மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 22, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 62

ஆற்றங்கரை நோக்கி  நால்வரும் நடக்க. அந்த பெண்களின் வாசனை அந்த பிராந்தியத்தையே கலங்கடித்தது,  மரியாவும், விக்ரமும் கைகளை கோர்த்து கொண்டு முன்னால் நடக்க , அதை பார்க்க சங்கீதாவுக்கு என்னவோ போல இருந்தது. இவர்கள் தாமாகவே விலகி நடந்தார்கள்.  

இருள் கவ்வி இருக்க. கொஞ்ச தூரம் போனதும்  விக்ரமின் கை மரியாவின் பின்புறங்களை தீண்ட ஆரம்பிக்க மரியாவின் லெந்த் ஸ்கர்ட் மேலே தூக்கப்பட, மரியா பின்னால் திரும்பி பார்ப்பது தெளிவில்லாமல் காட்சி சங்கீதாவுக்கு மசமசவென தெரிய. 

விக்ரம் மரியாவின் பாவாடையை  பின்புறமாக தூக்க, அவள்  அணிந்திருந்த புளு கலர் பேன்டீஸ் சங்கீதா கண்ணுக்கு ஒரு கோடு போல் தெரிய, சட்டென பார்வையை விலகிக்  கொண்டாள். ராஜுவும் இந்த காட்சியை பார்த்திருக்க கூடும் என சங்கிதா ஊகித்தாள்.

“ அவங்க போவட்டும் . நாம இங்கேயே  உக்காந்துக்கலாமா?” ராஜு கேட்டான்

“ம்ம்....சரி” “

அவன் ஆர்த்தோ பற்றி , டென்னிஸ் எல்போ பற்றி ஏதேதோ பேசினான். ஆனால், அவளுக்கு ஏதும் ஒட்டவில்லை. கண்ணுக்கு  தொலைவில் இருந்த மரியாவை பார்த்தபடி இருந்தாள்.

அவர்கள் தூரத்தில் ஒருவர் மடியில் ஒருவர் படுத்து கவிழ்ந்ததிருந்தார்கள். விக்ரம் பால் குடிக்கிறான் போல. சரியாக தெரியவில்லை. அதற்கு தான் வசதியாக மரியா பிரா அணியாமல் வந்திருக்கிறாள்  ச்சே இங்கிதம் இல்லா ஜென்மங்கள். இதெல்லாம் ரூமில் செய்ய வேண்டியது தானே!

திடீரென ராஜுவின் கை அவளது பாத விரல்கள் மீது பட அவள் காலை இழுத்து கொண்டாள். “ஏய்ய் என்னாச்சு?”

“ சேத்து வண்டு. உங்க கால்ல ஏறி உள்ள போக பாத்துச்சு. ”

“ஆமா, அது உங்க கிட்ட வந்து சொல்லுச்சு?”

“அது சொல்லல., ஆனா போயிருந்தா...?”

“போயிருந்தா?”

“ இன்னும் நான் கூட தொடாத இடமாச்சே” அவன் பெருமூச்சு விட,

‘எல்லா ஆம்பளங்களும் சுயநலக்காரங்கப்பா”

“அப்ப பொன்ணுங்க.எப்படி? அங்க பாரு உங்க ப்ரண்ட் என்ன போடு போடறா.. நீங்களும் இருக்கீங்களே”

“ம்ம்., ஒரு உளமார்ந்த துணை வேணுமுன்னு வந்தா உடனே உடம்பை கேக்கற புத்தி. உங்க எல்லார் புத்தியும்”

“நான் கேட்டேனா?’
“ கேக்காட்டியும்..”

“கண்டிப்பா கேக்க மாட்டேன்”

“ஏண்?” வியந்தாள்.

“செக்ஸ் என்றது உடம்போட தேவையில்லை. மனசோட தேவை . வெறும் புணர்ச்சின்னா அதுக்கு கருவிகளே போதும். செக்சுக்கு வான்னு கூப்பிட்டா கட்டை மாதிரி படுத்துக்கற பொண்டாட்டி கிடைச்சது தான் என்னை இந்த பக்கம் வரவெச்சுது”

“ ஒருவேளை நானும் கட்டை மாதிரி இருந்தா?”

“தெரிலயே.  படுத்து பாத்தா தெரியும்..”

“......................”

“ என்ன பேச்சை காணோம்,”

“பேச்சு படுக்கறது  பத்தியே இருந்தா?”

“ம்ம்ம் சரி,. இந்த சேலை உனக்கு அழகா இருக்கு.. “ஏன் எப்பவும் நீங்க புடவை தான் கட்டுவீங்களா?”

“ம்ம அப்புறம்?”
“.. இடுப்பு தெரியாத மாதிரி நீ எல்லாத்தையும் மூடிட்டு இருக்கறதும் அழகா இருக்கு”

“ம்ம் போதும் ..போதும்... இதுவும் படுக்கறது பத்திதான்”

“ஓ தெரிஞ்சிடுத்தா?’  இருவரும்  சிரித்தார்கள். இவர்கள் பேசிக் கொண்டிருக்க., தூரத்தில் விக்ரமும் மரியாவும் ஒட்டிக் கொண்டு நடந்து வந்தார்கள். மேட்டர் முடித்து விட்டான் போல நண்பன் விக்ரம்.. பாவி புல் மீல்ஸ்  சாப்பிட்டு வருகிறான். இங்கே நான் கொலை பட்டினி,.

“ என்ன போலாமா? இங்க டைம் ஆனா குரங்குங்க வருமாம்”  விக்ரம் கூப்பிட., நால்வரும் காட்டேஜ்  நோக்கி போனார்கள். இப்போது மரியாவை தோளில் கை  போட்டு அணைத்தபடி வருவது சங்கீதாவுக்கு புதிதாக  உறுத்தலாக இருந்தது. ஆனால், மரியா கொஞ்சம் கூட சங்கோஜப்பட்டதாகவே தெரியவில்லை. காட்டேஜ் அருகே வர,

‘சரி லேடீஸ், நீங்க  ரூமுக்கு போங்க., நாங்க பார் வரைக்கும் போய்ட்டு வரோம்” அவர்கள் பாருக்கு போக.,

“என்ன டக்குனு நம்மள கழட்டி விட்டு போயிட்டாங்க?” சங்கீதா கேட்க,

“ஆமா வந்த வேலையை முடிச்சிட்டாங்க. குட்டிங்களை எப்படியெல்லாம் போட்டோமுனு சுன்னி புடிச்சிகிட்டு பீத்திப்பானுங்க.. “

“ச்சீ.. அப்புறம் ?”

“ அப்புறம் என்ன தண்ணி அடிச்சிட்டு திரும்ப வெறியா வருவானுங்க. வீட்ல பொண்டாட்டி கிட்ட இப்படி இருக்க முடியாது இல்ல”

“ ஆமா. நீ என்ன ரெண்டு பேரையும் சொல்ற?  ராஜூ  என்ன முடிச்சான் என் கிட்ட?”

“ ஓ சாரி உனக்கு இன்னும் ஸ்டார்ட் ஆகல இல்ல?  சரி என்ன சொன்னான் உன் ஆளு ஓகே தானே?”

 “என்ன சொல்லுவான்?  எப்ப பாயணும்? எப்ப பாயனும்?ணு கேட்டுகிட்டே இருக்கான். “

‘நீ என்ன சொன்னே?”

“ உன் கிட்ட சொன்னது தான்”

“ஏய்ய் சங்கீதா போனா போகுதடி தண்ணி அடிச்சிட்டு அசதியா வந்தா சரின்னு கதவு திறந்து விடு ”

“நோ நோ நோ நோ என்னால் முடியாது “

‘இன்னிக்கு முடியாதா? இல்ல  என்னைக்குமே முடியாதா?”

“ கண்டிப்பா இன்னைக்கு முடியாது. ஆனா அப்புறம் எப்படின்னு தெரியல”

“பாவம் ராஜு.. ஒத்தையா சுத்துறான். எனக்கே பரிதாபமா இருக்கான். விக்ரம் கூட கேட்டான். இன்னிக்கு ஓகே சொல்வாங்களான்னு. நான் தான் பர்ஸ்ட் டே ..அவ கிட்ட போக வேணாம்னு சொல்லுங்க ராஜு கிட்டன்னு சொன்னேன்.”

“ சரி நீ என்னடி.? பெங்களூர் வந்தவுடனே ரூமிலே ஆட்டம் போட்டு ஆத்தங்கரையிலும் ஓபன் பிளேஸ்ல ஆட்டம் போடுறியா?

“ம்ம்கூம்  ரூம்ல தான் நடந்தது,  டூ வீக் கேப்புக்கு அப்புறம் ரெண்டு பேரும் அடக்க முடியல. உரிச்சி எடுத்துட்டான். ஆனா ஆத்தங்கரைல இல்ல . எதுவும் நடக்கல”

“ எதுவும்   நடக்கலையா ?”
“ஆஅமா. அவன்தான் ட்ரை பண்ணான். நான் தான் முடியாதுன்னுட்டேன் தூரத்துல நீயும் இருக்க. கூட ராஜூவும் இருக்கார். பத்தாததுக்கு குரங்கு பயம் வேற. அதனால ஜஸ்ட் மடியில் படுத்து பால் குடிச்சான். அப்புறம் ஸ்கர்ட்க்குள்ள  தலையை விட்டு “

“ போதும் போதும் நீ ஒன்னும் சொல்ல வேணாம்.”

“ நீ தாண்டி கேட்டே.. சரி நீ  ரூமுக்கு போய் வெயிட் பண்ணு. அவன் தண்ணி அடிச்சிட்டு வெறியா வருவான் . நான் போறேன்  கண்டிப்பா ரெண்டாம் ஆட்டம் இருக்கும்‘

“ ரொம்ப அலையறடி ., சரி  நீ போ..”

“ஏய்  ராஜு வந்தா உன் கதவை திறந்துவிடு.  ராஜு  உன் ரூமுக்கு வந்தாலும் வருவான்”

“ அடிதான் வாங்க போறே நீ.  நான் கதவை திறக்க மாட்டேன்”  என சொல்லியபடி தனது காட்டேஜ்க்கு போன  உடனே அழுத்தமாக தாளிட்டு விட்டு போய் படுத்து உறங்கினாள்.

சில மணி நேரம் கதவை யாராவது தட்டலாம் என எதிர்பார்த்து படபடக்க, படுத்து தூங்கியே போனாள்.  மரியா சொன்னது போல ராஜு கதவை தட்டவே இல்லை. காலையில் விடிந்ததும் தான் ராஜூ மேல் அவளுக்கு மரியாதை அதிகரித்தது.

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க..