மனதை மயக்கும் அந்த மஞ்சள்
ரோஜா தோட்டத்தை விட்டு வீட்டுக்குள் நுழையும்
போதே காமினிக்கு
இனம் புரியாத மகா கூச்சமாக இருந்தது. நானும்
,அத்தையும் ஒன்றாகவா? அவனுடனா?
அவனுக்கு தான் எத்தனை திமிர்? படிந்து
விட்டோம் அல்லவா அதான் திமிர்.
கட்டுப்பாடன இல்லதரசிகள் தங்கள்
நிலையிலிருந்து இறங்கி விட்டால் எத்தனை
அவமான்ங்கள் வரும் என்பதற்கு இது உதாரணம்.
நாம் எப்படிபட்ட ஒரு பெரிய வேலையை
செய்கிறோம்? இது
தவறு தான். அவனை
விட்டு விலக வேண்டும் தான்.
ஆனால்,
அதிகபட்சம் இரண்டு நாட்கள்தான் அந்த சோனுவை
நினைக்காமல் இருக்க முடிந்தது.
மறுபடியும் அவனை தேடி உடலும் புத்தியும்
போகிறது.
அவன் நம்மை மீண்டும்
அனுபவிக்க
மாட்டானா?
ஆவேச காம வெறிகொண்டு நம்மை அனுபவிக்க
மாட்டானா?
என எனது பாழும்
இளமை துடிக்கிறது?
கண்ணுக்கு லட்சணமாய் புருஷன்
உடைய எனக்கே இப்படி என்றால் அத்தை
வித்யாவுக்கு எப்படி இருக்கும்?
என நினைத்தாள். இந்த அமரைவிட்டு ஓரளவு விலகி விட்டோம். ஆனால்.,
சோனுவை எப்படி விலக்குவது?
பேசாமல் அம்மா வீட்டுக்கு கொஞ்ச நாள் போய்விடலமா? ம்கூம்.
வேண்டாம். அப்படி
போனால். அவன்
அத்தையை விட மாட்டான்.. பார்க்கும்
நேரமெல்லாம்,
அவளை கூப்பிட்டு இம்சைபடுத்துவான்.
முன்னெணன்றால் பரவாயில்லை.
இப்போது வீட்டில் அமரும் இருக்கிறான்.
அத்தையிடம் இதை பற்றி பேச முடியாது, ரென்டு பேருக்குமே தர்மசங்கடம். அப்படியானால்,
சோனுவின் ஆசையை நிறைவேற்ற நானும்,
அத்தையும் அவன் முன்னே மண்டியிட்டு..படுக்க
வேண்டியது தானா?
நோ..
ஒரு காலும் முடியாது. அதற்கு
பதிலாய் ..வீட்டை
விட்டு போய்விடலாம்.
அன்று அவளுக்கு உறக்கம் இல்லை.
இரண்டு நாட்கள் போனது.
மூன்றாவது நாள் செவ்வாய்
கிழமை. அன்று
பிற்பகல் தோட்டத்தில் சோனு உரம் தயாரித்து கொண்டிருந்தான்.
நாளை புதன்.
உரம் இடுவான். வேலை
முடிந்ததும், மாமா
தோப்பிற்கு போனதும். ‘ஆஹ்ஹா
நாளை அத்தை அவனிடம் சோரம் போக போகிறாள்.’
நாம் தான் அத்தைக்கு விஷயத்தை சொல்லி
அவளை அனுப்பி வைக்க வேண்டும். நிச்சயம்
அவன் நினைத்ததை செய்வான். அது
மட்டுமல்ல, வரும்
சனிகிழமை நானும் அத்தையும் ஒரே கட்டிலில்,
அவனுடன்… அய்யோ.. ஏண் இந்த பூமி இரண்டாக உடையாமல்
இருக்கிறது?
இந்த வீட்டில் காலெடுத்து வைக்கும்
போது அம்மா சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.,
// கல்யானம்
ஆகறதுக்கு,முன்னாடி
அழகுங்கிறது பொண்ணுக்கு ஆயிரம் இருக்கும்.
ஆனா கல்யாணம் ஆன் பிற்பாடு நமக்கெல்லாம் அழகு ஒன்னு தான். எந்த காரணத்தையும் கொண்டு நம்ம
புருஷனையும் குடும்பத்தையும் தலை குனிய விடாம பாத்துக்கறது தான் பேரழகு.//
அம்மாவின் வார்த்தைகள் காதில்
ரீங்காரமிட., அய்யோ
அம்மா நான் இந்த குடும்பத்தை தலை குனிய விட்டேன்.
நான் அழகில்லை. நீ
தான் அழகு, அப்பா
பாதி நாளு ஊர்ல இல்லன்னாலும், ஒழுக்கமாய்
இருந்த நீ தான் அழகு,’’ .அவள் மனதுக்குள் அழுதாள்.
கள்ள உறவுக்கு ஆளாய் பறக்கும்
இல்லத்தரசிகளுக்கு என் நெருக்கடி ஒரு பாடம்.
அவள் செய்வதறியாது விழித்தாள்.
இதற்கெல்லாம் காரணம் கோபாலா?
நானா?
இல்லை ..
வீடியோக்கள் தான்.
இந்த வீடியோக்களை பார்த்ததால் தானே
மனசு கெட்டு போகிறது? அவள்
கல் மனம் கொண்டு மொபைல் போனில் எல்லா வீடியோவும் அழித்தாள்.
அத்தையை புதன் கிழமை சொல்லி ரெடி செய்
என்றானே? நாம்
எப்படி அதை அவளிடம் சொல்ல முடியும்? அவள்
தீயாய் கொதித்தாள்.
நாளை அத்தையை
காப்பாற்றுவதா?
அத்தை போகும் போது நாமும் பின்னால் போய் அவன் காலில் விழுந்து
கெஞ்சுவதா?
வேண்டாம் வேறு வினையே வேண்டாம், இரண்டு பேரையுமே
ஒரே படுக்கையில் படுக்க வைத்தாலும் வைத்து விடுவான்.
அய்யோ. அத்தையை
எப்படி காப்பாற்றுவது?
நம்மை நாம் எப்படி காப்பாற்றிக்கொள்வது? அவள் யோசித்துக் கொண்டே இருக்க., அன்று
மாலை சோனு சைக்கிளில் ஏறி இந்த வீட்டை பார்த்து கொண்டே போனதை பார்த்து
காமினிக்கு முதுகுதண்டு சிலீரிட்டது.
‘யப்பா
எப்படி பார்க்கீறான்? நாளை
உரம் போட வந்து விட்டு எங்களுக்கு உரம் போட போகிறான்.
என்ன சோதனை இது?
பேசாமல் கோபாலிடம் ஜாடை மாடையாக சொல்லலாமா? என்னவென்று சொல்வது?
‘அத்தையை
விடு. என்னை எடுத்து கொள் என்று கெஞ்சினால்
கூட, கேட்காமல்,
ரெண்டு பேரும் வாங்கடி.
வந்து படுங்கடி ‘என
திமிராய் பேசும் அந்த குடிகார நாயை என்ன செய்வது?
அவனுடன் வலிய போய் படுத்த என்னை என்ன சொல்லி நோவது?
அவள் வித்யாவிடம் சோனுவின் இரட்டை
தேவையை கடைசிவரை சொல்லவே இல்லை. புதன்கிழமை
காலை விடிந்தது.
மனசு படபடக்க
காத்திருந்தாள். ஏதாவது
அதிசயம் நடக்கும் என நம்பினாள்.