மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 28, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1786

மறுநாள் விடிந்த பிறகும், அவள் உடல் கூடலுக்கு பிந்தையது போல் வலிதத்து. சுஜாதா படுக்கையில் நெடுநேரம் படுத்திருந்தாள் அவளால் ஒரு ஆண் திருட்டுதனமாக உடலினை தொடாமல் மனதால் அவளை அனுபவித்துவிட்டு போயிருக்கிறான் என்பதை நம்பமுடியவில்லை. எனக்கு கூட காதலன் இருக்கிறானா என்ன?

ஒரு பத்து பதினைந்து ஆண்டு காலம் பின்னோக்கி போய் இளமை திரும்பியது  போல் உணர்ந்தாள். உடல் முழுக்க குறுகுறுப்பாக இருந்தது. திருமணமாகி வெகு நாளாகி அவளது மர்மமான மகரந்த இதழ்களை விரித்து பார்த்து சேர்க்கை செய்த அந்த  நாயகனை அவளால்  மறக்கமுடியவில்லை. சதா அவன் ஞாபகமாகவே இருந்தது. வீட்டில் மாப்பிள்ளை, மகள் இருக்க அவளால் கதவை சாத்தி கொண்டு அவனிடம் பேசுவது இயலாத காரியமாக இருக்க., மதியத்திற்கு பிறகு எல்லோரும் வெளியில் சென்று விட, இவளால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ஈஸ்வருக்கு போன் போட்டாள்.

அவன் அவள் போன் காலுக்கு தயாராக இருந்தான்.

அவள் போன் செய்த உடனே அவளை முழுதாக அபகரித்துக் கொண்டான். ‘ப்ஸ்ப்ச்ச்ப்ச் என போனில் முத்தம் கொடுத்து அவளை சிவக்க வைத்தான்.

இருவருமே உருகி உருகி பேசினார்கள். பருவ வயது இளங்காதலர்கள் போல அவர்கள் நடந்து கொண்டார்கள். சுஜாதா அவனிடம் கிசுகிசுப்பாக பேசினாள். சினுங்கினாள், உருகினாள், முனகினாள். அவனுடன் பேசும் தருணங்கள் அவளுக்கு தித்திப்பாக இருந்தது.

அவன் நேற்று நடந்த அந்த கள்ள உறவை விலாவாரியாக விவரித்தான் எப்படி செய்தேண்? எங்கெங்கு தொட்டேன்? அவள் எப்படியெல்லாம் சிலிர்த்தாள். என விவரிக்க அவளால் தாங்க முடியவில்லை.,

எனக்கு நீங்க வேணும் ஈஸ்வர் என்றாள் கண் சொருகி.,

எப்படி ? இப்பவா ? புடவை அவிழ்த்து போடறியா? வரட்டுமா இப்ப? சொல்லுடி…”

ம்கூம்.. நேர்ல வேணும்…”

நேர்லயா? நேர்ல வந்து………. “

“……………..”

சொல்லுடி..நேர்ல வந்து செய்யட்டுமா?”

ம்கூம்…. இல்ல உங்க கூட பேசனும்…”

அவன் யோசித்தான். இவ்வளவுக்கு அப்புறமும் தொட விட மாட்டாளோ..?

நீங்க என் வீட்டுக்கு வாங்க ஈஸ்வர்

உங்க வீட்டுக்கா?”

ஆமா என் வீட்டுக்கு

எப்ப வரட்டும்?”

எப்ப வேணாலும்..இப்ப கூட.. வீட்டுல யாரும் இல்ல.”

லூசுஇப்ப நான் பாண்டிச்சேரியில் இருக்கேன்.. நான் வரதுக்கு நைட் ஆகும்..”

அப்ப நைட்டு. வாங்க

அய்யோ லூசு.. விர்ச்சுவலா வரனும்னா எங்க., எப்படி இருந்தாலும் ஓகே.. ஆனா நேரா வரனும்னா  நான் எப்படி உங்க வீட்டுக்கு வரது? “

ஏன்?”

அப்படியெல்லாம் நான் சாதாரணமா வர முடியாது

என்ன சொல்றீங்க?  நீங்க வாங்க., என் வீட்டுக்கு., என் கூடயே இருங்க

ஐயோ அதெல்லாம் முடியாது., உங்க வீட்டுக்கு வரணும்னா உங்க வீடு என்னை வாசலில் நுழைய விடனும்

வீடா? என்ன சொல்றீங்க?

அப்படின்னா நான் சொல்றதயெல்லாம்.  நீ செய்யணும் என்றான்

சொல்லுங்க

உங்க வீட்டு பூஜை ரூமை மூடி வெச்சிடு , இன்னிக்கு ஈவ்னிங்க் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு பொருத்த கூடாது

அவள் இதெல்லாம் எதற்கு என கேட்கவில்லை. கேட்கவும் தோன்றவில்லை.

சரி

உங்க வீட்டு வாசலில் கருப்பு கயிறு,  படிகாரம் வேற எந்த விஷயமும் இருக்கக்கூடாது. வீட்டை பெருக்கி சுத்தம் செய்யாதே. அழுக்கு துணி எதுவும் துவைச்சி வைக்காதே. நைட்டு சாப்பிட்ட மீதம் கிச்சனல்யே இருக்கனும்., அசைவமா இருந்தா பெட்டர்

அச்சச்சோ இவ்ளோ விஷயம் இருக்கா?” என்றாள்

ஆமா இதெல்லாம் நீ செஞ்சிட்டு., எல்லாரும் தூங்கிட்ட அப்புறம் நீ உங்க வீட்டுக்கு  கீழே வந்து  நில்லு.. “

“..நான் உங்களுக்காக நைட்டு காத்துகிட்டு இருப்பேன்..ஆனா..”

ஆனா .,என்னடி..?”

பேசறதுக்காக மட்டும் தானே?”

ம்ம் பேசறதுக்கும் பார்க்கறதுக்கும்தான்

காமம் மேலோங்க்கி இருந்த சுஜாதாவுக்கு அவன் எதற்கு வர போகிறான். என்ன செய்ய போகிறான்? என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் அவன் வருகையை ஆர்வமாக எதிர்பார்த்தாள்.

பல காலமாக தெய்வ கடாட்சம் செழித்து விளங்கும் தன் வீட்டில் செய்யகூடாதவை  யெல்லாம் அவன் சொன்னதற்காக முட்டாள்தனமாக செய்தாள்.

அவளது அறிவை அவளது திடீர்காமம் தின்றுவிட்டிருந்தது. நெஞ்சு பபடபட அடித்து கொண்டது. சுஜாதா  அவன் சொன்னபடி எல்லாம் செய்து அவன் குடியிருந்த வீட்டின் தெய்வீக தன்மையை மாற்றினாள். அந்த வீடு அன்று இரவு நடக்கப்போகும் அமானுஷ்யதிற்காக காத்திருந்தது.

ஆம். ஈஸ்வர் சந்திரன் அந்த வீட்டில் நுழைவதற்காக அந்த வீடு தனது தெய்வீக கலையை இக்க ஆரம்பித்தது .

----------------

 

 வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்