மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 23, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 75

 ஏறக்குறைய அதே சமயத்தில்., தன்னுடைய பி .ஏ அபர்ணா வெளியூரில் தனது உறவுக்காரர்களை பார்க்க போவதாக  சொல்லி அடிக்கடி பிரசன்னாவை சந்திப்பதும், காதலுடன் அவனது கூட காம களியாட்டம் போட்டதை அன்றுதான் அறிந்த சௌம்யா, அதிர்ச்சியில் உறைந்து வீட்டை  நோக்கி போய் கொண்டிருந்தாள்.

சௌம்யாவின் கார் டவுன் ரோட்டை விட்டு மண்பாதையில் திரும்பியது.  ஒரு காம கலவி காட்சியை பார்த்த அதிர்ச்சியிலும் அதை செய்தது நமக்கு தெரிந்த ஆட்கள் என்ற அதிர்ச்சியிலும் இருந்து மீளாத சௌம்யா உடல் நடுங்க, நெஞ்சு  தடதடக்க பின் சீட்டில் சாய்ந்திருந்தாள்.

பயம், அதிர்ச்சி, நடுக்கம் எல்லாம் மீறி ஒரு வித கிறக்கமும் அவளுக்குள் குடி  கொண்டிருந்தது.

காரின் பின் இருக்கையில்  அவள் தாங்க முடியாத பேரதிர்ச்சியுடன் பயணித்துக் கொண்டிருக்க அவளைப் பார்த்தபடியே காரை ஓட்டினான் கிருபா .

அவளுக்கும் கிருபாவை கண்களை பார்க்க பயமாக இருந்தது.

 இந்த டிரைவர்  மண்டபத்தில் உள்ளே நடந்த கூத்தினை பார்த்திருப்பானா?  இது பற்றி ஏதாவது தெரிந்து வைத்திருப்பானா ? இல்லை தெரிந்திருக்காது .

அவன் கண்டிப்பாக அபர்ணா , பிரசன்னா போட்ட ஆட்டதினை பார்க்க வாய்ப்பில்லை.. சே என்ன கருமம் இது? இருந்து இருந்து இந்த அப்ர்ணா.,இப்படி செய்துவிட்டாளே?

 சௌமியாவால் அந்த தருணங்களை எப்படி தாண்டிச் செல்வது? என தெரியவில்லை.  கார் உள்ளுக்குள் வலது பக்கம் திரும்பி அவர்களின் ஊருக்கு போக மண்சாலையில் நுழைய அடை மழை' பயங்கரமாக பிடித்துக் கொண்டிருக்க சுற்றிலும் இருட்டு ஆரம்பித்திருக்க.,  வெகு சீக்கிரம் வீட்டிற்கு போனால் தேவலாம் என நினைத்தாள் சௌமியா.

 ஏனென்றால், அவளது உடலில் புதுவிதமான காம அலைகள் அங்கே  புரண்டு கொண்டிருந்தன.  இது போன்ற தப்பான உணர்வுகள் எல்லாம் அவளுக்கு இதற்கு முன்பு எப்போதும் வந்தது இல்லை . தன் பங்களாவில் சந்திராவும் அந்த முகம் தெரியாத ஆளான முருகேசன் அந்த அறையில் இருந்ததை பார்க்கும்போது கூட அவள் அச்சப்பட்டாளே தவிர,  ஒரு உடலுறவை பார்த்ததற்காக அவள் காம கற்பனையில் ஆழ வில்லை.

 சொல்லப்போனால் காமத்தை விட சந்திரா அந்த வீட்டில் செய்த துரோகமே அப்போது மேலோங்கி இருந்தது . தப்பான ஒரு விஷயத்தை நம் வீட்டில் செய்கிறார்களே என சௌம்யா நினைத்தாள் பாக்கக் கூடாத ஒன்றை பார்த்துவிட்டோமே என பரிதவித்தாள்.

சொல்லபோனால்., அங்கே முனங்கல் , சினுங்கல் இருந்தன. கட்டையான ஆண்குரல் அவுருடு ., காட்டுடி என உத்தரவுகள் கேட்டன. உறுப்புகள் கூட அரை குறையாகத் தான் தெரிந்தன.

ஆனால் இப்போது நடந்ததை பார்த்ததும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. யார் எவர்  என்ன செய்கிறார்கள்? எப்படி இயங்குகிறார்கள்.? என்பது சௌம்யாவுக்கு முழுமையாக தெரிந்துவிட்டது. உடலுறவு என்னவென்றால் என்ன என தெரியாத ஒரு முப்பது வயது கன்னி கழியாத உடம்புக்காரி.. முதல் தடவை அதைப் பார்த்த போது அவளின் முழங்கால் பூனை மயிர்கள் நட்டுக் கொண்டன. அபர்ணாவை சின்னப்பெண் என பார்த்தால்.,இரு காலையும் இரு பக்க சுவர்களில் முட்டுக் கொடுத்து பெண்மையை தூக்கி காட்டி.,பக் மீ பக்மீ.. ஹார்டர்..'  என  சத்தம் போட்டு கத்துகிறாளே.,

நல்லவேளை மண்டபத்தில் கூட்டம் இல்லை. இருந்தாலும் அவர்கள் பயப்பட போவதில்லை.

எப்படி இந்த ஒழுக்கமில்லாதவனிடம் போய் அபர்ணா மாட்டினாள்?. எப்படி அவன் இவளை வீழ்த்தினான்?. அந்த பிரசன்னா நாய் 'நான்தான் வேண்டும்' என பல நாள்கள் சுற்றினான். நான்  அவன் வேகத்தை பார்த்து யோசிக்க., அவனை மறுக்க போய் தான் அவனது இன்னொரு முகம் தெரிந்துவிட்டது. கிடைக்கும் வரை அப்படி ஒரு பணிவு. பவ்யம். கிடைக்க மாட்டேன் என தெரிந்தவுடன் அத்து மீறுவது இது தான் பிரசன்னா போன்ற ஆட்களின் சுபாவம். அவனிடம் போய் இந்த அபர்ணா மாட்டினாளே., தன்னை முழுதும் அவனிடம் இழந்து விட்டாளே!

மதுரையில் அவளது அப்பாவும் அம்மாவும் அவளை நம்பி இங்கே வேலைக்கு அனுப்பி வைத்தால், இந்த ஒழுக்கம் கெட்டவள் பிரசன்னாவுடன் சந்து பொந்திலெல்லாம் ஒதுங்குகிறாளே? அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

அவளின் பஞ்சு உடல் ஒரு நிலையிலேயே இல்லை.

என்ன இருந்தாலும் அந்த பாடகன் பிரசன்னா அவளுடைய எக்ஸ் லவ்வர் தான்.  அவளுக்கு ஈடான வசதி உடையவன்தான் .வீட்டுக்கு ஒரே மகன். அவனது  அம்மாவே சௌம்யாவின் அப்பாவிடம் வந்து பெண் கேட்க., அப்பா மறுத்துவிட்டார்.

'வசதி இருந்தா போதுமா? ஒழுக்கம் வேணாமா? வேலைக்கு போக வேணாமா? சதா சினிமா சினிமான்னா? ஏதாச்சும் தொழில் செய்ய வேணாமா?  '


"இருக்கே.. நம்ம லேண்டுலயே ஸ்டீல் ஷெட் போட்டு ரென்டுக்கு தரோமே?'

"அதை நீங்க தானே செய்யறீங்க? உம்ம மவன் என்ன செய்யறான்?" அப்பா அவளைக் கேட்க,

"இல்ல அண்ணே! அவனுக்கு சினிமால பாடனும் தான் ஆசை.. நம்ம பாப்பா போல.,"

'இங்க பாரும்மா., சௌம்யா அதுல பாடிட்டு இனி வேணாம்னு வந்துட்டா. நம்ம மாதிரி ஆளுங்களுக்கு இப்பத்து சினிமா சரியில்லன்னு வந்துட்டா"

"வாஸ்தவம் தான்., பொம்பளைங்களுக்கு அப்படி இருக்கலாம். பிரசன்னா கண்டிப்பா ஜெயிப்பான்"

" பேஷா ஜெயிக்கட்டும். ஆனா ஜெயிச்சப்பறம் பாப்போம்.." அப்பா கறாராக சொல்லிவிட்டார். இவர்களது உரையாடலை உள் ரூமில்  உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சௌம்யா.

"சரிண்ணே..சௌம்யாகிட்ட நான் பேசலாமா?'

"இதை பத்தி பேசறதா இருந்தா வேணாம்"

"இத தவிர எனக்கு பேச என்ன இருக்கு?. நான் போறேன்.." அந்த அம்மாள் எழுந்து போய்விட்டாள். அதன் பின் தான்  பாண்டிச்சேரியின் வசதியான வீட்டு பையன் மனோகரனுடன் சௌம்யாவுக்கு திருமணமானது. முகூர்த்ததுக்கு கூட., பிரசன்னா, அப்பாவுடன் வந்தான். ஆனால் அந்த அம்மாள் ஒரே தெருவிலிருந்தும் கூட,  வரவே இல்லை.

சௌம்யாவின் கல்யாணத்தில் நடந்த குளறுபடிகள், சண்டகள் எல்லாம் பிரசண்னா குடும்பத்துக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்' என அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். இவளுக்கு டைவர்ஸ் ஆக., அப்பாவும் போய் சேர.,பின் மீண்டும் பிரசன்னா அவள் வாழ்க்கையில் வர.,

' சரி நல்ல குணமா இருக்கானே., என்றெண்ணி, முதலில் பழகலாம்' என நினைத்து, '

' அவனை பாட சொல்லி கேட்க., அட குரல் நல்லா இருக்கே?"  என நினைத்து அவனை மேடை கச்சேரிக்கு கொண்டு போக., கொஞ்ச நாளிலேயே அவன் குணம் பல்லிளித்து விட்டது. வெளியிடங்களில் அவளுக்கு உரிமை கொண்டாடும் அளவுக்கு அவனது மோசமான  நடத்தை வெளிப்பட அவனை விரட்டி விட்டாள்.

அப்போது, உண்மையிலேயே சௌம்யாவே  பேசாமல் இவனையே கட்டிக் கொள்ளலாம் என்று கூட நினைத்ததுண்டு.  அடிமைத்தனமாய்  பவ்யமாய் அவளுடன் மிக மரியாதையாக கண்ணியமாக பழகிய பிரசன்னாவை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்ளலாம் என்று கூட அவள் ஒரு   உறுதியற்ற முடிவில் இருந்தாள்.

ஆனால், இப்போது தானே  மனோகரனிடமிருந்து விவாகரத்து என்னும் வளையத்தில் இருந்து வந்திருக்கிறோம். உடனே மறுமணம் என்றால், பார்ப்பவர்கள்., ஏற்கெனவே இவனுடன் தொடர்பில் இருந்திருக்கிறாள் என நினைத்தால், இவனுக்காகத்தன கணவனையே டைவர்ஸ் செய்துவிட்டால் என்றால்? என்னால் தாங்க முடியாது.

அவள் பலதும் யோசித்து, ' கொஞ்ச காலம் போகட்டும்' என  மனதில் நினைத்து,  அவள் பொறுமையாக இருக்க அதற்குள்ளாகவே எனது சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. போனில்., அவன்

"சௌம்யா உனக்கு வாழ்க்கை தரனும்னு நினைக்கறேன்" என சொல்ல

" ச்ச்சீ  போடா நாயே!' அவள் கத்தியது தான் அவளது வாழ்க்கையின் அதிகபட்சம் கோபம் வெளிப்பட்ட தருணம்.

நிறைய ஆண்கள் இங்கே பேச தெரியாத தடிமாடாக இருக்கிறார்கள்' என சௌம்யா நினைத்துக் கொண்டாள்.

அவனுடைய மோசமான செயல்பாடுகள், நடத்தைகள் அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை . இவன் இன்னொரு  மனோகர் தான்.  இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இருக்காது ' என அவள் மூளைக்குள் உரைக்க, அவள் நாசுக்காக விலக்கி வைத்தாள்.

ஆனால்., அவள் என்னதான் தவிர்த்து இருந்தாலும், கிட்டத்தட்ட பிரசன்னா அவளுக்கு சில காலம் மானசீக காதலனா இருந்தவன்தான், அவன் குரலை கேட்டு அவள் கிறுகிறுத்திருக்கிறாள்.

ஆனால், அந்த பிரசன்னா இப்போது தனக்கு  கீழே  வேலை செய்யும் அபர்ணாவை, எனது பி.ஏ.வை கட்டிப்பிடித்து புரண்டு இஷட்த்துக்கும் அனுபவிப்பது அவளுக்கு ஒரு துரோகமாக தெரிந்தது . அவன் யாரோவாக இருந்தாலும் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . ஆத்திரம் அதிகமாகி அழுகையாகி கண்கள் சிவக்க.,

'ஏன் இப்படி தன்னை சுற்றிலும் இருப்பவர்கள் துரோகம் செய்கிறார்களாகவே, இருக்கிறார்கள் ?" என எண்ணிய போது அவளில் தொண்டை அடைத்துக் கொண்டது. காரில் ஓவென அழுதுவிட போகிறோமே என பயமாக இருந்தது. நெஞ்சு வேகமாய் அடைத்தது.

அதே சமயம் அவளது பெண்மை உணர்வுகள் மோசமாக கிறங்கடித்து  ஒரு பக்கம் சோகம், இன்னொரு பக்கம் மோகம் என கலவையான மன குழப்ப நிலையில் அவள் இருந்தாள்.

மண்டபத்தில் பிரசன்னா , அபர்ணாவை எம்பி எம்பி குத்திய காட்சிகள் வந்து அவளை அலைக்கழிக்க.,அவளின் அடிவயிற்றுக்கு கீழே டாக்டர் சாரங்கன் அடிக்கடி கொடுத்த மூலிகைகள், மருந்துகள், அந்த முதிர்கன்னிக்கு அளவிலா காமத்தை உண்டு பண்ணியது.  பெண்ணின் தேகமெங்கும் காம உணர்வை கிளறக்கூடிய அந்த மூலிகைகள், கிழங்குகள்  ஆகியவற்றை சந்திரா இடைவிடாமல் அவளுக்குள் கொடுத்துக் கொண்டிருந்ததால், சௌம்யாவின் ஒழுக்க கட்டுப்பாடான தேகம்  அவளின் சொல் பேச்சு கேட்காமல் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது.

அவள் அணிந்திருந்த  பேண்டிஸ்குள்  ரகசிய மழை பெய்து கொண்டிருந்தது.

இன்ப அவஸ்தையில் அவள் நெளிந்தாள்.

ஓ..  பிரசன்னா.   நான் சில காலம் வெக்கத்தை விட்டு காதலித்த பிரசன்னா. இப்போது,அபர்ணாவை விட்டு என்னுடன்., இந்த மழையில் இந்த காரில்  வரமாட்டானா? அபர்ணாவை தொட்டது பொல  தொட மாட்டானா ? அவன் ஒரு 'ஹக்' கெடுத்தால் கூட போதுமே .,என்கிற ஒரு மோசமான மனநிலைக்கு அந்த அப்பன் அம்மா இல்லாத,  பவித்திரமான பெண்ணான சௌமியாக்கு தோன்றியது தான் விந்தையிலும் விந்தை.



 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க