அனைவருக்கும் வணக்கம் !
நிறைய வாசக நண்பர்கள் திரும்புடி பூவை வைக்கனும்' 25 ஆம் பாகம் PONGAL ரிலீஸ் செய்வது பற்றி கேட்டிருந்தீர்கள். மெயிலிலும் கமெண்டிலும் உங்கள் எதிர்பார்ப்பை நான் நன்கு புரிந்து கொள்கிறேன்.
ஆனால்., ஒரு பாகம் என்றால் 350 முதல் 400 பக்கங்கள் இருக்க வேண்டும். என்னால் ஒரு நாளைக்கு , (திரைக்கதை ரெடியாக இருந்தால்.) 5 பக்கங்கள் எழுத முடிந்தாலும் .(என்னால் அவ்வளவு தான் நேரம் ஒதுக்க முடிகிறது) ஒரு பாகம் முடிவடைய 2 மாதமாவது தேவைப்படுகிறது.
பாகம் 25 க்கு 150 பக்கங்கள் மட்டுமே எழுதி இருக்கிறேன். சோ., இந்த பொங்கலுக்கு பாகம் 25 வெளியாக இயலாது.. பிப்ரவரி இறுதியில்..மெகா பாகமாக 3 டிராக்குகளாக வெளியாகும். ப்ளீஸ் காத்திருங்கள்.
- என்.வி.