அன்று இரவு மெத்தையில் ரம்யா மல்லாந்த நிலையில் படுத்திருக்க, அவளின் கண்கள்
எங்கோ
நிலைகுத்தியபடி வெறித்திருக்க, அவள் மேலே ஏறி எதையோ செய்து கொண்டிருந்தான் கணவன்
ரவி. தனது நிர்வாண முலைகளில் மொத்தமாக படர்ந்து முகத்தை தேய்த்து கொண்டிருந்த
ரவியின் முதுகை தடவியபடியே அவள் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்னதான் கல்யாணத்திற்கு முன்பு, அவள்
இன்னொரு ஆடவனிடம் சோரம் போயிருந்தாலும் கல்யாணத்திற்கு பின்பு அவள் ஒருமுறை கூட வேறு
எந்த ஆண்மகனையும் நெருங்கியதில்லை. பார்த்ததில்லை. பழகியது இல்லை. பேசியதில்லை. இந்த
அளவுக்கு வளர விட்டதில்லை. ஆனால், கணவன் ரவி ஏற்படுத்திய ஒரு மிகப்பெரிய தாம்பத்திய
குறைபாடு ஒரு பக்கம், அவளது கழுத்தை நெரித்த பண நெருக்கடி இன்னொரு பக்கம்.
இரண்டும் சேர்த்து அவளை அந்த ராகுலின் எதிரே
அவள் ஒரு நொடியில் பலவீனமாகி விட்டது. ஒரு முறை தொட்டதற்காக 45 லட்ச ரூபாய் தள்ளுபடி
கொடுத்தாயா?. என ஒரு பிரமிப்பு. வேண்டுமென்றால் இன்னும் ஒரு முறை என்னை எடுத்துக் கொள்’
என அவளே அவனுக்கு தனது இன்ப சுரபியை தந்துவிட்டாள்.
ஆனால் எல்லாம் பொய். வஞ்சகம்.
சமார்த்தியம். தன்னை இப்படி ஒருவன் ஏமாற்றி விட்டான்’ என்கிற ஆத்திரமும், ஆதங்கம் அவளை
புரட்டி எடுத்தது. எப்போதுமே அவளுக்கு கணவனின் கூடலில் விருப்பமும் மன ஈடுபாடும்
பெரிதளவில் இருந்ததில்லை. இந்த முறை அதில் 10% கூட இல்லை. தனது கால் விரிக்கப்பட்டதும்.,
அந்தரங்கத்தில் தூக்கப்பட்டதும் எதுவுமே அவளுக்கு உரைக்கவில்லை. கணவன் சேகர் எப்போது
புணர்ந்து முடித்தான் என்பது கூட தெரியவில்லை. ஆனால் உள்ளே சொருகி அசைத்த போது
ராகுலுடன் கண்டபடி கட்டி புடித்து ஓல் வாங்கி கதறியடி ஞாபகத்திற்கு வந்தது.
‘அப்பாடா’ என ரவி அவள் பக்கத்தில் உருண்டபோதுதான்
கூடல் முடிந்து விட்டது என்று நினைத்தாள். இதென்ன உப்பு சப்பில்லாத கூடல். மொட்டை
மாடியில் வடாம் போடுவது போல பக்கா இயல்பு தனம்., ரெகுலர் பிராசஸ். சே. ரோபாட்டிக்
மெஷின் போல.,
கொஞ்ச நேரத்தில் கணவன் தூங்க, நைட்டியை
இறக்கிகொண்டு, அவள் பாத்ரூம் போவது போல போனை எடுத்துக் கொண்டு வந்தாள்.
கோபத்துடன் ராகுலுக்கு போன் செய்தாள்.
“ஹலோ ரம்யா”
அவன் குரல் கேட்டதும் அவளுக்கு அழுகையும்
ஆத்திரமும் பொத்துக் கொண்டு வந்தது.
“ எதுக்குடா நாயே இப்படி பண்ண?”
“ என்ன பண்ணேண்?”
“ எதுக்குடா என்னை ஏமாத்தின?”
“ நான் என்ன உன்னை ஏமாத்தினேன்?”
“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத. பணம்
தள்ளுபடி பண்றேன், அது பண்றேன், இது பண்றேன்னு சொல்லிட்டு, என் அக்கவுண்ட் ஜீரோ பேலன்ஸ்
பண்றேன்னு சொல்லிட்டு என்னை ஏமாத்தி, என் வாழ்க்கை சீரழிச்சிட்டியே”
“ஏய் தான் உன் அக்கவுன்ட் ஜீரோ பேலன்ஸ்
ஆகிடுச்சே., புருஷன்கிட டாக்குமென்ட் கொடுத்தாச்சே?”
“ எப்போ ஜீரோ பண்ண?
என் புருஷன் காசு கொடுத்தப்பறம் தானே”
‘...........................”
“சொல்லுடா ராஸ்கல்?”
“அவன யார்டி காசு கொடுக்க சொன்னா? நான்தான்
ஜீரோ பேலன்ஸ் பண்றேன்னு சொன்னேனே “
“பொய் சொல்லாதடா. நீ சொல்றதுக்கு முன்னாடியே எங்க வீட்டுக்காரர் எல்லா
பணத்தையும் கொடுத்துட்டாரு.”
“ ம்ம் சரி.. உனக்கு தெரிஞ்சிடுச்சா?”
அவன் சிரித்தான்.
“ நீ நியாயமான ஆளா இருந்தா, அந்த உண்மையை
சொல்லிட்டு என்ன படுக்க கூப்பிட்டிருக்கனும்”
“ உண்மைய சொன்னா என் கூட படுத்து இருப்பியா?”’
“ நீ ஒரு அயோக்கிய பொறுக்கின்னு ப்ரூவ்
பண்ணிட்ட பார்.”
“ஏய்ய்ய் இப்ப கூட உன் பிரச்சனை கற்பு போச்சு,
என்கூட படுத்து சோரம் போய்ட்ட என்றதில்லையே. பணம் தரேன்னு சொல்லி ஏமாத்திட்டேன் அதுதானே?”
“ ஆமாண்டா 45 லட்சம் பணம் சொல்லி தானடா
என்னை ஏமாத்தி சீரழிச்சே?”
“சரி இப்ப 45 லட்சம் கொடுக்கறேன். இன்னொரு
தடவை படுக்கறியா?
“செருப்பால அடிப்பேன். இனிமேல் நீ என்னை
ஏமாத்தவே முடியாது. பண ஆசை காட்டி ஒரு குடும்ப பொண்ணு கெடுத்த பாவம் இருக்கு பாரு
.உன் ஜென்மத்துக்கும் அது இருக்கும் “
“ சரி விடு ரொம்ப பீல் பண்ன வைக்காதே”
“உன் கூட நான் ரென்டு தடவ உண்மையா .,
ரொம்ப இன்வால்வ்மென்டா இருந்தேண்லடா’
‘தெரியும்”
“ஏன் புருஷன் கூட, அப்படி அனியோன்யமா
இருந்ததில்ல”
“தெரியும்.. நல்லா கோ ஆப்ரேட் பண்ணே?’
“அதுக்கு என்னை செருப்பால அடிக்கனும்,.”
“ஏய்ய்”
“ஆனா நீ என்னை அசிங்க படுத்திட்டே.
ஏமாத்திட்டே”
‘இப்போ என்னடி உனக்கு பிரச்சனை. ஓசியில்
உன்னை ஓத்துட்டேன் தானே? பைத்தியக்காரி உன்
புருஷன் 45 லட்சம் தாண்டி கொடுத்தான். அதுக்கு டாக்குமென்ட் கொடுப்பாங்களா., ? 6
லட்சம் வட்டி என்னாச்சு?”
“................................” அட
ஆமால்லே
“ உனக்காக 6 லட்சம் ரூபாய் வட்டிய நான்
தள்ளுபடி பண்னேன். அது உண்மை தானே? நான் ஒன்னும் ஓசில உன்னை அனுபவிச்சிட்டு போகலடி. சுளையா 6 லட்சம் ரூபா இன்டர்ஸ்ட் தள்ளுபடி பண்ணி
இருக்கேண்”
‘ஆ.. ஆறு லட்சம் எதுக்கு சொன்னே?”
“ உன் கூட படுக்கறதுக்காக சொன்னேன். வேற
எதுக்குடி? உன்னோட மெட்டி, ஜட்டி, அண்ணாக்கயிறுக்கா 6 லட்சம். அப்படி என்ன உன்
புன்டை தங்கத்துலயா செஞ்ச்சிருக்கு?”
“ஏன் சொல்ல மாட்ட? நக்கற வரைக்கும் கெஞ்சி
வேண்டியது. அனுபவிச்ச அப்புறம் தங்கத்துல செஞ்சிருக்கா, வெள்ளில செஞ்சி இருக்கான்னு
திமிரா பேச வேண்டியது இல்ல?”
“ இங்க பாரு நான் உன்னை அனுபவிக்கணும்னு
நினைச்சேன். ஒரு சான்ஸ் கிடைச்சது. அந்த சமயத்துல உங்க வீட்டுக்காரர் பணத்தை எடுத்துட்டு
வந்தான். கடையில கால் பண்ணாங்க. சரி நீ
மசிஞ்சா உன்னை போட்டு பாப்போம்னு ஒரு கேம்
பிளான் போட்டு பார்த்தேன்”
‘......................”
“ நீயும் வஞ்சனையில்லாம எனக்கு தூக்கி காட்டிட்ட.
நான் உன்னை அனுபவிச்சிட்டேன். இத்தோடு விடு”
“விட முடியாது”
‘ என்னடி பண்ணப் போற? ஏய்ய் லூசு. நான்
நினைச்சிருந்தா, நீ என்கூட படுத்தை வீடியோ எல்லாம் எடுத்து வச்சு இருக்கலாம். அதுலாம்
நான் பண்ணேனா?”
“ நீ எடுத்து வைச்சிருந்தாலும் வெச்சிருப்பே?”
“சத்தியமா இல்லடி”
‘ என்னை நம்ப சொல்றியா?
“ ஏய் லூசு நான் தான் போனை ஹாலிலேயே வைச்சிட்டு
உன்னை தூக்கிட்டு வந்துட்டேனே? எப்போ என்னை நம்பி நீ பாவாடை தூக்கி காட்டினியோ., அப்பவே
நான் உனக்கு உண்மையா இருக்கணும் முடிவு பண்ணிட்டேன்டி “
‘உண்மையா இருக்கறவன் தான் இப்படி என்னை
ஏமாத்திட்டு போவானா?”
“ஏஏய்,ம், அதுக்குன்னு 45 லட்சம் தள்ளுபடி
பண்ணா எங்க அப்பன் என்ன முச்சந்தில நிற்க வைத்து
வெட்டிடுடுவான்டி. இந்த அஞ்சு லட்சம் ஆறு லட்சத்துக்கு நான் என்ன பண்ண போறேன்னு தெரியல.
என்ன சாவடிக்க போறான்”
‘ சாவு. ஆனா திரும்ப மட்டும் அந்த காச எங்கிட்ட கேட்காத.
இனிமேல் என் முகத்திலேயே முழிக்காத”
“சரி நேத்து இன்னிக்கு உங்க வெட்டிங்
டே இல்ல”
“யா. யாரு சொன்னா?” அவள்
திடுக்கிட்டாள்.
“உன் புருஷன் தான் இங்க ஆபீஸ்ல சொல்லிட்டுருந்தான்”
“............................................அ..அதுக்கு?”
“எப்படி ? இன்னிக்கு மேட்டரா?’
“........................ போனை வைய்யி”
“நல்லா இருந்துச்சா?’
“......................... போனை
வெச்சிடு.. ஆத்திரத்தை கிளப்பாத”
“ அப்ப கண்டிப்பா உன்னை
செஞ்சிருப்பான். அப்ப ஒன்னு சொல்லு. அவன் செய்யறப்ப., என்னை நினைச்சிகிட்ட தானே?”
“போனை வைடா ராஸ்கல்” என சொல்லிவிட்டு அவள்
போன் வைத்தாள்.
அவளுக்கு ஓரளவு படபடப்பு அடைந்தது போல இருந்தது.
ஒரு ஆறுதலும் பரவியது. பாவம் அவனும் சின்ன பையன் தான். அப்பாவின் பிசினசை பார்த்துக்
கொள்கிறான்.
அவன்
நமக்கு 45 லட்ச ரூபா தள்ளுபடி செய்வான் என்று அவன் சொன்னால், எனது புத்தி எங்கே
போனது? நான் நம்பிவிட்டேன். நான் அல்லவா அவனுக்கு உடன்பட்டேன்?. எனக்கு அந்த தண்டனை
தேவை தான்.
சரி,. ஒரு முறை ஒரே முறை என் கற்பு கல்யாணத்திற்கு
பிறகு பறிபோய் இருக்கிறது. இத்தோடு இந்த விஷயத்தை விட்டு விட வேண்டும். எப்படி இருந்தாலும்
ஒரு நாள் அவனுடன் படுத்துவதற்காக எனக்கு ஆறு லட்ச
ரூபாய் வட்டி லாபம் கிடைத்திருக்கிறது.
அத்தோடு வாய் பொத்தி கொண்டு கமுக்கமாக இருக்க
வேண்டும்’ என அவள் நினைத்துக் கொண்டாள். எப்படியோ இனி தனது எல்லா பிரச்சினையும் தீர்ந்து
விட்டது’ என சொல்லிக் கொண்டாள்.
மறுநாள் காலை விடிந்த போது, ஏதோ அவனுக்கு
மனசு லேசாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது. நேற்று கட்டாமல் வைத்த கல்யாண நாள் புடவையை
இன்று கட்டினாள். சிவப்பு,. மஞ்சள் பார்டர் புடவை., சிவப்பு ரவிக்கையில் இருந்த
அவளை பார்த்து ரவி கண்ணடித்தான்.
‘இன்னிக்கு ஒரு ஷோ போடனும்டி’ என
சொன்னான்.
‘ஆமா போட்டுட்டாலும்..’ என அவள்
முனுமுனுத்து கொண்டாள். வழக்கமான அவள் எல்லா
வேலையும் செய்தாள்.
ரவி ஆபிஸ் போன பின்பு, ஏனோ அவளுக்கு மனம்
பிரஷ்ஷாக இருந்தது. லஞ்சுக்கு பிறகு, மாமனார்
தூங்க போக, மதியம் 4:00 மணிக்கு ‘க்ளீங்க்க்க்’ என காலிங் பெல் அடிக்க அவளுக்கு தூக்கி
வாரிப் போட்டது.
இந்த காலிங் பெல் சத்தம் கேட்டால் ஏனோ தெரியவில்லை.
அடிக்கடி உடலெங்கும் தூக்கி வாரி போடுகிறது.
இந்த நேரத்தில் யாரு? கேஸ்காரன் கூட காலையில் வந்து விட்டானே? இந்துவா? ரேகாவா?
ஒருவேளை அந்த ராகுல்
பொறுக்கியா? அய்யோ அய்யய்யோ அவன் மட்டும் நின்றிருந்தால், ‘அவ்வளவுதான் நான்’
ரம்யா பயந்து கொண்டே கதவைத் திறக்க வெளியே நின்று கொண்டிருந்தது ஜாக்கி. புல்லட் ஜாக்கி.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6