மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, March 23, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1705

 "சொல்ல மாட்டீங்களா?" சுரேஷ் மலரை விடாமல் கேட்டான்.

"சுரேஷ் ப்ளீஸ் உன் கிட்ட டிஸ்கஷன் பண்ற விஷயமில்லை. இது "

"பரவால்ல சொல்ல வேணாம்னு சொல்ல வேணாம் நான் போறேன்" என்றான்

"இல்ல அதுக்கு இல்ல ,ஆனால் சொன்னப்புறம் நீ என்ன பத்தி நீ எப்படி நினைப்பியோ தெரியல" "மேடம்.நான் என்ன நினைக்க போறேன்?. நீங்க சொல்லுங்க. எனக்கு இது தெரியலன்னா பைத்தியமே பிடித்துடும் போல இருக்கு. உங்களை எப்படி அந்த ராஸ்கல் வீடியோ எடுத்து ட்ராப் பண்னான் ?  எனக்கு தெரியணும். ப்ளீஸ் சொல்லுங்க" என்றான்.

" இல்ல சுரேஷ், அது நான் ஒரு தடவை ஐ அம் சாரி எனக்கு சொல்ல முடியல "

" பாதி சொல்லிட்டீங்களே மீதி சொல்லுங்க. என்ன பண்ணீங்க? "

" இல்ல சுரேஷ். எனக்கு சொல்லவே சங்கடமா இருக்கு"

"சரி நான் ஒன்னை நினைக்கிறேன் .அதுவா?  கேட்கலாமா ?"

"அய்யோ அதையா கேட்க போகிறான்" என என பயந்தாள்.

"நீ கிளம்பு  சுரேஷ் டயம் ஆகிடுச்சி"

"என்ன ஏதாச்சும் ஹேர் ரிமூவர் யூஸ் பண்ணிங்களா? " அவன் கேட்க , அவள் அமைதியா இருக்க .

"சொல்லுங்க. என்ன ஹேர் ரிமூவ் பண்ணீங்களா?, ரேஸர் ஆன் பண்ணா கேமரா ஆன் பண்ற மாதிரி ஏதாச்சும் செட்டப்பா? என்றான்

"அந்த செட அப்தான். ஆனா ரேசர் இல்ல"

" அப்ப வேரென்ன யூஸ் பண்னீங்க?"

'............."

"ஐயோ எல்லாத்தையும் சொல்லிட்டீங்க அது மட்டும் சொல்லுங்களேன்"

"சுரெஷ் .. பார்த்தியா என்ன ரொம்ப சங்கட படுத்துற போல கேள்வி கேட்கிறே?"

"இதில் என்ன சங்கடம் இருக்கு? நீங்க என்ன பர்ப்பஸ்க்கு என்ன எக்யூப்மெண்ட் யூஸ் பண்ணீங்க? எப்படி உங்க வீடியோ அவனுக்கு கிடிச்சது.. சொல்லுங்க. வீடியோல நீங்க என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?"

" சுரேஷ் உன்ன ரொம்ப நல்ல பையன் நினைச்சேன். இப்படி தான் ராத்திரி பன்னெண்டு மணிக்கு ஒரு வயசு பொண்ணு கிட்ட ஹேர் ரிமூவர் பற்றி கேப்பியா? எனக் கேட்டாள்.

" ஐயோ நான் அதை மீன் பண்ணி கேட்கல. கேமரா எங்க வெச்சு என்ன பண்ணீங்கன்னு சொல்லலயே?"

".............."

"சரி உங்களுக்கு சொல்ல இஷ்டம் இல்லைனா விட்ருங்க " என்றான்.

 அதற்கும் அவள் அமைதியாக இருந்தாள்.

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1704

 "ஏய்ய் சுரேஷ் என்ன சாப்பிடலையா?'  மலர் கேட்க.,

"இல்ல .. நான் நைட் ரைஸ் சாப்பிட மாட்டேண்.."

"அடடா. .அம்மா என்னம்மா நீ என்ன வேணும்னு கேக்க மாட்டியா?"

"இல்ல பாப்பா.. ,சிக்கன் பிரை   பண்ணேன்.."

"அச்சோ நைட்ல சிக்கன் ஃபிரையா போம்மா நீ? உன்கிட்ட வேலை சொன்னேன் பார்.. சுரேஷ்...சப்பாத்தி செய்யட்டுமா?"

அவசரமாய் கொண்டை போட்டபடி ரெடியானாள் .

" சொல்லு. சுரேஷ் உனக்கு  என்ன டிபன் வேண்டும்?" என கேட்டாள்

" ஐயோ மேடம் என்ன மேடம் நீங்க போய் எனக்கு டிபன் எல்லாம் செஞ்சுகிட்டு... எனக்கு நீங்க அப்ளிகேஷன் அப்ரூவ்ல்  பண்ணி கொடுத்தா போதும்.. மிட் நைட் வரைக்கும் தான் டைம்.."

"ஐயோ அதுக்குத்தான் நேரம் இருக்கே?"

" எங்க மேடம் நேரம் இருக்கு? இன்னிக்கு நைட்டு பன்னெண்டு மணிக்கு குளோஸ் பண்ணிடுவாங்க.  அதுக்கு அப்புறம் யார் நினைத்தாலும் என்னுடைய அப்ளிகேஷனை அப்ரூவல் கொடுக்க முடியாது .உங்களுக்கு தெரியாதா?"

"சரி. மணி பத்தரை தானே ஆகுது. இன்னும் முழுசா 90 மினிட்ஸ் இருக்கே. முதல்ல டிபன் செஞ்ச்சிடறேன்..சாப்பிடுட்டு தான் மத்த வேலை.. பாவம் பசியா இருப்பீங்க.."

" சொல்லு உங்களுக்கு என்ன டிபன் வேணும்? சப்பாத்தி செய்யட்டுமா?"

" நீங்க எது செஞ்சாலும் ஓகே " அவன் சொல்ல

 அவள் அவசரமாய் கிச்சனுக்கு ஓடினாள்.

அவள் வேகம் பார்த்து அம்மாவே ஆச்சரியப்பட்டாள்.

"சப்பாத்திக்கு..."

"எதாச்சும்"

"இரு., நானே செஞ்சி எடுத்தாரேன்"

 அவள் அவனை பார்த்தபடி கிச்சனுக்குள் போனாள் . அவள் கையால் அவள் எதை செய்தாலும் அவன் சாப்பிடுவான் போல அவளுக்கும், அவள் அம்மாவுக்கும் தோன்றியது.

அவள் புடவையில் மிக அழகாய் இருந்தாள். மேக்கப் இல்லாமல் நவீன ஓவியம் போல அவனுக்கு தோன்றினாள். இந்த ஒவியத்தையா சின்ன பின்னமாக்க நினைத்தான்  ஹரீஷ்?

அவள் அவனை கேக்காமலேயே  பன்னீர் பட்டர் மசாலா செய்து வந்தாள்.

"வாவ்வ்., இது எனக்கு ரொம்ப புடிக்குமுங்க"

"தேங்க் காட்.. எங்க வேணாமுன்னுடு வியோன்னு பயந்து கிட்டு இருந்தேன்.."

 எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். அம்மா கொஞ்ச நேரம் அவள் அப்பா பற்றியும், சின்ன வயசு மலர் பற்றியும் சம்பிராதாயத்துக்கு பேசிவிட்டு உள்ளே போனாள்..

"அவனை அனுப்பி விட்டு சீக்கிரம் போய் படு'  என்பதாய் மகளுக்கு கண்ணை காட்டினாள்.

சாப்பிட்டு முடித்ததும் சுரேஷ் பழையபடி  தனது எக்சாம் அப்ளீகேஷன்  பற்றி கேட்க.,

"அப்பா.. சாமி...முதல்ல வா உன் கண் எதிரில் மெயில் அனுப்பறேன்..இனி உனக்கு சர்ட்டிபிகேட் கிடைக்கற வரைக்கும் நான் தூங்க மாட்டேண் ஓகேவா?'

"தேங்க்ஸ் மேடம்"

"வா. என் கூட லாஸ்ட் ரும் தான் என் ஆபிஸ் ரூம்"

ஹாலுக்கு வெளீயே போய்.வரான்டாவில் நடந்து அவனை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றாள். 

வாசலில் பெண்மை பதிப்பகம் போர்டு இருந்தது.  தன்னுடைய 500 ச.அடி புத்தக பதிப்பாளர் அலுவலகத்தை சுற்றி காட்டினாள். அதன்பிறகு தன் கேபினில் உள்ள  கம்ப்யூட்டரை ஆன் செய்து லாகின் செய்து சுரேஷின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தை அப்ரூவல் செய்து ஓகே செய்தாள். சில அட்டாச்மெண்டுகளை இணைத்து  மெயில் அனுப்பினாள். 

ரெண்டு வாரத்துல உங்களுக்கு எக்ஸாம். அதுல நீ என்ன எழுதினாலும் இல்லாட்டாலும்.. நீ பாஸ். அதுக்கு  நான் கேரண்டி.

"ஓ..தேங்க் ஸ் ..இப்ப அப்படியா?"

"இனிமே அப்படித்தான்" இருவரும் சிரித்தார்கள்.

" அடுத்த ஒரு மாசத்துல உங்களுக்கு சர்டிபிகேட் வந்துரும். நீங்க கிராண்டி பில்டர்ஸ்ல நுழைய போற., சென்னையை விட்டு போக போறே?கங்கிராட்ஸ் " என்றதும் அவள் கைகளை பிடித்து குலுக்கி நன்றி தெரிவித்தான் சுரேஷ்

 "தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு சுரேஷ் நான் தான் உங்க கிட்ட சாரி சொல்லணும். நீங்க  எக்சாம்ல நல்லா தான் பெர்பார்மன்ஸ் பண்ணி இருந்தீங்க. அட்டண்டன்ஸும் குட். நான் தெரியாத்தனமா உங்க அண்ணன் பேச்சைக் கேட்டுட்டு உங்களுக்கு நிறைய  துரோகம் பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க சுரேஷ்" என்றாள்.

" ஐயோ பரவால்ல மேடம். எப்படி மேடம் இந்த சின்ன வயசுல இவ்வளவு லாங்குவேஜ் காத்துக்கிட்டு இவ்வளவு கோர்ஸ் எல்லாம் படிச்சிட்டு இவ்ளோ பெரிய போஸ்டிங் இருக்கீங்க? பட் உங்க ஹஸ்பேன்ட் ஏன் இப்படி உங்களுக்கு எதிரா..இவ்ளோ குரூரமா நடந்துக்கறாரு.."  என கேட்க திடீரென ஏற்பட்ட புதுவிதமான இணக்கமான உறவின் காரணமாக மலர்விழி மெல்ல தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

 அவளது இறந்தகாலத்தை கசப்பான தருணங்களை ஜீவாவுடன் ஆன தோல்வியில் முடிந்த திருமணத்தை நாளுக்கு நாள் சம்பாதித்துக் கொண்ட பெரிய மனிதர்கள் பகையை அவளது எழத்து ஆர்வத்தை  என ஒன்று விடாமல் சுரேஷிற்கு ஏதோ வாக்குமூலம் போல ஒப்பித்தாள்.

மணி 12 ஐ நெருங்க

'நான் போகட்டுமா?' என கேட்டான்

அவள் ஏதும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து

" மேடம் தப்பா நினைச்சுக்கலன்னா" எனக் கேட்டுவிட்டு

"சரி சரி இந்த நேரத்தில் இதை பத்தி கேட்கலை சரியா இருக்காது " என கிளம்புறேன் என சொல்ல.,

" இல்ல பரவால்ல சொல்லு சுரேஷ்..என்ன? "

"இல்ல மேடம். இன்னொரு நாள் பேசுவோம்.. டைம் 12 ஆயிடுச்சு இதுக்கு மேல நான் இருந்தா நல்லா இருக்காது உங்க அம்மா முழிச்சிகிட்டு இருப்பாங்க" என சொல்ல

"எங்க அம்மா எப்போவோ தூங்கிட்டு இருப்பாங்க. அவங்க வேற ரூம். நான் நிறைய நிறைய நேரம் எங்க ஆபீஸ்ல தான் உக்காந்துட்டு 12 மணிக்கு மேல தான் படுக்க போவேன்.."

"இல்ல மேடம். அவங்க உங்கள வீடியோ எடுத்தாங்கல்லே?"

"....."

" உங்க வீட்ல எப்படி? அவங்க  வீடியோ எடுத்தாங்க? " என கேட்க ,

அவளுக்கு அந்த வைப்ரேட்டர் கேமராவை பற்றி சொல்ல வெட்கமாக இருந்தது.

" சொல்லுங்க மேடம் ஏதாச்சும் குளிக்கும்போது, டிரஸ் பண்ணும்போது எடுத்தாங்களா? வீட்டில் எடுத்தாங்களா? வெளியே ஆபீஸ்ல? இல்ல போற இடத்துல எடுத்தாங்களா? சொல்லுங்க பிரிச்சி மேயலாம்"  என்றான் சுரேஷ்

"ஐயோ எப்படியோ எடுத்தாங்க., விடு"

"இல்லை எனக்கு இந்த விஷயத்தை கேள்விப்பட்டதிலருந்து எனக்கு இது ஒன்றுதான் எனக்கு புரியலை"

"......."

"எனக்கு தீராத தலைவலியாய் இருக்கு. சொல்லுங்க  எப்படி எடுத்தாங்க?"

"..வேணாம் சுரேஷ் அந்த பேச்சை விடு. நீ கிளம்பு"

"எனக்கு அது ஒன்னு தான் புரியவே இல்ல. தயவு செஞ்சு சொல்லுங்களேன். உங்கள வீடியோ எங்க வச்சு எடுத்தாங்க? எதனாச்சும் ஹோட்டல்ல தனியா போய் தங்கறப்ப எடுத்தானா?  நீங்களே சொல்லுங்க மேடம்."

" இல்ல சுரேஷ் அது ஒரு எக்யூப்மன்ட் இல்ல ...":

"என்ன எக்யூப்மென்ட்?"  எனக் கேட்டான். உடனே புரிந்து கொண்டான் ஒரு வேலை ரேசர் ஷேவிங் யூஸ் பண்ணும்போது அதில் கேமரா வைத்து எடுத்தார்களா ? என யோசித்தான்.

"  என்ன எக்யூப்மென்ட்  மேடம்?" என கேட்க அவள் எதுவும் சொல்ல வில்லை.

" என்கிட்ட சொல்ல மாட்டீங்களா "

"...........ம்ஹூம்"

அவளுக்கு கன்னங்கள் திடமானது  போல அப்படி ஒரு தவிப்பு..