கள்வெறி கொண்டேன் - 6 இறுதி பாகம் குறித்து நமது வாசக நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
கடுமையான அலுவலக பணிச்சுமை காரணமாய் நினைத்த நேரத்தில் எழுதி முடிக்கவில்லை. கதை 200 பக்கங்களோடு நிற்கிறது.
சில பேர் எழுதிய வரை வெளியிடச் சொல்கிறார்கள். அப்படி வெளியிட்டு தான். 6 பாகம் வரை நீட்டித்து விட்டது.
சோ, இனி இறுதி பாகம் தான். இன்னும் 150 பக்கங்களுக்கு பாகம் 6 -ன் கதை எழுத வேண்டி இருக்கிறது.
இப்போது மீண்டும் எழுத துவங்கி இருக்கிறேன். அடுத்த 10,15 தினங்களில் எழுதி முடிக்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு மேல் ஆகாது.
இனி இது போல் மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்.
இந்த முறை மட்டும், ப்ளீஸ் வெயிட்.
- Author NV