மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, September 7, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1840

அவள் மறுநாள் காலை என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டாள்.  காலை விடிந்ததும் வழக்கம்போல குளியலறைக்கு சென்றாள். தான் அணிந்திருந்த பேண்டீசை கழட்டி கொடியில் போட்டாள் அழுக்கு துணிகளை எதுவும் எடுத்து வாஷிங் மெஷினில் போடவில்லை. தனது அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொன்டு  அறையின் ஜன்னலை லேசாக திறந்து வைத்து கொன்டு குளியல் அறைக்கு செல்லும் பாதையையே அவள் நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள். 

கணவனுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஜன்னலை ஒட்டிய படி ஒரு நாற்காலியைப் போட்டு அதில் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தை படிப்பது போல் பாவனை செய்துகொண்டு அடிக்கொருதரம் குளியலறையை பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் சித்தி குளிக்கப் போய் திரும்பி வந்தாள். ஆனால் அந்த மாமனார் வேறு ஒரு குளியலறயை பயன்படுத்தி போனதையும் பார்த்தாள்.

ஏன் இன்று மாமா நம் பேன்டீசை எடுக்கவில்லை. மாமனாரை தான் நாம் சந்தேகப்பட்டோம். ஆனால் அவர் இல்லை போல இருக்கிறதே? என அவள் யோசித்துக் கொண்டே இருக்க., கொஞ்ச நேரத்தில் தட்டுத்தடுமாறி கைகளை அங்குமிங்க்கும் அலைண்ட்து கொண்டே வெற்றுடம்புடன் இடுப்பில் கட்டிய ஒரு டவலுடன் காமினி பயன்படுத்திய குளியலறை நோக்கி சென்று கொண்டிருந்தான் அமர்.

காமினிக்கு அவனைப் பார்த்ததும் சப்பென்றாகிவிட்டது. சந்தேகப்பட்ட மாமனார் கூட இந்த வேலையை செய்யவில்லை,  அப்படி என்றால் வேறு யாராக இருக்கும்? என அலுத்து கொண்டே எழுந்தவள் திடீரென நினைவுக்கு வந்தவளாய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

ஏன் அமராக இருக்கக்கூடாது?  இந்த அமர் பொறுக்கி அந்த வேலையை ஏன் செய்யக்கூடாது?  நல்லவன் போல பேசி வேஷம் போட்டு.. ச்சீ ஒரு கணம் யோசிக்க அவளுக்கு  நெஞ்சு பிளந்து விடும் போல இருக்க . ,அவள் நெஞ்சு படபடத்தது .

வெயிட்..வெயிட்அவனுக்கு பார்வை குறைபாடு தான் இருக்கிறதே தவிர, அமர் ஒரு  22 வயது இளைஞன். ஒரு முதிர்ந்த ஆணுக்குரிய அத்தனை ஆண்மை அம்சங்களும் நிச்சயம் அவனுக்கு இருக்கும்.

உடலளவில் அவன் முழு முதிர்ச்சி அடைந்த ஆண். நிச்சயமா அவனுக்கு இந்த வயதில் பெண் வாசனையும் பெண் சுகமும் தேவைப்படும்.

சிந்தனை வேறு., காமம் வேறு., கண்ணில்லாதவனுக்கு வாசனை உணர்வு அதிகம். அதற்காக அவன் என் பேன்டீசை எடுத்திருப்பானோ?

ஒருவேளை நமது உள்ளாடையை தினமும் எடுத்து வைத்துக்கொண்டு மதியத்திற்கு பிறகு மீண்டும் குளியலறையில் போடுவது னாக கூட இருக்கலாம். அவசரப்பட வேண்டாம். காத்திருப்போம் என காத்திருந்தாள் குளியலறையையே நகம் கடித்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் அமர் குளித்து விட்டு குளியலறையிலிருந்து டவல் கட்டி வந்தான். தட்டுத் தடுமாறிக் கொண்டே அவனது அறைக்குள் நுழைவதை கண்டாள். அவனையே பார்த்தாள் காமினி.

அவன்  அவன் அவனது அறைக்குள் நுழையும் கடைசி வினாடிகளில்  தான் அதை பார்த்தாள்.

அவனது கையின் விரல்களில் என்ன அது நமது பேண்டீஸ் ஆகத்தான் இருக்கும்.

அவன் கையில் சுருட்டி வைத்திருந்த சிவப்பு பேண்டீசை பார்த்தாள்.

அய்யோ என் பேன்டிஸ்..அது. இரு வெரிபை பண்னி கொள்ள வேண்டும்.

அவன் போன பிறகு, அவள் ஓசைப்படாமல் குளியல் அறைக்குள் சென்றாள். வழக்கம்போல எல்லா துணிகளும் இருந்தது. அந்த ரெட் பேண்டீஸ் மட்டும் இல்லை.

அமர் தான் அடேய்ய்ய்……’

கோபத்தை காட்டாமல் மதியம் அவனுடன் தான் உட்கார்ந்து சாப்பிட்டாள் .அவன் சகஜமாக பேசினான். எப்படி நடிக்கிறான்  பார்.. இரு உன்னை? அவள் மனசுக்குள் கறுவினாள்.

பிறகு  மறுபடியும் அறையில் நாற்காலி போட்டு உட்கார்ந்து ஜன்னல் இடை வெளியில் அமர் குளியலறை போகிறானா? என பார்த்துக்கொண்டே இருந்தாள். யெஸ் எதிர்பார்த்தது போலவே, அமர் குளியலறைக்கு போவதை கண்டாள். அவன் கையில் அவள் பேண்டீசை கொண்டு போனான். அங்கே நமது பேன்டீசை வீசிவிட்டு வருவான். என்ன தைரியம் அவனுக்கு?

 அவன் திரும்பத் தன் அறைக்குப் போன பிறகு.,  அவள் பாத்ரூம் போய் பார்க்க அவளது பேண்டீஸ் எதிர்பார்த்தது போல் அங்கே கொடியில் இருந்தது

குளியலறையில் தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டாள். இவன் தான். இவனே தான். கண்ணால் பார்த்து உறுதி செய்து கோண்டு விட்டேன்.

தர்மசங்கடமாகி விட்ட்தே? ச்சீ என்ன பழக்கம் இது? இவன் எனது பேண்டீசை எடுத்துக்கொண்டு போய் என்ன செய்கிறான்? எடுத்து  பார்த்தாள். ‘யெ..ஸ்அதே தான் அவனது கட்டி திரவம் காய்ந்து போய் ..ச்சே நீரீல் ஊற வைத்தாள்.

 இவனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை? நேரில் பார்த்து பேசும் போது மட்டும் அண்ணி அண்ணி என்ன தேனொழுக அழைக்கிறான். கலகலப்பாக பேசுகிறான் .ஆனால் நெஞ்சு பூரா இவ்வளவு கல்மிஷம் இருக்கே.

இவன் வெறும் எனது பேண்டீசை மட்டும் கொண்டு போகவில்லை, எல்லா துணியும் எடுத்துக் கொண்டால் மாட்டிவிடுவோம் என்பதால் எனது ரவிக்கையை, நைட்டியை, பிராவை, எல்லாவற்றையும் முகர்ந்து முகர்ந்து பார்த்துவிட்டு கடைசியாக இந்த பேண்டீசை எடுத்துக்கொண்டு போகிறான்

அதையும் ஒருநாள் முழுக்க தன்னுடன் வைத்திருந்து மாலை நேரத்தில் வந்து போட்டு விட்டு செல்கிறான். சில ஆண்கள் பெண்களின் அழுக்கு உள்ளாடைகளை முகர்ந்து பார்த்து காம தேற்றிக் கொள்வார்கள் என அவர் கேள்விப்பட்டு இருக்கிறான் அதை நமது மச்சினனே செய்கிறானே என நினைத்து அதிர்ச்சியில் உறைந்தாள்.

பார்வை இல்லாதவன் என பார்த்தால், பரிதாப்ப்பட்டால் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல இந்தப் பையனுக்கு எவ்வளவு திருட்டுத்தனம் இருக்கும்?

 எனது பேண்டிஸை எடுத்து முகர்ந்தால்,  அது எனது அந்தரங்கத்தை முகர்ந்தது போல தானே அர்த்தம்? அவள் பெண்மை கூசியது.தை எப்படி நாம் அனுமதிப்பது ? கோபாலிடம் சொல்லிவிடலாமா?

இங்கே பார் உனது தம்பி என்ற பொறுக்கியை என காட்டலாமா? ஐயோ காட்டிவிட்டால் கோபால் அவரை வெறுத்து விடுவான்,  தம்பியை ஒதுக்கிவிடுவான். இது ஒரு உளவியல் பிரச்சனை. மெல்ல மெல்ல அவனிடம் பேசி புரிய வைத்தால் விளங்கி கொண்டு விடுவான். எதற்கு அவனை தண்டிப்பானேன்? வெறும்  ஜட்டியில் என்ன இருக்கிறது எனச் சொல்லி புரிய வைக்கலாமா?

ஏற்கனவே தம்பியின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என அழுது கொண்டிருக்கிறான் கோபால். அந்த நல்ல மனிதனுக்கு நாம் இன்னும் ஒரு துன்பத்தை கொடுக்கலாமா?

ஆனால் அதற்காக அமர் இப்படி செய்வதை எப்படி அனுமதிப்பது? அவளுக்கு என்ன செய்வது? என யோசனையாக இருந்தது.

அன்று இரவு கூட அவள் முழு நிறைவாக தூங்கவில்லை, மறுநாள் காலை எழுந்ததும் குளித்து முடித்து தன் அழுக்குத் துணிகளை குளியல் அறையிலேயே போட்டு விட்டுவிடாமல், அனைத்தையும் கொத்தாக அள்ளி கையோடு வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தாள். மொட்டை மாடியில் கொண்டு போய் காய வைத்தாள்.

வித்யா கூட ஏன்மா டிபன் சாப்பிட்ட அப்புறம் வாஷிங்க் செய்யலாமே?”  என கரிசனமாக கேட்டாள்.

இல்ல அத்தை, கையோட துவைச்சிட்டா,  வேலை முடிஞ்சிடும் இல்லே?” சொல்லி சமாளித்தாள்.

மறுபடியும் 9 மணிக்கு ஜன்னலருகே அவள் நோட்டமிட அமர் காமினி குளித்த குளியலறைக்கு போய்விட்டு அவள் உள்ளாடை ஏதும் கிடைக்காத விரக்தியில் வெளியே அங்கங்கே தடவித்தடவி பார்ப்பதை கண்டு காமினி விற்கு திகைப்பாக இருந்தது.

கண்ணில்லாத திருடன் .இதை ஒரு தொடர் கதையாக அல்லவா செய்து கொண்டிருக்கிறான்.  அமர் சுற்றும் முற்றும் பார்த்தபடியே வாஷிங் மெஷினில் கைவிட்டு பார்த்தான். அதிலும் எந்த துணியும் இல்லாமல் வெறுமையாக இருக்க அவன் முகத்தில் ஏமாற்றம் தெறிக்,க அவன் தனது அறைக்குள் போவதை காமினி பார்த்தாள்.

அவளுக்கு இன்னும் உடல் துடித்துக் கொண்டுதான் இருந்தது. நம்மை விட ஓரிரு வயது குறைவாக இருக்கும். ஆனால் ,நமது அந்தரங்க துணிக்கு இப்படி அலைகிறானே? என நினைத்து கொண்டாள். இனி குளித்த  கையோடு துணிகளை இன்று போல துவைத்து விட்டால் தீர்ந்த்து பிரச்சனை.

ஒரு வயசு பையன் இருகும் இடத்தில்  பெண்கள் தங்கள் உள்ளாடை களை கண்னில் தெரியும்படி போடக்  கூடாதுஉணர்ந்து கொண்டேன். காமினி முடிவெடுக்க.,

ஆனால்,  கோபால் கத்தினான்.

எதுக்கு  காலையிலேயே துணி துவைக்க  உக்காந்துக்கறே? நான் காலேஜ் போகவேணாமா? என்னை காலேஜ் அனுப்பிட்டு வாஷ் பண்றது தானே?” என திட்ட,. அவள் இனி என்ன செய்வது என தவித்தாள்.

இதற்கு ஒரே தீர்வு அமரிடம் பேசுவது தான்.. யெஸ் அப்படி ஒரு சங்கடமான தருணத்தை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். என்ன தான் இருந்தாலும் அவன் என மச்சினன். கணவனின் தம்பி. என்னை விட ஒரு வயது குறைந்தவன். இது காமம் அல்ல. இது உடல் அல்ல, கொஞ்சம் பொறு என்னை விட அழகாய் ஒரு பெண் உனக்கு கிடைப்பாள். உனக்கென்ன குறை பெரியம்மா  வீட்டில் தங்கி வைத்தியம் பார். குணமாகி வா.,  நீ ஆடிட்டடர் ஆகாது போனால் தான் என்ன? கலங்காதே. உனக்கு தான் சொந்தமாய் ரோஜா தோட்டம் இருக்கிறதே. நல்ல தொழில். நல்ல வியாபாரம் வா. ஒரு தோழியாய் உன்னுடன் நிற்கிறேன். ஆனால் இந்த காமத்தை அறு.

எவ்வளவு பேசுகிறாய், எவ்வளவு சிந்திக்கிறாய். உன் புத்தி ஏன் இப்படி இருக்கிறது?

இந்த வயதில் இப்படி ஒரு பெண்னின் பேன்டீசை முகர்ந்த்து அந்த வாசனையில் தடுமாறாதே’. அவளுக்குள் பேசவேண்டிய வசனம் உள்ளே ஓட., அன்று இரவு யோசனையும் கனவுமாய் இரவை கடந்தாள்.

 

-----------

வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)