"என்னடி சொல்றே.சற்குணம் தாலி கட்டின பொண்ட்டாட்டியைவா நான் தொட்டேன்?" சாரதி திகைபு மாறாமல் கேட்டான்
"...............ம்..ஆமா..ஆனா
அவங்களுக்கு இது பர்ஸ்ட் டைம்"
"அதான் செஞ்ச போதே
தெரியுதே..ரொம்ப ஹோம்லி...அதான் பாதில தள்ளி விட்டாளா?"
"அதுக்கில்ல நீ நார்மலா செய்யாம பேக்
ஹோல்ல செய்ய போறெண்ணூ புடிக்காம வந்துட்டாங்க"
அவள் சொல்ல அவன் திகைத்தான்..
"அப்ப முன்னாடி
செஞ்சிருந்தேன்னா காட்டி இருப்பாளா?'
"ம்ம்ம் காட்டி
இருப்பாங்க..."
" அட இது தெரியாம போச்சே?"
“……….”
“என்னடி வயசு அவளுக்கு?"
"முப்பதேழு.ஆகுது..அவங்களுக்கும்
சற்குணத்துக்கும் ., பதினஞ்சு வயசு வித்தியாசம்…அது சரி..நாங்க தான்
எப்படி கண்டு பிடிச்சே? பின்னாடியே பாலோ பண்ணியா? "
" அதான் சொன்னெனே?. அந்த தெருமுனையில உங்க
ரெண்டு பேரையும் ஆட்டோல ஏறுனதை பாத்தேன். உங்க சேலை, உங்க டிரஸ் பார்த்து நீங்க தான் குளோரி ஹோல்ல படுத்ததுனு கெஸ்
பண்ணி உங்க ஆட்டோவை ஃபாலோ பண்ணேன்..
மாஸ்க் போட்டிருந்ததால .நீங்க ரெண்டு பேரும் யார்னு அதுவரைக்கும் தெரில. உங்களை பிக்கப் பண்ன வந்த கார் தான் எனக்கு 'க்ளூ' . அது சற்குணத்தோட கார்..
பின்னால சற்குனம் கட்சி சின்னம்., அவர் பேரு. இருந்துச்சு.. பலதடவை நானே அதுல
போயிருக்கேண்.. டிரைவர் மூஞ்சியும் எனக்கு
தெரியும்..ஆனா நீங்க ரெண்டு பேரும் தான் அவர் ரெண்டு சம்சாரம்கிறது எனக்கு
தெரியாது..
அந்தாளு ரிலேஷனா இருக்கலாம்னு தோனுச்சி...சும்ம டிரை பண்ணி
பாக்கலாமுன்னு தான் இங்க வந்தேன்.. இங்க வந்தா நீ நிக்குற.."
"……………"ப்ளீஸ் யார்கிட்டயும் சொல்லிடாதே சாரதி"…”
"சரி அவளை ஏண்
கூடியாந்தே? .ஜோடியா படுக்கவா?'
"அதுக்கில்ல .,புருஷன் ஒன்னு தானே.. அப்ப என் பிரச்சனை மாதிரி அவங்களுக்கு இருக்குமுல்லே? அவங்க வெளிய சொல்லாம
இருந்தாங்க., சுத்தமா தொடறது கூட இல்லையாம்.. அதான் பேச்சு கொடுத்து., அவங்க மனசை மாத்தி., பெங்களூர்ல ஒரு ரிலேடிவ் மேரேஜுக்கு போனப்ப நைசா அங்க
கூட்டியாந்த்தேன்.."
"சரி மூத்த சம்சாரத்தை
அங்க கூட்டி வரதுல உனக்கு என்ன லாபம்?'
'..................."
"சொல்லுடி"
"அது வந்து..அது"
"சொல்லுடி"
"நாம தப்பு பண்றப்ப சாட்சி சொல்றவங்களையும்
தப்பு பண்ன வெச்சிட்டோமுன்னா., சாட்சி இருக்காதுல்ல?.."
"என்னாடி சொல்றே?"
"ம்ம்ம் எம்.எல் ஏ மூனாவது சம்சாரத்தை ஒரு
சினிமாகாரன் வெச்சிருக்கான் இல்ல.,? :"
"ஆ,மா மதன்":
"..................ம் மதன்"
"சொல்லு"
"அவனுக்கும் எனக்கும்..."
"போச்சுடா"
"இல்ல என் தப்பு இல்ல...சாரதி.. அவன் தான் என்னை பாக்கலன்னா விஷம் குடிச்சிடுவேன்னு
மிரட்டினான்"
"ஹேய்ய் என்னடி இது புதுகதை?"
"நம்பு நான் பொய் சொல்லலை..எங்க வூட்டுகார்
யாரோ அகல்யான்னு ஒரு பொன்னு கூட லாட்ஜுல கை வெச்சிட்டார்னு ஒரே பிரச்சனை ஆச்சு..
ஊர் பூரா நிறைய கலவரம், சண்டை...இந்த வீட்டு கேட் எல்லாம் அடிச்சி உடைச்சிட்டாங்க"
"..............."
"என்னையும்., செல்வி அக்காவையும் நீலாங்கரை வீட்டுக்கு
அனுப்பி வைக்க சொன்னார். என் புருசன்., மதன் தான் வந்து எங்கலை கூட்டி போனான்..அப்ப தான் மதனை நான்
முதல் தடவை பாக்குறேன்.."
"................"
"என்னை கூட்டி போய் நீலாங்கரை நந்தினி வீட்டுல
விட்டாங்க., அங்க
அந்த பொண்ணு என்னை வர கூடாதுன்னு சொல்லிடிச்சு..ஆனா செல்வி அக்காவை மட்டும்
சேத்துகுச்சு"
".............ஏண்?"
"சொல்றேன்..கேளு..வெளிய
வந்து என்கிட்ட அந்த மதன் சொன்னான். .எனக்கு எங்க
போகறதுன்னு தெரியல்லா.. அவர் நம்பர் ரீச் ஆகல..சரி என் கூட வாங்க., தனியா ரூம்ல அவன் வீட்டுல
தங்க வைக்கிறேன்னு சொல்லி கூட்டி போனான்..நான் பயந்துகிட்டே தான் போனேன்..ஆனா அவன்
நாலு நாளா ரொம்ப கண்னியமா நடந்துகிட்டான். திரும்ப என்னை கூட்டி
வந்து வீட்டுல விடறப்ப.. தனியா ஒரு அழகான பொம்பளை கூட இருந்தா அது வாய்ப்பு இல்ல, பொறுப்புன்னு வசனம்
பேசினான்.."
"........................."
"கேக்க ஆளில்லாம
இருந்தாலும் நம்ம மேல நிழல் கூட படாம பாத்துகிட்டு என்னை பத்திரமா பாத்துகிட்டானே
ன்னு எனக்கு அவனை புடிச்சிருந்தது..ஒரு மாசம் அப்படியே போச்சு...அதுக்கப்பரம்
கோயம்புத்தூர்ல அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு.,நான் நாலஞ்ச்சி நாள்
அவங்க கூட இருக்கனுமுன்னு கிளம்பினேண்.. என் புருஷன் காரை புக் பண்ணி அனுப்பறென்னு சொல்லிட்டு ...அந்த
வேலையை மதன் கிட்ட சொல்லிட்டார் போல..அந்த லூசு..காரை எடுத்துகிட்டு அதுவே வந்துடுச்சி"
"................"
"ஏன்னு கேட்டேண்?"
"யாரையோ உன் கூட அவ்ளோ
தூரம் அனுப்பறதுக்கு நான் என்ன உன் புருசனா? ன்னு கேட்டான்"
'......... அக்கறைதான்..மேல சொல்லு........."
"ஒரு பொம்பளை எதுக்கும்
மயங்க கூடாது தான்.. ஆனா நான் என்ன செய்வேன்? மயங்கி தொலைச்சிட்டேண்"
".............."
"அவன் கூடவே கோயம்புத்தூர் போனேன்..அம்மாவை
பாத்துகிட்டேண்.. மறுனாளே கிளம்புன்னான்...நீங்க போங்க நான் இருந்து வரேன்னு
சொன்னாலும் கேக்கல..யார் கூட நீ வருவே...கிளம்புன்னு என்னை கட்டாயப்படுத்தி
கூப்பிட்டு சென்னைக்கு கூட்டி வந்துட்டான்"
"நீ சற்குனம் கிட்ட
சொல்லலியா?"
"அவர் கிட்ட என்னன்னு
சொல்ரது? சென்னைக்கு
கூட்டி வந்து என்ன வீட்டுல விடபோறான்னு பாத்தா., நேரா அவன் வீட்டுக்கு கார் போச்சி..காரை
நிறுத்து நான் வீட்டுக்கு போகனும்னு சொன்னா அவன் கேக்கல..கார்ல இருந்து
குதிச்சிடுவேண்ன்னு கத்தறேன்..அபப்வும் அவன் கேக்கல..நீ இரண்டு நாள் என் கூட தான்
இருக்கனும்..அதான் என் பிளான்னு சொல்ரான்"
"..ஏண்டா நல்லவன் மாதிரி
வேஷம் போட்டு இவ்ளோ ஹெல்ப் பண்னிட்டு உன் சுயரூபத்தை காட்டறியேண்னு அழுவறேன்...அவன்
கேக்கவே இல்லை.. அன்னிக்கு நந்திநி பொண்னு என்னை சேக்க மாட்டேன்னு சொன்னது கூட
இவன் பிளான் தான். செல்வி அக்காவை அங்க தங்கவெச்சுட்டு.. என்னை தனியே தள்ளிகிட்டு போய் .,ரெண்டு நாள் தங்க
வெச்ச., நல்ல பேர வாங்க்கிட்டு., இப்ப என்னடான்னா., நான் வேணும்னு கெஞ்சரான்"
'.................."
"வரலைன்னா விஷம்
குடிச்சிடுவேன்னு மிரட்ட ஆரம்பிச்சிட்டான்."
"..............."
"எனக்கு வேற வழி தெரியல
சாரதி...,சரி
கார்லய முடிச்சிவிடுன்னேன். .அவன் கேக்கல ..,என்னை அவன் ரூமுக்கு
கொண்டு போய்ட்டான்.."
"ஓ மை காட்"
இவளூம் அவனது பழைய காதலி மஞ்சு
போல் ஓல் சம்பவத்தை வர்ணிக்க போகிறாள் என அவன் உள்மனம் எண்ணியது., ஆனாலும் அதை கேட்காமல் அவனால் கடக்க முடியவில்லை.
"சரி ., அவன் ரூம்ல உன்னை கூட்டிகிட்டு போனானா?"
"ம்.."
அவள் விலாவரியாக சொல்லலாம் என
ஆரம்பிக்க
"ஃபுல்லா முடிச்சிட்டானா?"
'.....ம்"