மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, January 4, 2022

1614

 ஒரு பெண்ணை விட்டு இன்னொரு பெண் மீது மனம் தாவுவது ஆண்களுக்கு உளவியல் மற் று ம் மரபியல் வழி பழக்கமாக இருக்கலாம்., ஆனால் குடும்ப பெண்களுக்கு அப்படி இல்லை. முழு காமம் என்றால் என்னவென்றால் தெரியாமல் ஆர்காசம் வெடிக்காமலயே பிள்ளை பெற்று மடிந்த பெண்கள் கோடிக் கணக்கில் உண்டு, நிறைவான காமமோ, கிடைக்காத காமமோ, முடிவுறா காமமோ அவர்களுக்கு கணவனே முழு ஆதாரம். அவனை தாண்டி வேறி யாரௌயும் நினைப்பதில்லை. மனம் திசைதிரும்புவதும் இல்லை.

பெண்களுக்கு இங்கே காமம் தாண்டி உடல் ரீதியாக, மனம் ரீதியாக, வாழ்வியல் சமூகவியல் ரீதியாக ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு. அவர்களில் பெரும்பாலோர்க்கு காமம் பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை.

ஒரு பெண்ணிடம் ஒரு ஆய்வுகுழு சர்வே எடுக்கும் போது கடைசியாக நீங்கள் எப்போது கணவருடன் செக்ஸ் வைத்து கொண்டீர்கள் என்னும் கேள்விக்கு அந்தப்பெண் மலங்க மலங்க விழிக்கிறாள்.  இது தான்  சராசரி பாரதபெண்ணின் பிரதி வடிவம்.

முழு காமம் என்னவென்று தெரியாமல் வாழும் பெண்கள் ஏதாவது ஒரூ கட்டத்தில் ரமனி போல, ஜீவா போல, உதயகுமார் போல வேற்றாள் கையில் சிக்கும் போது அவர்களின் வாழ்க்கை வேறு மாதிரியாக அமைந்து விடுகிறது.

எல்லா காலகட்டத்திலும்  ஒரு ஆண் தான் பெரும்பாலும் முறையற்ற காமத்திற்கு ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுக்கிறான். அவளுக்கு உண்டாகும் பிரச்சனைகளின் ஆதாரமாக திகழ்கிறான். அவனுக்கு அதில் ஆதாயம் ஏதும் இல்லையென்றால்  பெண் மீது பழி போட்டு தப்பித்து கொள்வான். இந்த உதயகுமார் போல, பிரபு போல.,

காலத்திற்கும் வீணாவை நாம் அனுபவிக்கலாம் என எண்ணி திட்டம் போட்ட பிரபுவுக்கும் சரி, காலத்திற்கும் சுகன்யாவை நாம் அனுபவிக்கலாம் என எண்ணி திட்டம் போட்ட உதய்க்கும்  சரி ஜீவா மூலம் ஆப்பு வைத்தாள் சுகன்யா.

அடுத்த இரண்டு நாள்., பிரபு சுகன்யாவிடம் பேச வில்லை. ஆனால் சுகன்யா வீணாவிடம் ஜீவாவுடனான உறவு பற்றி சகலத்தையும் தெரிவிக்க

"என்னடி சொல்றே இது தப்பில்லையா?" வீணா அதிர்ச்சியாக கேட்டாள்.

"வேற வழி தெரியல வீணா. வெளிய மேயறதுக்கு பதிலா இது தான் சரின்னு பட்டது"

"....................."

"இல்லன்னா என்ன ஆகியிருக்கும்  யோசி...இன்னேரம் நீ பிரபு கூட.."

"அய்யோ.."

"பிரபு மட்டுமா? இந்த பைத்தியங்கள் யாருக்கெல்லாம் ஆசைபடுதோ அங்கெல்லாம் நம்மளை அனுப்பி வைச்சிருப்பானுங்க.. இப்ப ஜீவா மூலமா புல் ஸ்டாப் வெச்சுட்டேன்"

"யெஸ் நான் கூட ஜீவாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேண்..."

வீணா அவனுக்கு மானசீகமாக கைகூப்பி நன்றி சொன்னாள்.

அதன்பின் ஆள்மாறாட்ட செக் ஸ் எதுவும் அவர்களுக்குள் நடக்க வில்லை.. உதய் கூட படு.., ஊட்டிக்கு வா 'என்கிற வற்புறுத்தல் ஏதுமில்லை.. வீணாவையும் அவன் கணவன் உதய் வேரு எதற்கும் வற்புறுத்த முடிய வில்லை.

"ஜீவாவுக்கு மேட்டர் தெரிஞ்சிடும் போல இருக்கு...கொஞ்ச நாள் ஆறப் போடுவோம்" என்றுமட்டும் உதய்யிடம் சொன்னான் பிரபு.

வீணா குடும்பம் உதய் வேலை விஷயமாக பெங்களூர் போய் விட்டது

நாளாக நாளாக பிரபு சரியானான். ஆனால் இந்த வீட்டிலிருந்து சுகன்யா அருகாமையிலிருந்து ஜீவாவை துரத்த வேண்டுமே.. அதற்கு ஒரே வழி அவனுக்கு திருமணம் செய்து வைப்பது தான்..

தனக்கு பெண்பார்த்த புரோக்கரை சந்தித்து தம்பிக்கு பெண் பார்க்க பிரபு  கேட்க.

"ஒரு பொன்னு இருக்கா, எம் எஸ் சி படிச்சிட்டு ஸ்கூல் டீச்சரா இருக்கா. பெரிய படிப்பாளி. ஆனா சுமாரான இடம் தான்.. பேரு மலர்விழி.. அப்பா இல்ல, அம்மா , சித்தி தான்.. உறவு. வந்து பாக்குறீங்களா?"

பிரபு, ஜீவா, சுகன்யா போய் பார்த்தார்கள் அசந்து போனார்கள். பையனுக்கு சுமாரான வேலை,சம்பளம் என்றாலும் சொந்த வீடு என்பதால் பெண்வீட்டார் சம்மதித்தார்கள். அதிலும் மலருக்கு ஜீவாவை ஏனோ பிடிக்காமலயே இருக்க... அவளுக்கு மூல நட்சத்திரம் என்பது அவளை ஜீவாவுடன் கை கோர்த்து விதி விளையாடியது.

"பெண் மூல நடத்திரம் ஜனனம்னா, அப்பன் இல்லாத பையன் தான் தாலி கட்டனும்" என பெரியவர்கள் சொல்ல, அப்பா இல்லை யென்பதே ஜீவாவுக்கு முதல் தகுதியானது. ஒரு சுபயோக வேளையில் மலர்விழியின் பூங்கரத்தை கைபிடித்தான் ஜீவா. "இந்த பையனுக்கு அந்த பொண்ணு ரொம்ப ஜாஸ்திப்பா " கல்யாணத்துக்கு வந்தவர்கள் ஜீவா காதுபடசொன்னார்கள்.

"என்னை விட அழகா? வாடி என்ன அழகுன்னு அவுத்து பாக்குறேன்" அந்த புள்ளியில் தான் ஜீவா தன் நிலை இழந்தான்.

காமம் முற்றிய அண்ணியை பகலும் இரவும்  கட்டிலில் கலங்கடித்த ஜீவா, மலர் விழி என்னும் புதுபெண்ணுக்கு காமுகனாகவே  தெரிந்தான். பெண்ணை வலிக்க வலிக்க அசரடிப்பதுதான் ஆண்மை என நினைத்தான். கட்டிலில் அவளை ஒரு பண்டப்பொருளாக , செக்ஸ் டாய்யாக  பயன் படுத்தினான். குடித்து விட்டு லுங்கியை அவிழ்த்து  முகத்தில் தேய்க்கும் ஆணை அவள் மனம் புருஷனாகவே ஏற்று கொள்ளவில்லை. இவன் சரியில்லாத புத்தி குறைவான ஆள் என்பதை அந்த கெட்டிகாரப்பெண் முதல் படுக்கை சந்திப்பிலேயே தெரிந்து கொண்டாள். அதிர்ச்சியில் திகைத்தாள்

மலர் விலகிய போது  ஜீவா சுகன்யாவை தேடி போனான்.  ஒரு தறி கெட்ட காமத்தினால் இலக்கில்லாத வாழ்க்கையை அவன் வாழ்ந்து வர.. அதன் பின் மலர் ஜீவாவை பிரிந்தது வாழ்க்கையில், கல்வியில், பொருளாதரத்தில், சமூகத்தில் உயர்ந்ததெல்லாம் கால ஓட்டத்தில்  தவிர்க்க முடியாதவை.

வேறொருவனின் மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தவனால் தன் மனைவியை நேசிக்க முடியவில்லை. அவனால் சரிவர மலர்விழியை ஆளமுடியவில்லை.

அவனுக்கு சகலமும் காமமாக தெரிய., மலரின் சித்தி., அவள் பெண் சஞ்சனா எல்லோரையும் காமத்துடன் அணுகினான்.  எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கினான். மலர் கண்டித்தபோது அவன் மலரை பலவிதமாக தண்டித்தான்.

மலர்விழி என்னும் அற்புதமான பேரழகிக்கு ஜீவா வஞ்சத்துடன் செய்து வந்த செயல்கள்,  பிற்காலத்தில் அவளுடன் ஏற்பட்ட மண முறிவுக்கு பிறகும்  ஜீவாவால் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

அகிலமே வியக்கும்  பேரழகி மலரை, தான் அடைய இந்த ஜீவா தனக்கு  ஒரு கருவியாக இருப்பான் என கிராண்டனி முதலாளி ஹரீஷ் நினைத்தான்.

ஆனால்  ஜீவாவுக்கு தான் தெரியும் இந்த மலர்விழியை சின்னபின்னப் படுத்த ஹரீஷ் தனக்கு கருவி என்பது. அவன் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்தான்.

 (​இத்துடன் திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 26 முடிந்தது).