மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, June 20, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1780

 

அட இந்த வியாபாரம் நன்றாக இருக்கிறதே? ‘ என்பதாய்  ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டான். அந்த நடிகையை அன்றிலிருந்து விட்டுவிட்டான். அவனால் இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க முடிந்தது அவன் இன்னும் விபரீதமானான் .

இந்த உலகிலேயே அழிக்க முடியாத ஒரு தீய சக்தியாக ஈஸ்வர் அப்படித்தான் உருவெடுத்தான். யாராலும் சந்தேகிக்க இயலாத அளவுக்கு மனவளக்கலை மையம் என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்தான்.

பொழுது போகாத போதெல்லாம்,  இது போல பிரபல பெண்களை எல்லாம் இப்படித்தான் வீழ்த்தினான்.

ஆனால், பத்மாவை போல அமுதாவை போல என் செல்லகுட்டி சுஜாதாவை அப்படி செய்ய கூடாது. நேரடியாகவே அனுக வேண்டும். அப்போது தான் என்னிடம் மயங்கி கிடப்பாள். தனிக்கட்டை ., செழிப்பான கட்டை மயக்கி காலம் முழுக்க வைத்திருக்க வேண்டும்.

நாம் ஏன்  நாம் ஆசைப்படும் பெண்களை நம்முடைய வசீகரத்தால் ஆண்மையால் வீழ்த்த முடியாமல் குறுக்கு வழியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்? அதில் வெற்றியே இல்லை. அதில் கோழைத்தனம் இருக்கிறது. பத்மா, ரேகாவுக்கு சரி.. சுஜாதாவுக்கு அப்படிஇல்லை.

மற்ற பெண்களை விட குறைந்தபட்சம் சுஜாதாவையாவது நாம் நாம் சராசரி ஆணைப் போல கம்பீரமாக அணுகவேண்டும். வள் என்னை உருகி உருகி காதலிக்க வைக்க வேண்டும்.  நான் என்ன சொன்னாலும் செய்ய வைக்க வேண்டும். அவள் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும். என்னுடைய ஆண்மையின் கம்பீரத்தை அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.

சுஜாதாவை கூட என்னால் வீழ்த்த முடியவில்லை என்றால் நான் என்ன ஆம்பளை? பார்ப்போம் நானா?  சுஜாதாவா?

பெண்ணின் பின்னாலேயே போய் அவளது அவளது கண்களை மூடச் செய்து விர்ச்சுவலாக  அனுபவிக்கும் ஃபார்முலா எனக்கு அலுத்துவிட்டது.

அப்படி செய்தால் அது என்னமோ எனக்கு கிடைத்த வெற்றியாக நினைக்க நினைக்க முடியவில்லை. இப்படி ஒரு வழிமுறையை உருவாக்கி வைத்த  அந்தச் சமரனுக்கு கிடைத்த வெற்றி போல தான் இருக்கிறது.  எனக்கு சமரனின் வெற்றி தேவை இல்லை.,  என்னுடைய வெற்றிதான் வேண்டும்.

இந்த  சுஜாதா குட்டி 40 வயசுக்காரி தான். நிச்சயம் சரியாக தீண்டினால் சொக்கி கிடப்பாள். ஆனால் சரியாக உபயோக்கிக்கப்படாததால்,  தளதளவென இருக்கிறாள். மிக மெல்லிய பிரா போட்டு அதன் நிறமும் வடிவம் தெரியும்படி உடை அணிகிறாள். இந்த வயதிலும் கையில்லாத சுடிதார் போட்டு வருகிறாள். டாப்ஸ் தூக்கும்போது தெரியும் பருத்த தொடைகளும் தொடைச்சங்கமும் மிக அற்புதமாக இருக்கிறது. சின்னப்பெண் போல முடியை எடுத்து முன்னே போட்டுக்கொண்டு முதுகின் அழகை காட்டுகிறாள்.

 எல்லாமே  ஆண்களுக்கு தன் அழகை அறிவிக்கும் சமாச்சாரம் தான் . இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாள் என்றால், என்ன அர்த்தம்?  இதுவரைக்கும் யாரும் இவளை சரியாக அனுபவிக்கவில்லை ., அல்லது யாரையும் நான் அனுபவிக்க விடவில்லை.,  என்னும் செய்தியை தானே  கூறுகிறாள்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவளை யார் பார்க்கப் போகிறார்கள்?  அல்லது அவளுக்குத்தான் அந்த ஆசை இருக்குமா?  அவன் காத்திருந்தான்.


----

அடுத்த இரண்டு நாட்கள் சுஜாதாவின் வாழ்க்கையில் வெறுமையாகவே கடந்தன. ஈஸ்வரிடமிருந்து போனும் இல்லை, மெசேஜும் இல்லை,. தொல்லை விட்டது என்று இருக்கலாமா? என யோசித்தாள் .ஆனாலும் ஏதோ மனதுக்கு நெருக்கமான ஒன்றை இழந்தது போல் இருந்தது சுஜாதாவிற்கு.

 எப்போதாவது அந்த சென்டர் பக்கம் காரில் போகும் போது மனம் தறிவிட்டுப் போகிறது. ஏன்? என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஈஸ்வர் அழகான இளைஞன் கிடையாது. வசீகரமான சிரிப்பிற்கு சொந்தக்காரன் கிடையாது .ஆனால் அவன் கண்களில் ஏதோ இருக்கிறது .அவனது கண்களையும் அந்த அடர்த்தியான புருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென தோன்றுகிறது. ஏனென்று தெரியவில்லை.

 எதிர்பார்த்தபடி சிகிச்சை முடியும் கடைசி நாள் நெருங்கி வந்து செல்பி எடுத்தான். அவனது காதலை என்னிடம் சொல்லிவிட்டான். ஆனால் காதலிக்கிற வயதா எனக்குஅதுவும் கணவன் இருக்கும் போதே., கணவன் இந்தியா வருகிறான்., வரவில்லை அதுவல்ல பிரச்சினை. ஆனால்அவன் கட்டிய தாலியும், கணவன் எனக்கு கொடுத்த குடும்பமும் இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது.

 நான் என்ன மலர்விழியா? திடீரென ஒரு சிறு வயது பையன் மீது காதல் வயப்பட? அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்சுற்றமலர்விழி அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அதுவும் தவிர, அவள் முறைப்படி விவாகரத்து பெற்றவள்மலர் போல நான் செய்ய முடியுமா? ஈஸ்வர் ஒன்றும் யோக்கியமானவன் போல் தெரியவில்லை. நிச்சயம் அவனுக்கு தேவை என் உடம்புதான் .ஒரு முறையோ இரு முறையோ அனுபவிக்கத்தான் சுற்றி சுற்றி வருகிறான். இவன் என்ன தாலிகட்டியா குடும்பம் நடத்த போகிறான்? அப்படி நான் அவனிடம் தாலி கட்டிக் கொண்டால், எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு சஞ்சனாவின் முகத்தில் விழிப்பேன்? இது என்ன தேவையில்லாத எதிர்பாராத சிக்கல்?

மகளின் குழந்தைக்கு சிகிச்சை செய்யப் போய்எனக்கே இப்போது பெரிய நோய் வந்துவிடும் போலிருக்கிறதே? என நினைத்து தவித்தாள். அதன்பிறகு ஈஸ்வர் சுஜாதாவை அழைப்பதே கிடையாது. ஒருவேளை  இந்த விஷயத்திற்காக ஈஸ்வர் மறுபடி  அவளை அழைத்தால்கறாராகப் பேசி தீர்த்து விடலாம் என்றுதான் அவள் தயாராக இருந்தாள் .ஆனால் அவன் போன் செய்ய காணொம்.

ஆனால், இன்னும் ஒரு வாரம் போக அவளே ஈஸ்வரை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் வந்து தொலைந்தது அதுதான் கொடுமை.

 

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1779

 அம்மா அப்புறம் சில தெரிந்தவர்களின் மூலம்  நீலாங்கரையில் பரந்தாம சாஸ்திரி என்னும் பெரிய மாந்திரீகவாதியை பார்க்க போனார்கள். வாசலில் ரமண மகரிஷி போட்டோவை பார்த்ததும் இருவருக்குமே நம்பிக்கை வந்தது.

உள்ளே போய் பரந்தாமன் சாஸ்திரிக்கு முன்னே கோரை பாயில் உட்கார்ந்தார்கள். அறை முழுக்க மூலிகை வாசம்.

பரந்தாமன் சாஸ்திரி அறுவது வயதானவர், காவி வேட்டி.,  உத்திராட்ச கொட்டைகள் இல்லாமல் சாதரண மிலிட்டிரி கிராப்பில் இருந்தார். கண்ணாடி போட்டு ரிட்டையர்ட் கவர்மெண்ட் ஆபீசர் போல இருந்தார். அவரிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவள் ஈஸ்வர் புகைப்படங்களையும் அவரிடம் கொடுத்தாள்.  அவர் புருவம் சுருக்கினார். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த பையன் நம்மிடம் இருந்தானே? இவன் பேர் கூட ஈஸ்வரோ என்னமோ? இவனது  சுழியும் சரியில்லை., முழியும் சரியில்லை. அவனே போய்விட்டான். இப்போது இவ்வளவு வேலை செய்கிறானா? அவனது சமீபத்திய செயல்களை கண்மூடி கிரகித்தார். அந்தரங்க சுத்தி கெட்டு போன அவனது ஆன்மா செய்து வரும் பல விஷயங்கள் அவரால் கிரகிக்கப்பட்டன.

அதன்பின் அவர் அவளை முழுதுமாக பரிசோதித்தார் அவள் ஆன்மாவும் புத்தியும் முறையற்ற வெளி சக்தியால் அனுதினமும் ஆக்கிரமிக்கப்படுவதை உணர்ந்தார். இந்த பெண்  ஒரு அமானுஷ்ய சக்தியால் தினம் தினம் ஸ்தூல உடம்பால் அனுபவிக்கப் படுவதை உணர்ந்து கொண்டார்.

"ம்ம்ம்.. பாவிங்கள் மெய்ஞ்ஞானத்தை எப்படியெல்லாம் யூஸ் பண்றானுங்க.. படுபாவிங்க" முனுமுனுத்தார்.

"ஐயா....."

" இது சித்துவேலை இல்ல. பேய்,. பிசாசு ,பில்லி ,சூனியம் வேலை கிடையாது. எவனோ ஒருத்தன் இன்னொருத்தரோட மைன்ட் வேவ்ஸை கன்ட்ரோல் பண்ன தெரிஞ்சவன் தான் இதை பண்றான். அதாவது இது ஆன்மாக்களை கையாளத் தெரிந்தவன் பண்ற வேலை, அவனால எந்த ஆத்மாவையும் தனக்கேற்ற போல வளைக்க  முடியும்.  இதை ரொம்ப நாளுக்கு முன்னால சமரன்ங்கிற ஒரு ஸ்காலர் இதை பத்தி என்கிட்ட பேசியிருக்கார். இப்ப அவரு  உயிரோட இல்ல. "

"..................."

"அதே டெக்னிக்கல்ல இப்ப உங்க கிட்ட, உங்க ஆன்மா கிட்ட இன்னொருத்தன் விளையாடறான்.. அவன் தான் நீங்க சொல்ற ஆளு. இப்ப அவனை யாரும் எதுவும் பண்ன முடியாது. ஏண் நெருங்க கூட முடியாது. அபரிதமான சக்திய உருவாகிட்டு வரான் ஏண்னா. அவனுக்கு தேவை உங்க ஆன்மா இல்ல,  உங்க உடம்பு ."

"......."

"தனக்கு பிடிச்சவங்களோட உறவு கொள்வது போல,கற்பனை பண்ணிக்கிறது என்றது இந்த மனுஷ ஜென்மங்களுக்கு பழகிப்போன ஒன்று.  சராசரி ஆளு  இவ்வளவுதான் செய்யலாம் ."

"............."

" ஆனால் , இவன்  ஒரு படி மேலே நிஜமாகவே தனது உள்ளுணர்வை அனுப்பி, அதன் மூலமாக அந்த ஆன்மாவோட உடம்பு மேல வலுகட்டாயமாக உறவு வெச்சுக்கறான்.  இதுதான் அவன் கிட்ட இருக்கிற ஒரு பயங்கரமான விபரீதமான சக்தி.  இதை  இப்போதைக்கு நம்மால் தடுக்க முடியாது, தடை போடவோ முடியாது,  சட்டரீதியாக புகாரும்  கொடுக்க முடியாது . ஆனா...?"என சொன்னார்

"ஆனா.,  என்ன அய்யா?"

. அவன் கிட்ட காம்பரமைசா போறது பெட்டர்.” என்றார் பரந்தாம சாஸ்திரி.

புரியலை சாஸ்திரி

" உங்க பொண்னை இப்படி செய்யறவன் கிட்ட நாம நேர்ல போய் நியாயம் பேசலாம்.. அவன் என்ன எதிர்பார்க்கிறான்னு கேக்கலாம்.

"அய்யா அவன்கிட்ட " அவர்கள் தயங்க.,

"இன்னேரம் அவனுக்கு நீங்க இங்க வந்திருக்கிறது தெரிஞ்ச்சிருக்கும்"..

"அய்யா"

"எனக்கு தெரிஞ்சு அவனை நாம் ஒன்னும் பண்ன முடியாது., இன்னும் னாலு வாரத்துக்கு  அவன் ஜாதகம் உச்சத்துல இருக்கு. வேணுமுன்னா சமரசம் பேசலாம்.  காசு கொடுத்து விலகி இருக்க சொல்லாம். ஆனா காசு செலவாகும்

பரவாயில்ல ஐயா

நீங்க இங்கயே இருங்க.. இந்த பொண்னுக்கு நெருக்கமானவங்க யாரும் போக வேணாம்நீங்க அவன் கிட்ட ஒரு நம்பிக்கையான ஆளை அனுப்ப்பி அவன் டிமாண்ட் என்னன்னு கேளூங்க

இருக்கான். எங்க மேனஜர் பாபு

சரி அனுப்பி பேச சொல்லுங்க..அவன் கேக்கற காசை கொடுங்க

சரிங்க உங்களுக்கு?”

“501 ரூபா போதும்

பத்மாவை தினம் தினம் படுக்கையில் அமானுஷ்யமாக புரட்டி எடுக்கும் ஈஸ்வரை பாபு பணிவுடன் நேரில் சந்தித்தான். கூட பத்மாவின் அப்பாவை அழைத்து போனான்.

 இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் பேச "வேணும்னா சொல்லுங்க ஒரு பெரிய அமௌன்ட் வாங்கி தரேன். மேடத்தை விட்டுடுங்க"என பாபு சொல்ல ஈஸ்வர் முகமலர்ந்தான் . இறுமாப்புடன் சிரித்தான். 

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்