புதிய நாவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
என் அன்புக்குரிய வாசகர்களே !
திரும்புடி பூவை வைக்கணும் 31 ஆம் பாகத்தோடு இந்த
காம வழிகாட்டுதல் தொடர் நிறைவுற்று விட்டது. உண்மையில் இந்த கதை
தொடருக்கு நான் திட்டமிட்டிருந்த திரைக்கதை அவ்வளவு தான். அப்படி வேறு திரைக்கதைகள் இருந்தாலும் தனி குறுநாவலில், வேறொரு சமயம் எழுதிக் கொள்ளலாம் என்பதால் இந்த தொடரை 31 பாகத்துடன் நிறைவு செய்தேன்.
ஆனால்
கதை ஓட்டத்திற்கு ஒட்டாததாலும், நேரம் இன்மையால் விவரித்து அந்த சமயத்தில் எழுத
முடியாத, என் மனதில் இருந்த சில கருக்களை மட்டும் திபூவை கதாபாத்திரங்களை
வைத்து இன்னும் சில நாவல்களை திரும்புடி சீசன் 2 பெயரில் எழுதி இருக்கிறேன்.
அதில் முதல் நாவல் தான் இது " அவள் ஏண் அப்படி?'
நான்
முன்பே சொன்னபடி 200 பக்கங்களில் இப்போது ஒரு குறு
நாவல் கொடுத்திருக்கிறேன்.
வாசகர்கள் பலரும் கேட்ட சுரேஷ் ஏன் நிவேதாவை நிராகரித்தான்? கேள்விக்கு இந்த பகுதியில் உங்களுக்கு பதில் கிடைக்கும்.
முழுக்க முழுக்க அயல் நாட்டு சமாச்சாரமான ஜெர்மன் பார்ட்டி செக்ஸ் என்கிற விஷயத்தை மேலோட்டமாக இதில் தெளித்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கமென்டில் சொல்லுங்கள்.
210 பக்கங்கள் உடைய இந்த நாவலின் விலை இன்று 150 தான். விலை பின்னாளில் உயரும்.