"எனக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்கு ஸ்வப்னா" ஈஸ்வர் கெஞ்சும் குரல் கேட்டது
அவன் வாயசைவதை அவள் பார்த்தாள். அவன் நம்மிடம்
தான் பேசுகிறான். அவனுக்குள்ளேயே பேசுகிறான்.. ஆனால் ., நமக்கு
மட்டும் நம் காதில் மட்டும் கேட்கிறது.
அவளால் உட்கார முடியவில்லை.. .
எழுந்து திரும்ப தன் ஓய்வறைக்கு போக..
"என்னை குட்டி போன பூனை மாதிரி அங்க இங்க
போய்ட்டிருக்கே?" தோழி ஆஷா கேட்டாள்.
"'இ..இல்ல
லேசா வயித்து வலி.."
'அப்பப்ப அந்த ஆளை பாக்கறியாம்..அவன் கிட்ட போய்
பேசறியாம்..."
ஸ'ச்சீ...யார்டி"
"நீதான்..சொப்னா வர்மா"
"யா.யாரை?"
"அவன் தான் ஈஸ்வர் சந்திரன்"
"பேர். பேர்.எப்படி தெரியும்?"
"பாஸஞ்சர் லிஸ்ட் பார்த்தோம்..இதோ ஏ 27
.மிஸ்டர் ஈஸ்வர் சந்திரன். ஏஜ் 39 சென்னை
பெர்சன் "
அவள் கையில் இரு பிரிண்ட் அவுட் வைத்திருந்தாள்.
"எ..எதுக்குடி இந்த தேவை இல்லாத வேலை...?"
":பின்னே என் ஃப்ரண்டை திக்கு முக்காட
வெச்சா சும்மா இருப்போமா? என்னடி" என அவள் சொல்ல
மற்றவர்கள் சிரித்தார்கள்.
"படுத்தாதீங்க.. நானே கடுப்பில
இருக்கேன்...ப்ளீஸ்,,"
அவள் எழுந்து மறுபடி தன் சீட்டூக்கு வந்தாள்.
அவனை பார்த்தாள். அவன் அவளை பார்த்து சிரிக்க.,
சே இவன் வேற..இந்த பெங்களூர் எப்ப வர போகுதோ?’ முனகினாள்.
ஓரிரு பயணிகள் ஜூஸ் , தண்னீர்
கேட்க., கொடுத்து
விட்டு அமர்ந்தாள். அவள் ஒவ்வொரு அசைவயும் ஈஸ்வர் உன்னிப்பாக பார்த்து
கொண்டிருந்தான்.
அவளுக்கு கன்ணை முடி சில நிமிடம் சாயலாம் போல
தோன்றியது. .ஆனால் கண்ணை மூட பயம்.
போராடி பின் கண் மூடினாள். கழிவறை சம்பவம் அவளை பாடாய் படுத்தியது. .உடலில்
ஒரு வெதுவெதுப்பு பரவியது. அந்த அணைப்பும்., கதகதப்பும்
தன் அந்தரங்க பகுதிகள் நசுங்கியதையும் அவள் மீண்டும் நினைவுப்படுத்தினாள்.
நிச்சயம் இதை நான் செய்யவில்லை..இது பிரமையும்
இல்லை...
"ஸ்வப்னா..யூ கில்லிங் மீ ஸ்வப்னா"
".........." இதோ மீண்டும் அந்த
கெஞ்சல் குரல்..
" உன் பேண்டீஸில் தான்..என் உலகமே
இருக்கு."
"............................."
"வா.. ஸ்வப்னா வெய்ட் பண்றேன்...நம்ம உறவு
இன்னும் கொஞ்ச நேரம் தான்.. வாஷ் ரூம்ல வெய்டிங்க் ஸ்வப்னா ..
'ணொ..............நோ"
"மிஸ் பண்னாதே ஸ்வப்னா? ஆசைப்பட்டதை
அனுபவிக்கனுமில்ல..'
".....................'
"நீ வருவே.உனக்காக காத்திட்டு
இருக்கேன்...."
"நோ..நான் வரமாட்டேன்..." அவள்
உதடுகள் உள்ளுக்குள் முனுமுனுக்க.,
'உன் புஸ்ஸீ சூடா ஆகிடுச்சி...எனக்கு
தெரியும்டி"
"ச்ச்சீ"
'உன்
புஸ்ஸீ ., என்
காக்’
கை
தேடுது...வா...ஸ்வப்னா"
".....................'
"நீ வருவே எனக்கு தெரியும்டி..நீ வரலன்னா?"...
"....................."
"டாய்லெட் கண்னாடியை உடைச்சிடுவேன்.."
"நோ........"
"கண்டிப்பா உடைப்பேண்..தோ
உடைச்சிடுவேண்...."
"நோ...ஈஸ்வர்"
"தோ உடைச்சிட்டேண்டி...."
ச்ச்சிலீற்ற்ர்ர்ர்..
"அய்யோ'
அவள் கண்னாடி உடையும் சத்தம் கேட்டு,, பயந்து
போய் கண் திறந்தாள்..
தலை உதறினாள். சுற்றும் முற்றும் பார்த்தாள்..
எதுவும் இல்லை...கண்னாடி உடையவில்லை.
அய்யோ எனக்கு சத்தம் கேட்டதே...
இவளின் அசைவை பார்த்து ஓரிரு
பயணிகள் அவளை பார்த்தார்கள். அவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு., ஓரக்கண்னால்
அவனது இருக்கையை பார்த்தாள். அங்கே அவனில்லை..
அவன் இருக்கை காலியாக இருந்தது.
*************************************************************************
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,