மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, February 13, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1669

"நான் என் புருஷனை அவன் தொல்லை தாளாம பிரிஞ்சி அவன் கூட வாழாம தனியே வந்துட்டேன்  என் அம்மா மட்டும் தான்.கூட., காசுக்கு வழி தெரியாம கொஞ்சம் அப்படி இப்படி இருக்க ஆரம்பிச்சேன்..ரொம்ப தெரிஞ்சவங்க கிட்டமட்டும் தான். இருப்பேன். அப்ப தான் நீ எனக்கு பழக்கமானே.

"..ம் " என்றான் ., அவளுடன் படுத்து கால்பந்தில் கோட்டை விட்டதை ஞாபகப்படுத்தி கொண்டான் சாரதி..

அப்ப ஒரு மானாட்டுக்கு சற்குனம் கேட்டாருன்னு என்னை கூப்டாங்க.,,

நான் எல்லார் கிட்டயும் போடற அதே சீனை இவன் கிட்டயும் போட்டேண்"

"என்ன சீனை  போட்டே?"

"இதான் பர்ஸ்ட் டைம்..என் ஹஸ்பெண்டடுக்கு மருந்து செலவுக்கு என்ன பண்றரதுன்னு தெரியல.. அதான்.,வந்துட்டேன்..என்னை காப்பாத்துங்கன்னு..'

"இத பார்ரா"

"இதுல ரொம்ப பேர் என்னை எதுவும் பண்ணாமயே ., காசு கொடுத்து அனுப்பிடுவாங்க., உடம்புவலி மிச்சம். அப்படி மீறியும் என்னை அனுபவிக்கிறவங்களுக்கு நான் ஒரு குடும்ப பொண்ணுங்க்கிற நினைப்புலயே அனுபவிப்பாங்க.. காசும் அதிகமா கொடுப்பாங்க"

".என்னவெல்லாம் கத்து வெச்சிருக்கே?"

"ஆனா இவர்கிட்ட சொன்னவுடனே கையில பத்தாயிரம் கொடுத்துட்டு அனுப்பிட்டார்...,"

'..................ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துட்டார்.."
"..........................."

"உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. புருசனை விட்டு வரியா? உன்னை நான் பாத்துக்கறென்னு சொன்னார்.."

"...........ம்"

"எனக்கு அப்போ வேற வழி தெரில.. டக்குன்னு தலை ஆட்டிட்டேன்...என்னை பாவம் பக்கா குடும்ப பொண்னுன்னு நம்பி தாலி கட்டி சென்னைக்கு கூட்டி வந்துட்டார்..ரெண்டாம், சம்சாரம் தான்., ஆனா பெரிய இடம்"

"................."

"பங்களா க்கு பின் பக்கம் சின்ன ரூம் கொடுத்தாங்க..ஆனாலும் வசதி..ஆரம்பத்துல அவரு பெரிய சம்சாரம் ரொம்ப தொந்தரவு.. ஆனா என் கதை தெரிஞ்சி பொழச்சி போன்னு விட்டுட்டாங்க..எப்ப வேனா என் முழுகதை அவருக்கு தெரியும்நு எனக்கு தெரியும்.அதான் எப்பவும் எனக்கு ஒரு பயம். அதான் ஜாஸ்தி வெளிய வரமாட்டேன்.,"

"ஏன்?"

"அவருக்கு நீ ப்ரண்ட்... ன்னு தெரியும்., .அடிக்கடி பேப்பர்..டீவி ல அவர் கூட நிக்கறதை பாத்திருக்கேன்.. எப்பவாச்சும் அவர் கூட நீ என்னை பாத்துட்டா.. தொலைஞ்ச்சோம்னு ஒவ்வொரு நாளும் பயந்துகிட்டிருந்தேண்"

"அடிப்பாவி..எல்லாம் தெரிஞ்ச்சும் என்னை பாக்காமயே இருந்தியா?"

"ஆமா சாரதி"

'அது சரி..இத்தனை நாள் கழிச்சி இன்னிக்கு நீ  நேர்ல பாக்கறியே எப்படி  பீல் பண்றே?"

"இன்னிக்கா..? நான் உன்னை பெங்களூர்லயே பாத்துட்டேனே?"

"குளோரி ஹோல்லயா?"

"ஆமா?"
"
எப்போ?" அவன் அதிர்ச்சியாக கேட்டான்..

"அந்த அக்கா உன்னை விட்டு போன அப்புரம் என்கிட்ட வந்து செய்யும் போது...நீ பேசுன இல்ல. குரல்ல வெச்சு கண்டுபிடிச்சிட்டேன்..நீயாத்தான் இருக்கனுமுன்னு. உன் குரல் எனக்கு தெரியாதா?"

"அடி கிராதகி..மூச்சு விடலியே"

"மூச்சு விட்டா என் லைப் என்ன ஆகுமுன்னு பயம் தான்"

"சரி அதான் லைப்ல எல்லாம்செட் ஆகிடுச்சே? ஏன் இப்படி கண்ட கண்ட கிளப்புக்கு போய் வம்பை விலைக்கு வாங்கறே"

"கிடைச்சவன் வெறும்  நுனிப்புல் மேஞ்சான்னா., வேற என்ன வழி?"

"ஓ..சற்குணம் ஜஸ்ட் பாஸ்மார்க்கா?"

"ம்ம்.. இந்த லட்சணத்துல மூனாவது ஒருத்தியை புடிச்சி வெச்சிருக்கான்., நீலாங்கரையில., போறாதுன்னு மலர்விழின்னு ஒரு பொம்பளையை கவுக்கனுமாம்.. நைட்டானா தன்னி அடிச்சிட்டு புலம்பறாரு.. ஆக்கமாட்டாத சிறுக்கிக்கு அம்பது அருவா"

"சரி அந்த கிளப் உனக்கு எப்படி தெரியும்?"

"எல்லாம் தெரியும் கோயமுத்தூர்லசுமதின்னு ஒரு பிரண்ட் சொல்லி இருக்கா., ஒன் இயர் முன்னாடி தனியே போய் டிரை பண்ணிப் பாத்தேண்...மனசுக்கு புடிச்சிருந்தது..இந்த முறை சர்பிரைசா உன் கூடவும் இருந்துட்டேண்"

"சரி உன் கூட வந்து  பாதியில ஓடி போனது சுமதியா?"

"சுமதியா..அவ கோயமுத்தூர்ல இருக்கா"

"சரி உன் கூட வந்த லேடி யாரு?"

"அ.அது ஏன் உனக்கு...சாரதி...விடேன்.."

உன் கூட வந்த லேடி யாரு?"

".செல்வி அக்கா"

"உன் சொந்த அக்காவா?"

".இ..இல்ல.."

"பின்னே?'

"சாரதி..ப்ளீஸ் விட்டுடு சாரதி...பிரச்சனை பண்ணாதே போய்டு..."

"ஏய் என்ன விளையாடறியா? எவ்ளோ வேலை பாத்து உன்னை இந்த வீட்டை கண்டு புடிச்சிருக்கேண்னா., அது அந்த லேடிக்கா தான்..புரிஞ்சுக்கோ.. யார்னு மட்டும் சொல்லிடு.."

"அ..அது .."

அது"

அ..அவங்க.."

"அவங்க?"

"பெ,...பெரியவங்க"

"அப்படின்னா?"

"சாரதி இவ்ளோ சொல்லிட்டேண் ..இதையும்  சொல்லிடறேன். எனக்காக நீ வெளிய சொல்லாம இருக்கனும்"
"
சொல்லமாட்டேன்.யார்டி அது?"

"அவரோட பெரிய சம்சாரம் ..செல்வி அக்கா" என்றாள் வேணி.

"என்னடி சொல்றே?"

"அவரு மொத சம்சாரம்.செல்வி..தமிழ்செல்வி..." என்றாள் வேணி.

 

இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க

1 comment: