இரவு மனோ வந்ததும் இதை பற்றி
கேட்டாள். அவன் குடித்திருந்தான். அடித்த போதையெல்லாம் இறங்கி
விட்டது.
“என்ன ராஜி வந்தாளா? எல்லாத்தையும் சொல்லிட்டாளா?”
“ நீங்க அவகிட்ட தப்பா நடந்துகிட்டது
உண்மை தானா?”
ராஜி சொன்னதை அப்படியே சொன்னாள். அவன் திகைத்து போனான்.
கள்ளி நான் என்னமோ அவளை கற்பழிச்ச மாதிரி புளுகிட்டு போயிருக்காளே.,
"இப்ப தான் என் அருமை தெரியுதா?., இதுக்கு முன்னாடி நான் எத்தனி தடவை உனக்கு முன்னால சுத்தி இருப்பேண். பிரா, ஜட்டி போடாம நைட்டியில வந்திருபேன்.. சுரிதார், லெக்க்கிங்க்ஷ் ல உனக்கு என் அழகை காட்டியிருப்பேன்..புடவையில.., ஜாக்கெட்டுல காட்டியிருப்பேன்...அப்ப எல்லாம் இந்த காம்பு
ஏன் உனக்க்கு கண்ணு தெரியல..ன்னு முனகுனா. என்னை அவ மேலே போட்டு கொண்டு அவன் முகத்துக்கு
நெருக்கமாய் நாக்கை நீட்டி ‘உங்க்களுக்கு
ஏன் பயம்? அரை குறை டிரஸ்ஸுல மேல சால் கூட போடாம இந்த
காம்பை உனக்கு எத்திநி நாள் காட்நேன்.. அப்ப எல்லாம் கடிச்சி
திங்க வேண்டியது தானே.. அப்பெல்லாம் கல்லூளி மங்கன் மாதிரி இருந்துட்டு... ன்னு எப்படியெல்லாம் பச்சையா பேசினா.
அது
மட்டுமா? ‘இங்க பாருங்க மனோ....இப்ப நடக்கறது முழுக்க முழுக்க உன்னோட ஆசைக்காகத்தான்...ஆசை
தீந்தப்பறம் .. நீ யோக்கிய சிகாமணி மாதிரி.. ராஜி கவுத்துட்டா.. என்னை வலைச்சி போட்டுட்டா..அப்படின்னு விலகிட்டா...என்னை அதுக்கப்புரம் கண்டுக்காம போயிட்டா.. உங்களை தொலச்சிடுவேன்...உங்க ஆத்திர அவசரத்துக்கு என்னை யூஸ் பண்னிட்டு.. அப்புரம் கழட்டி விட்டீங்கன்னு தெரிஞ்ச்சது அவ்ளொ தான் உங்களை...ன்னு மிரட்டினாளே. இப்ப என்னடான்னா பெரிய உத்தமி மாதிரி …ச்சே நல்லா கோத்து விட்டு போயிட்டாளே... சிறுக்கி”
மனோ
முதலில் மறுத்து பார்த்தான்.
கீர்த்தனாவின்
ஆத்திரம் பன்மடங்காக.,
“ஆமான்டி அவளை பண்ணென். புதுசா டிரை பண்ணலாமுன்னு பண்ணேன். இனி பண்ண மாட்டேன்”
“என்னங்க இப்படி சொல்றீங்க? திருமண பந்த்த்தை கேலி கூத்தாக்கிடீங்க”
“ஊர் உலகத்துல செய்யாத்தை நான் செய்யல . போடி”
“என்னங்க இது ..இதுவா உங்க பதிலு?”
“ இங்க பாரு அன்னிக்கு நான் ஸ்லிப் ஆகிட்டேன். எனக்கும் புடிச்சிருந்தது. அவளுக்கும் புடிச்சிருந்தது. இட் ஹாப்பன்ட்”
“ச்சீ இதை சொல்ல வெக்காமாயில்ல?”
“எனக்கு என்னடி வெக்கம். நீ வெக்கப்பட்டியா?”
“ஏன் மனோ எனக்கு என்ன? நான்
ஏன் வெக்கப்படனும்?”
“எங்க எம்.டி
தம்பி கூட கார்ல முன் சீட்டுல., உக்காந்து வரே?”
“சீட்டுல தானே உக்காந்தேன். அவன் மடியிலயா உக்காந்து வந்தேன்.”
“உக்காந்திருக்கலாம். யாருக்கு தெரியும்? சமய
சந்தர்ப்பம் இடம் கொடுத்தா”
“மனோ ஷட் அப். ஒரு பொம்பளை தப்பு பண்ணனும்னு நினைச்சா ? சமய சந்தர்ப்பம் தேவையில்ல., ”
“எக்சாட்லி இட் ஸ் மை பாயின்ட். அதான் அவன் போதும்னு
நினைச்சிட்டே.. என் கூட கடமைக்கு படுக்கறே?’
“………………”
“சுரேஶ்னா உனக்கு தனி பாசம்., காதல் மனசுல ஓடுது”
“எனாஃப் மனோ”
“ஓகே எனாஃப்”
“ ச்சீ எப்படி உங்களுக்கு இப்படி பேச தோனுது”
“ஏண்டி.. என்னை குடிக்க வெச்சுட்டு அவன் உன் கூட கொஞ்சி
குலவறது எனக்கு தெரியாதா என்ன?”
“நானா உங்களை குடிக்க சொன்னேன். ? குடிகாரனுக்கு எல்லாம்
தப்பா தான் தெரியும்”
“குடிகாரன்னு சொன்னா மூஞ்சி
பேந்துக்கும்..”
“ அப்ப என் பெண்மையை சந்தேகப்படாதீங்க”
“சந்தேகமேயில்ல. உண்மை. கார்ல
இருந்து அவன் இறங்குறான்.. அவன் மேல உன் வாசனை அடிக்குது. இது எப்படி? எனக்கு சொல்லுடி”
கீர்த்தனா
உடலில் ஹை வோல்ட் மின்சாரம் பாய்ந்த்து போல உரைந்து நின்றாள். ஹாஸ்பிட்டல் பெட்டில் வைத்து அவன் சில நிமிடம் தன்னை ஆர தழுவி
முத்தமிட்டது நினைவுக்கு வந்தது.
முட்டாள்
என்னை எப்படி மாட்டி விட்டான்?
“மனோ”
“ அன்ட் அனதர் திங்க்ஸ். உன் மேல அவன் வாசனை அடிச்சது”
கீர்த்தனா
கிளீன் போல்டாகி போனாள்.
“ஸோ.. நீ தப்பு பண்ணுவே. அதே
தப்பை நான் செஞ்சா நீ கேள்வி கேப்பே?’
“உன்மையை புரிஞ்சுக்காம. உளறாதீங்க.. அவன்
அண்ணன் ஹரீஷையே அடிச்சி துரத்துனவ நான்”
“ஆமா.. அதுக்கு காரணம். சுரேஷ்
மேல இருக்கற கிரஷ் தானே”
அவளால்
பதில் சொல்ல முடியவில்லை. இவனிடம் பேசி பலனில்லை.
“அவன் வந்ததுல இருந்து உம் மேலதான்டி குறியா இருக்கான். உன்னை
கவுத்துட்டான். நீயும் அவனுக்கு ஓகே சொல்லிட்டே..ஆமாவா இல்லையா?”
“இ..இல்லங்க”
“சுரேஷ் உன் மனசில இல்லன்னு சொல்லுடி பாக்கலாம்.”
“இ.இல்லங்க..”
“சரிடி என் மேல தலையில அடிச்சி சத்தியம் பண்னு பாப்போம்..”
அவளால் அப்படி செய்ய முடியவில்லை.