திரும்புடி பூவை
வைக்கனும் தொடரின் 30 ஆம் பாகம் இங்கிருந்து தொடர்கிறது. AUTHOR NV
நவீன வாத்சாயனா வழங்கும்..
மஞ்சள் ரோஜா
பெங்காலி திரைப்பட நாவல் ( இடைவேளைக்கு பிறகு)
------------------------------------------------------------------
அமர் காமினியின் பேன்டீசை கையில் பிடித்தபடியே இருக்க., அவன் கண்கள் சொருக., அவனது நினைவலைகள் வேகமாய் சுழன்றன.
அப்போதென்ன எனக்கு 19, 20 வயது இருக்குமா?
இருக்கும். ., இருக்கும். .பிளஸ் டூ முடித்து மஹாவீர்
கல்லூரிக்கு பி. காம்
சீட் கேட்டு அலைந்த நாள்கள் அது ., அப்பா அவனை
., “பிகாம் படி எம் காம் படி அப்புறம் ஐ சி டபிள்யு நேராக ஆடிட்டர்.. “ என சொல்லி சொல்லி பயமுறுத்திய நாள்கள்.,
அவனுக்கு தோட்டம் பிடிக்கும் , களிமண் கொண்டு சிலை, சிற்பம் செய்ய பிடிக்கும். ஆனால் அவன் அப்பா ஆடிட்டர் கனவு
கொண்டு அவனை கல்லூரியில் சேர்த்து
விட்டார்.
கஷ்டப்பட்டு ஒரு ஆண்டு ஓடி போனது. ஆண்டு ஓடினாலும் பாடங்கள் மனதில்
ஓடவில்லை. அனைத்திலும்
அரியர். ரிசல்ட்
வரும்முன்னே அது என்ன வாக இருக்கும் என்பது அமருக்கு தெரியும். பிகாமே இப்படி கஷ்டமெனில் எம் காம்
எப்படி இருக்கும் அய்யோ சாமி. அமருக்கு
தினம் தினம் கல்லூரி வாழ்க்கை கசந்த்து.
முதல் செமஸ்டர் ரிசல்ட் வரும் நாள் அது. நல்லவேளை அது மட்டும்
நடந்திராவிட்டால் அப்பாவிடம் பெல்ட அடி தான்.
அவன் 2 ஆண்டுகளுக்கு
முன்பு நடந்த அந்த
சம்பவத்தை நினைத்துப் பார்த்தான்.
நாம் அன்று கோபாலிடம்
.எல்லை மீறி ஓவராக
தான் விளையாடி விட்டோம். விளையாட்டு
வினையாகும் என்பார்கள். ஆனால்
ம்அது நல்லதாய் போய் விட்டது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான்
வருகிறது.
கோபால் குளிக்கையில் சீயக்காய்
தூள் டப்பாவில் மிளகாய்த்தூளை போட்டது பெருந்தவறு. ஏதோ
ஒரு விளையாட்டு புத்தி.
அதற்காக கோபாலுக்கு
எதிர்பாராமல் கடும் கோபம் வந்துவிட்டது. என்னவெல்லாம்
பேசினான், ஏசினான். நான் மிகவும் நேசிக்கும் மஞ்சள் ரோஜா
தோட்டத்தை கொளுத்தி விடுவேன் என்றெல்லாம் பயமுறுத்தினான்.
அத்தோடு
முடிந்துவிட்டதா?
நான் செய்ததற்கு
பழி தீர்க்க நாம் குளிக்கும் சோப்பில் தைலத்தை
தடவி வைப்பான் என எதிர்பார்க்கவே இல்லை. எடுத்தவுடனே உடலில் போட்டிருந்தால் கூட
சமாளித்து இருக்கலாம்.
ஆனால் பழைய போன விதி நேராக முகத்தில் வைத்து ஸோப்பை தேய்த்துக் கொள்ள, கண்கள் பரபரபவென
எரிய .,
‘அய்யோ.. குய்யோ..
முய்யோ..’ என
ஆளாளுக்கு கத்த.,
“என்ன
ஆச்ச்சு? என்ன
ஆச்சு?’ஓஓ”
வீடே அல்லோகலப்பட்டது.,
அவன் வேதனையால் துடித்து துடித்து ’எனக்கு கண் தெரியவில்லை’
என சொல்ல சொல்ல அவனது அப்பா கோபாலை பயங்கரமான
சுள்ளி கொம்பால் விளாசி தள்ளினார் .
உடனே மருத்துவமனைக்கு அமரை
கூட்டிச் சென்றார்கள். அமரால்
நிஜமாகவே கண்ணை திறக்க முடியவில்லை. கண்கள்
சிவந்து எரிச்சலில் கண்ணீர் வழிய வழியெல்லாம் கோபால் அப்பாவிடம் அடிவாங்கியதும் , அவன் அடிவாங்கிகொண்டே கடவுளை வேண்டிக்கொண்டே
வந்த்தும் அந்த துன்பத்திலும் அமருக்கு மகிழ்ச்சியே..
“கோபால்
இருடா உன் தோப்பை வித்து அமரோட கண்ணுக்கு வைத்தியம் பாக்குறேன்’ “அப்பா கோபாலிடம் சொல்ல
‘ஆஅஹா
என் கண் போனால் கூட பரவாயில்லையே. .,அமர்
சந்தோஷப்பட்டான்.
ஆனால்.
அவனுக்கு அன்று முழு
பார்வையும் போய்விடவில்லை கண்களில் மகா எரிச்சல் இருந்தது. ஆனால் 80% பார்வை
இருந்தது, 20% தான் இல்லை. ஒழுங்காக சிகிச்சையும் மருந்து
எடுத்து கொண்டால் ஆறேழு மாதங்களில் முழு பார்வையும்
திரும்பிவிடும் என்று தான் மருத்துவர் குழு கணித்தது.
ஆனால் அமர் வேறு விதமாய் யோசித்தான். தன்னை இந்த கதி ஆக்கிய கோபால் அண்னா இன்னும்
அதிகமாக தண்டிக்கப்பட
வேண்டுமென அந்த வயதிலேயே விரும்பினான்.
‘சுத்தமாக
கண் தெரியவில்லை ., பிளாக்
பிளாக் ‘என
கத்தினான். மருத்துவர்
குழுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு
மாதம் தங்க வைத்து சிகிச்சை அளித்தார்கள். அந்த கால விரயத்தால் அவன் எழுத இருந்த
பி.காம்.
கல்லூரி அடுத்த
செமஸ்டர் தேர்வு முடிந்து போக..,
இனி அடுத்த வருஷம் தன அப்பா தகவல்
சொல்ல.,
‘ஆஹ்ஹ்ஹ
அடி சக்கை ’ இதில்
இப்படி ஒரு வசதி இருக்கிறதா? இனி
படிக்க வேண்டாமா?
நோ பிகாம், நோ
எம் காம்., நோ
ஐ சி டபிள்டயூ., நோ
ஆடிட்டர்.. படிப்பு
இல்லை
அப்படியென்றால் எதிர்காலம்? இருக்கவே இருக்கு .,ரோஜா தோட்டம்..
மூட்டைக்கு நாலாயிரம்’
எண்கிறார்கள். இது
போதும்..
இனி படிக்க வேண்டாம், அப்பா இனி என்னை ஆடிட்டடர் ஆக
வேண்டும் என தினமும் சொல்லி என்னை சோதிக்க மாட்டார்..
“ஆஹ்ஹ கோபால்.. மூத்த
தார மகனே! உனக்கு நன்றி…
நான் படிக்கும் காலம் கடந்து போனதும்.,
மெதுவாக சொல்லி கொள்ளலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக பார்வை தெரிகிறது என சொல்லி ஏமாற்றலாம். வீட்டில் என்னை ஒரு வேலையும் சொல்ல
மாட்டார்கள். உட்கார்ந்த
இடத்தில் சோறு.., ‘ஆஹா
ராஜ வாழ்க்கை.’
அவன் அந்த சிறிய வயதில் விபரீதமாக
யோசித்தான்
அவன் ‘தனக்கு
கண் இருட்டாய் இருக்கிறது., கண்ணுக்குள்
மிளகாய் பொடி கொட்டியது போல் வலிக்கிறது., எரிகிறது’ என புருடா
விட்டான்.
இப்படி கண் முழுவதுமாக தெரியவில்லை என அமர்
சொல்வதில் நிறைய அனுகூலம்
இருந்தது.
படிப்படி யென உயிர்
எடுத்த அப்பாவும் அம்மாவும் அவனை அதற்கு மேல் படிக்க சொல்லவில்லை .ஆஹா
படிப்பிலிருந்து நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது என நினைத்தான்,
நாட்கள் போக ஆரம்பத்தில்
சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேருமே அவனை கண்பார்வையற்ற குருடனாய் நினைத்து பேசுவது
அவனுக்கு கடும் மன உளைச்சலைத் தந்தது .
சில நாட்கள் போன பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
எனக்கு பார்வை வந்துவிட்டது என சொல்லி எல்லோரும் நம்ப வைக்க அவன் திட்டமிட்டிருந்தான்.. என்றாலும்
இது எது வரைக்கும் போகிறது என காத்திருந்தான்.
‘நரம்புகள்
லேசாக தானே பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை லென்ஸில் கலந்து இருக்குமோ ‘என
மருத்துவமனையில் பயந்தார்கள்
கொல்கத்தாவின் சிறந்த டாக்டர்கள்
அமரை மாறி மாறி சோதித்தார்கள் .இவனது
அற்ப விளையாட்டில் நிறைய பணம்
செலவாக,. இன்னும்
உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.,
பெரிய\வரின்
நிலம் விற்கப்பட்டது.
டாக்டர்கள் சந்தேகப்படுவார்கள்
என்பதற்காக அவன் ஏதோ நிழலாக போல தெரிகிறது. மங்கலாகத் தெரிகிறது “என சொன்னான்
“கண் பாப்பா,
கருவிழி நல்லா இருக்கு.,
லென்ஸ் கூட டேமேஜ் ஆகல.
ஏண் இவனுக்கு பார்வை இல்லை.?.”
மருத்துவர்கள் திகைத்தார்கள். கவலைப்பட்டர்கள். வெளி டாக்டர்களாய் வரவழைத்தார்கள்.
“ஆமா
டாக்டர் பார்வை நரம்பு கூட ரிக்வர் ஆகிடுச்சி.
அப்புறம் கூட ஏன் இவனுக்கு விசுவல் மைனஸ்ஸா இருக்கு?.”
“நோ! மூளையும் பார்வை நரம்பையும் லிங்க்
பண்ற நரம்பு பாதிக்கப்பட்டிருக்கலம. அதுதான்
காட்சியை பிரெயினுக்கு அனுப்பும்.. மே
பீ இட் டேக்ஸ் டைம் டூ ரிக்க்வர். ரேர்
கேஸ்“
“அப்ப
பிரெயின் ஆப்ரேஷன் பண்ணி பாக்கலாமா?” ஒரு
டாக்டர் இவனை வைத்து கொண்டே மற்ற டாக்டர்களிடம்
டிஸ்கஷன் செய்ய.,
இவனுக்கு பயம் தொற்றி கொண்டது., அடப்பாவி மூளையில கை
வெச்சுடாதீங்க்கடா.
“ பிரெயின்
. நியூரோ சர்ஜன் டிரை பண்ணலாமா?”
“நெவர். இந்த.,
சின்ன வயசுல இதை பண்ண வேனாம்..,
மே பி.. அந்த
பிரெய்ன் நரம்பு ரிக்கவர் ஆக கொஞ்சம் டயம் கொடுத்து பாக்கலாம்”
இன்னும் ஒரு மாதம் மருத்துவ மனையிலேயே
போக, அப்பாவும்,
அம்மாவும் அடிக்கடி கிரமத்திலிருந்து வந்து போகும் துயரம் பார்த்து, சரி கண் தெரிகிறது சொல்லாமா? என நினைத்தாலும் அவனுக்கு பயமாக
இருந்தது.,
‘படி
., பரீட்சை எழுது ‘ என சொல்லிவிட்டால்?
அதுதவிர,
மொபைலில் வீடியோ பார்ப்பது,
கேமிங்க் ஆடுவது சதா என்னேரமும் டிவி பார்ப்பது போன்ற எதையும் அவனால் மற்றவர்கள்
இருக்கும் போது செய்ய முடியவில்லை.
யாராச்சும் ‘குருட்டுபயல்
‘ என சொல்லி திட்டினால். ம்கூம்.
என்னால் தாங்கவே முடியாது.,
‘ம்ஹூம்
நாளைக்கு தூங்கி எழுந்தவுடன் , இப்ப
கண்ணு பரவாயில்ல. ஓரளவு
மங்கலாக தெரிகிறது’ என்ற
உண்மையை சொல்லி விட வேண்டும் அவன் முடிவெடுத்தான். மறு நாள் கண் விழிக்க.,
அவனை அன்றாடம் கவனித்து கொள்ளும் நர்ஸ். நைட் ட்யூட்டி ன நர்ஸ். அவன் எதிரில்., பிராவோடு நின்று கொண்டு, யூனிபார்மை கழட்டி விட்டு ரவிக்கையை அணிந்து கொண்டிருந்தாள்.
-----------
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)