(1803 ஆம் பாகம் - 1802 இல் சேர்க்கப்பட்டிருக்கிறது)
அன்று இரவு ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தாள் சுஜாதா. வீட்டு ஹாலில் வந்தவுடனே சஞ்சனா சுஜாதாவை பிடித்துக்கொண்டாள்.
“ மம்மி ரெண்டு வாரமாவே நம்ம வீட்டில் ஏதோ சரியில்லை ன்னு எனக்கு தோணுது. உங்களுக்கு எப்படி இருக்கு?”
“எ..என்னடி சொல்றே ? எனக்கு ஒன்னும்
தெரியவில்லையே” என்றாள்.
“ இல்ல
மம்மி. வீட்டுல
நுழைஞ்சாலே என் உடம்பு ரொம்ப அன் ஈசியா இருக்கு. யாரோ நம்ப வீட்டுக்குள்ள நுழையறா போல, அங்க இங்க சுத்தறா போல இருக்கு. அதுவும் இல்லாம நேத்து ஹால்ல படுத்த என்னை
ஏதோ ஒன்னு புடிச்சி அழுத்தறாபோல., உருட்டறா போல இருக்கு”
“இதெல்லாம் உன் பிரமைடி…”
“இல்ல மம்மி. யாரோ நம்ம கூட இருக்கிறா போல இருக்கு ., கண்னை
மூடுனா ஒரு மூஞ்சி வந்து போகுது..
அது அன்னிக்கு நான்
ஏர்போர்டுல பாத்தா ஒரு ஆள் மாதிரி… தோனுது. நெஞ்சு பட படங்குது., அடீசுகுது., உடம்பு டய்ர்டா இருக்கு”
“என்னடி சொல்றே? நானும் ஹால்லா தான் படுத்து இருந்தேன். எனக்கு ஒன்னும் தெரியலையே”
“இல்லம்மா. கொஞ்சம் யோசிச்சு பாரு, வீட்டு வாசல்ல நம்ம கட்டுற படிகாரம், கருப்பு கயிறு இதெல்லாம் அடிக்கடி காணாம போயிடுது “
சுஜாதா எச்சில் முழுங்கினாள்.
“நம்ம வீட்டு பூஜை அறையில் முதல் மாதிரி களை இல்லாம இருக்கு . காலைல எழுந்தா உடம்பெல்லாம் வலி. நம்ம வீட்ல ஏதோ டிஸ்டர்பன்ஸ் கன்பார்மா இருக்கு. எல்லாத்துக்கும் மேலே நீங்க நானு குழந்தைங்க எல்லாம் சேர்ந்து
உட்கார்ந்து பேசியே ரொம்ப நாளாச்சு. என்னமோ ஒரு பிரச்சினை
நம்ம வீட்டுல
இருக்குதுன்னு தோனுதும்மா .,
என் உள்ளுணர்வு சொல்லுது”
“ஆமா ., அந்த ஈஸ்வர் சந்திரன் சார் மாதிரி
நீ பெரிய ஸ்காலர் தான் கண்டதும் போட்டு மனச
குழப்பிக்காத”
“எனக்கு என்னமோ வர ஃப்ரைடே நம்ம குலதெய்வம் கோயிலுக்கு போகலாம் என்று தோனுது “
“ஏன்டி திடீர்னு ?”
“இல்லம்மா. கொஞ்ச நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். இன்னிக்கி புதன்கிழமை., நாம ஃபிரைடே குடும்பத்தோட போயிட்டு கோயிலுக்கு போய்ட்டு வந்துடலாம்.”என்றாள்
“சரி சஞ்சனா. நான் யோசிச்சி
சொல்றேன்” என சொன்னபடி சஞ்சனா தன் ரூம்க்கு வந்தாள் .ஈஸ்வருக்கு போன் செய்து சஞ்சனா மெல்ல விஷயத்தை மோப்பம் பிடிப்பதை அவனுக்கு சொன்னாள்.
“இதெல்லாம் ரிஸ்க் ஈஸ்வர். ப்ளீஈஸ் ஸ்டாப் திஸ்”
“நோ சுஜாதா.. நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்..சஞ்சனா வேற என்ன சொன்னா?”
“யாரோ அவளை நைட்டுல தொடறாபோல ஃபீல் பண்ணி இருக்கா. உடம்பெல்லாம் வலி வலி
என்று சொல்லிட்டு இருக்கா. வீட்ல ஏதோ டிஸ்டர்பன்ஸ் இருக்குன்னு கன்பார்மா சொல்றா. எல்லாத்துக்கும் மேல வர்ற வெள்ளிக்கிழமை எங்க குலதெய்வம் கோயிலுக்கு
போகணும் சொல்றா “
“என்னது?”
ஈஸ்வர் அதிற்ந்தான். சீரான இடைவெளியில் குலதெய்வத்தை தரிசிப்பவர்களை
நாம்நெருங்க முடியாது‘
என்பதை அவன் தெரிந்து
வைத்திருந்தான்.
“சுஜாதா உங்க குலதெய்வம் எது?”
“மாசாணி அம்மன் கோவில். “
“எங்க இருக்கு?”
“தமிழ்நாடு கர்நாடகா பார்டர்ல இருக்கு ஏண்?”
அவன் சில விநாடி யோசித்தான்.
“ சரி சுஜாதா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு. “
“என்ன?”
“ அவளை எந்த காரணத்தை கொண்டும் குலதெய்வ கோயிலுக்கு போக விடாதே .. குலதெய்வம் கோவிலுக்கு மட்டும் இல்லை, அவ எந்த கோயிலுக்கு போக கூடாது. அப்படி
அவ போக நினைச்சா .நீ தடை ஏற்படுத்து. என்ன?”
“சரி”
“யாருமே ரெகுலரா குலதெய்வம் கோவிலுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்கன்னா., என்னால நெருங்க முடியாமல் போய்டும். என்னை நீ விலக்கிட்டா இப்போ உனக்கு நான் கொடுக்கற இப்படி ஒரு அளவிலாத சுகத்தை இனிமே நான் கொடுக்க மாட்டேன்”
“……………..”
“ஸோ. முதல்ல என்ன நம்பு”
“உங்கள நம்பாம இருப்பேனா? உங்கள நம்பி தானே நான் இவ்ளோ வேலை
செய்றேன்”
“அவளை ஏன்
நெருங்க முடியலைங்கிறது அப்போ
எனக்கு தெரியல
,அதுக்கப்புறம் வீட்டுல
வந்து யோசிச்சப்பறம் தான் தெரியுது. சரி
எனக்கொன்னு சொல்லு..
அவ விரதமும் பக்தி பூஜையுமா தினசரி இருப்பாளா?”
“ ஆமாமா .
தவறாம கோயிலுக்கு கூட போயிட்டு வருவா.. அமாவசை, கிருத்திகிய, பிரதோஷம் ஒன்னு பாக்கி கிடையாது”
“ம் ஓகே ஓகே இனிமே அவள இதெல்லாம் செய்யவிடாதே..”
“ சரி “
“இனிமே
அவ விரதம் இருக்கிறது., கோயிலுக்குப் போறது., குலதெய்வத்தை பார்க்கிறது ., வீட்டுல
எண்ணேய் ஊத்தி
திரி போட்டு விளக்கேத்தறது இதெல்லாம் இருக்க கூடாது.. கண்டிப்பா இதெல்லாம் சஞ்சனாவுக்கு
இருக்கவே கூடாது. அப்பதான் என்னால் அவளை நெருங்க முடியும்.”
“ சரிங்க”
“ இன்னொரு விஷயம் நைட்டு அவ சாப்பாட்டுல கண்டிப்பா
நான் வெஜ் இருக்கணும்..
“ ஐயோ அவ எப்போதும் வெஜிடேரியன் தான்”
‘என்னடி சொல்றே? சஞ்சனா வெஜிடேரியனா ?”
“கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் என்னை மாதிரிதான் இருந்தா மேரேஜ் ஆன
பிறகு சுத்தமா வெஜிடேரியனா மாறிட்டா.”
“ நோ..அவ நைட்டுல நான் வெஜ் தான் சாப்பிடனும். அவ மேல அசைவ வாசனை வீசனும்..நீ
எல்லாத்தயும்
மாத்து. அவளை அடிக்கடி திட்டு..சன்டைய போடு.அந்த வீட்டுல அமைதியே இருக்க கூடாது..புரியுதா?”
“………………………”
“வீட்டுல சதா தன்னி குழாய் ஒழுகிட்டு
இருக்கனும்., அப்புறம்., ஆங்., அவ தலைக்கு எண்ணேய் தேச்சு குளிக்காம பாத்துக்க, நீயும் தான்., “நான் சொல்றதை கேக்கலன்னா.. எப்படி வர்ஷாவை குணப்படுத்தினேனோ.. மறுபடி..நான் பழைய நிலைக்கு..”
அய்யோ இவன் ராட்சசன்
தான்… இவனிடம் போய் நான் மாட்டி கொண்டேனே?
“பயமாயிருக்கு ஈஸ்வர்.. எங்க பேமிலி என்ன ஆக போகுதோன்னு தெரியல”
“சுஜாதா.. நீ என்னை தாண்டி எதுவும் யோசிக்க கூடாது. புரியுதா..? நான் சொல்றதை கேட்டா உங்க்கு நான் நல்லவன்..இல்லைன்னா?”
“நான் கேக்குறேன்….கேக்குறேன்”
அவள் அவனது உதத்ரவுக்கு கட்டுப்பட்டது போலவே நடந்து கொண்டாள். அடுத்து வந்த சில நாட்களில் சஞ்சனாவே குழம்பும் பல காரியங்களைச் செய்தாள். அடுத்தடுத்து அந்த
வீட்டில் சன்டை
,சச்சரவு எழுந்த்து .அமைதி குலைந்த்து.
“இங்க பாரு நீ இனிமே அசைவம் சாப்பிடனும். உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு “என அவளை
கட்டாயப்படுத்தினாள்.
தினம் தினம் சண்டை போட்டு திட்டி திட்டி
தீர்த்தாள். வீட்டில் சச்சரவும் சண்டையும் பெருகி அமைதியின்மை அதிகரிக்க அந்த வீட்டின் சாத்வீக கடாட்சம் இன்னும் மோசமாக சிதிலமடைந்தது. குழந்தைகள் காரணம் புரியாமல் அழுதன.
அதுமட்டுமல்ல, அந்த வீட்டின்
கற்புக்கரசி குடும்பப்பெண் சஞ்சனாவின் தனிப்பட்ட ஆன்ம சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக
அசுத்தமாக ஆரம்பித்தது. ஈஸ்வர்
தினம்
தினம் வந்து சஞ்சனாவை நெருக்கத்தில் வந்து பார்த்தான். அவனது தீவிர முயற்சியின் பலனாக இப்போது அவனால் அவள் மேனியை தொட முடிந்தது. அவளது அந்தரங்க பாகங்களை கைகளால் உடைகளை
விலக்கி பார்த்தான். இப்போதெல்லாம்
தானாகவே சஞ்சனாவே ஹாலில்
வந்து படுத்துக்கொள்ளும் மனோ நிலைக்கு ஆளானாள். இன்னும் இப்படியே நாம் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்., வெகு சீக்கிரம் சஞ்சனாவை
முழுதாக விர்ச்சுவலாக அனுபவித்து விடலாம்.
அதற்குப் பின்பு சஞ்சனாவே வந்து தன்னை அனுபவிக்க சொல்லி வந்து கேட்பாள் என அவன் திட்டமிட்டான். அவன் திட்டத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை தன்னை அறியாமல்
தன்னிச்சையாக அவன்
தரும் காமத்திற்காகவோ,
அல்லது அவனது மிரட்டலுக்கு
பயந்தோ செய்தாள் சுஜாதா.
அவளை போனில் அழைத்தான்
ஈஸ்வர்.
“இங்க பார் சுஜாதா. உண்மையா சொல்றேன். இது வரைக்கும் எந்த பொண்ணையும் நாண் அடைய இவ்ளோ கஷ்டப்பட்டு கிடையாது. அதுவும் ஜஸ்ட் உடம்பு தொடாம விர்ச்சுவல்
அனுபவிக்கிறதுக்கு
எனக்கு முக்கா மணி நேரம் போதும்.
ஆனா உன் பொண்ணை என்
சக்தி முழுக்க பயன்படுத்தி கூட அவளிய நெருங்கறதுக்கே எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்குது? அந்த அளவுக்கு அவளுடைய ஆன்ம சக்தி ரொம்ப பலமா இருக்கு. “
“………..”
“ஓகே பரவால்ல., நான் ஓரளவு சரி பண்ணிட்டேன் இப்போ
எனக்கு தேவை ஒன்னே ஒன்னு தான்.. அவளுடைய பீரியட் தேதி என்னனு சொல்லு”
“ரெகுலரா 3 லிருந்து 6 “
“சோ அவ பீரியட்டுக்கு இன்னும் ரெண்டு மூணு நாள்தான் இருக்கு அந்த டைம்ல அவன் யூஸ் பண்ண நாப்கின் இல்ல கிளாத் எதனாச்சும் ஒன்னு என்கிட்ட வந்து கொடுத்து விடு அதுக்கப்புறமா அவளுக்கு பீரியட் முடிஞ்ச்சப்பறம்.. சஞ்சனாவை என்னால ஈஸியா தொட்டுவிட முடியும் “
“………………..” சுஜாதாவால் எதையும் யோசிக்க
முடியவில்லை. இவன் குரல் கேட்டாலே இவனை எதிர்த்து
பேசமுடியவில்லையே ஏன்?
“ஹேய் சுஜாதா உன்னால் அனுப்பமுடியுமா? பதில் சொல்லு”
“எ..எடுத்து வரேன்”
“ம்…. பயப்படாதே., “
“இதனால் அவளுக்கும் அவன் குடும்பத்துக்கும் ஒன்று ஆகாதே “அதெல்லாம் ஒன்னும் ஆகாதடி. இப்ப நீ எங்கூட சந்தோஷமா தான் இருக்கே?”
“………..ம்”
“அதே மாதிரி அவளையும்
சந்தோசமா வெச்சிக்குவேன் .ஆனால் நீ பயப்படாதே “ என்றான். தனது காம்மும்
வசியமும் நிறைந்த பேச்சால் மெல்ல மெல்ல சுஜாதாவை வைத்துக்கொண்டு தன்னுடைய மோசமான
திட்டங்களை அந்த வீட்டில் செய்யக்கூடிய ஒரு
கருவியாக சுஜாதாவை 100% ஆக மாற்றி விட்டான்.