ஒரே
ஒருமுறை என்கூட டிரஸ் அவுத்துட்டு என்ன
கட்டிபுடிச்சி கிட்டு ஒரு நாள் நைட்டு மட்டும் படு
போதும். அதுக்கு
அப்புறம் எனக்கு ஒரு பொண்ணு தர சுகம் தேவைப்படாது”
அவள் அமைதியாக இருந்தாள்.
அவள் நெஞ்சு குழி மூச்சு வாங்கியது. மார்பு துடித்தது.
இடுப்பு சதைகள் பிரிந்தன.
தொப்புள் சதை நெகிழ்ந்தது.
அவள் கால்கள் துடித்தன.
நீண்ட நாளுக்கு பிறகு அவளது பெண்மை பூரித்தது.
அடிவயிறு பொங்கியது.
அவள் தன்னுடைய பேச்சில் விழுந்து விட்டாள் என்பதை புரிந்துகொண்டாண்
ஈஸ்வர்.
காலம் காலமாக பெண்கள் எந்த வயதினராக
இருந்தாலும் புகழ்ச்சிக்கும் பேச்சுக்கும் மயங்கி விடுகிறார்கள். தன்னிடம் கெஞ்சினால் போதும் ஆண்கள்
என்ன கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
இவளை இந்தப் பாய்ண்ட்டில்
கொண்டு வந்து நிறுத்த வைப்பதற்கு நமக்கு ரெண்டு மாசம் ஆயிடுச்சு என நினைத்தபடி
ஈஸ்வர் தன் காம அஸ்திரங்களை தொடர்ந்து அந்த
முதிர்பெண்ணின் நெஞ்சில் எய்து கொண்டிருந்தான்.
அவள் தான் பலியாகி கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வில்லாம்ல பலியாகிக் கொண்டிருந்தாள்
“இங்கபாரு
என் மேல எத்தனையோ பொன்னுங்க ஆசைப்பட்டாலும்., நான் ஆசைப்பட்ட ஒரே பொண்ணு நீ தான். “
“……………………”
“
நீ மட்டும் சரின்னு சொல்லு ., ஒரே
ஒரு தடவை உன்ன எனக்கு கொடு.
ஒரு உன்னை கெஞ்சி கேட்டுகிறேன் “
“அதென்ன
திரும்பத் திரும்ப,
ஒரு முறை ஒரே
முறை நீ சொல்றீங்க ? “
“ஆமா
ஒரு தடவை கொடு”
“ஒரு
தடவை கொடுத்துட்டா.,
ஒரு தடவை கொடுத்துட்டா அதுக்கு அப்புறம்? “
“அப்புறம்
உனக்கு இஷ்டம்னா
கொடு ., “
‘நீ
ஒரு மோசமான ஆளுதான்’’ அவள்
சிணுங்கினாள்.
அந்த முதிர்ந்த
பெண்ணின் செல்ல சிணுங்கல்கள் அவனுக்கு அளவிலான காமத்தை கொடுத்தது.
இனி இவளை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என அவன்
தீர்மானித்தான்.
“சுஜா.. நீ ஏன் ரொம்ப வெக்கப்படறேன்னு
சொல்லட்டா?”
“ம்ம்
சொல்லுங்க..”
“ஏன்ன.. நீ சிகப்பு நைட்டி போட்டிருக்கே.. அதான்..”
“அட
ஆமா.. சரி…
சிகப்பு நைட்டி போட்டிருந்தா..அதுக்கு?”
“சிகப்பு
நைட்டி போட்டிருக்கும்போது மட்டுமில.,
பிளாக் பேன்டீஸ் போட்டிருந்தாலும்…”
அவள் உட்ல சூடானது. இப்படியெல்லாம் அவளிடம் யாரும்
அந்தரங்கமாக பேசியதில்லை. அவள்
அவனது காமக்குரலில் கரைந்து உருகினாள்.
ஆனால் பிளாக் பேண்டீஸ் என சரியாக சொல்கிறானே எப்படி?
“எப்பவும்
பிளாக் மாதிரி ஹார்ட் கலர் பேன்டீஸ்தன போடுவியா?’
அவளுக்கு அந்த மயக்கத்திலும் அவனது
அணுகுமுறை பயத்தை கொடுத்தது. எதை போட்டிருந்தாலும் அடுத்த
கட்டமாக அதை கழட்ட சொல்லுவான். வீடியோ கேமிராவில்
காட்ட சொல்வான். உன்
உடம்பு வேனாம்டி.உ
ன் பேன்டீஸ் மட்டும் காட்டு போதும் என கெஞ்சுவான்.
ஆனால் பேச்சு பேன்டீசோடு நிற்குமா? நிற்காது.
கட்டாயம் நிற்காது.
எத்தனை கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இத்தோடு போதும்’
என்பதாய் அவள் மனசில்லாமல்
போனை கட் செய்தாள்.
அவன் திரும்பத்
திரும்ப அவளை முயன்று கொண்டே இருந்தான் அவள் வைராக்கியமாக போனை எடுக்காமல் இருந்தாள். அன்றைய பொழுது சுஜாதாவுக்கு
மௌனமாக விடிந்தது.
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,