. மதுமிதாவின் வீட்டில் ஷில்பா,. கதவு சாத்தி இருந்ததே
தவிர, லாக் செய்யப்பட வில்லை. அவள் நுழைந்த போது வீடு இருட்டாக இருந்தது. ‘மது மது’
என ஷில்பா குரல் கொடுத்தாள்.
மதுமிதா எந்தவித குரலையும் எழுப்பவில்லை. ‘ அட என்ன
பெண் இவள்? வீட்டை திறந்து போட்டு எங்கே போய்விட்டாள்? ஜிம்மிலும் இல்லை, மொட்டை மாடியிலும் இல்லை, ரம்யா
வீட்டிலும் இல்லை ரேகா சங்கீதா வீட்டிலும் இல்லை, அவளது கணவர் கூட வீட்டில் இல்லை,
இந்த கூறுகெடட் கழுதை எங்க தான் போச்சு?” தெரியலையே”
என யோசித்தபடி ஷில்பா, அந்த வீட்டுக்கு கதவை வெளிபக்கம் சாத்தியபடி வெளியே வர,
“ ஏ ஷில்பா நில்லு” என என வீட்டிற்குள்ளே குரல் கேட்டது
.
“ஏய்ய்ய் மது”
‘வா. ஷில்பா”
“ஏய்ய் வாலு? நான் எவ்வளவு நேரம் கூப்பிடுறேன் எங்கனாச்சும்
குரல் குடுத்தியா? “ என திட்டியபோது மதுமிதாவின் முகத்தை பார்த்து அப்படியே நின்று
விட்டாள்
“ஏய்ய் என்னடி இவ்ளோ டல்லா இருக்க?”
“ ஒன்னுமில்ல?”
‘என்னடி எங்கிட்ட சொல்லு? இவ்ளோ
டல்லா இருக்கே? ஹஸ்பேன்ட் அடிச்சாரா? அழுதியா? முகம் எல்லாம்
ஊதி கிடக்கு? அழுதியா? தல கூட வாரலியே? வீட்டைக்
கூட சுத்தம் பண்ண மாட்டியா? "
மதுமிதா பதில் எதுவும் சொல்லாமல் சேரில் உட்கார்ந்து
அழுதாள்.
“ஏய்ய் என்ன சொல்லு என்ன ஆச்சு” பதறிவிட்டாள் ஷில்பா
ஷில்பாவுக்கு அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள எல்லா பெண்களுமே
நன்றாக சினேகமாக பேசக் கூடியவர்கள் தான். என்றாலும் மதுமிதா ஒரே தளத்தில் வசிப்பவள்
என்பதால் எல்லாரைவிட அவளுடன் கூடுதல் அன்னியோன்யம்.
அது மட்டும் அல்லாமல், ஷில்பாவின் கணவர் சங்கர், வெளி
நாட்டில் வசிப்பவர் என்பதால் வீட்டில் உள்ள மாமனார் மாமியாருக்கு சேவகம் செய்துவிட்டு,
குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு பிறகு மீதி இருக்கும் நேரம் எல்லாம் மதுமிதாவுடன்
தான் அவள் கழிப்பாள். மதுமிதாவுக்கும் ஷில்பா தான் ஆறுதல்.
கல்யாணம் ஆகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையே’
என்கிற மிகப்பெரிய துயரம், தான் மதுமிதாவின் மனதுக்குள் அல்லாடும். ஷில்பா தான் அவளிடம்,
“சரியாயிடும் சரியாயிடும்டி., எங்களுக்கு கூட கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சு தான்
பையன் பிறந்தான்” என சொல்லிக் கொண்டிருப்பாள்
ஷில்பா.
இப்போ என்ன? காலங்க் காத்தாலேயே முகத்தில் டண்’டனாக
சோகத்தை வைத்துக்கொண்டு, மதுமிதா அழுகிறாள் என்றால் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?
அதே குழந்தையின்மை பிரச்சனையை தவிர வேறன்னவாக இருக்கும்?.
தீனா மனைவியை அடிக்க கூடியவன் இல்லை. ஆள் தான் கரடுமுரடே தவிர ஜாலியான பேர்வழி ஆளு
அவன்.
“ஏய்ய் மது? எதுக்குடி காலையிலே அழுவறே?’ என கேட்க
மதுமிதா முகத்தை பொத்திக்கொண்டு அழுதாள்.
“ எல்லோரும் இங்கே பொம்பளைய தான் ஈசியா குறை சொல்றாங்க,
வீடு சுத்தமா இல்லனாலும் சரி குழந்தையை பெத்துக் ல\கலன்னாலும் சரி’
“சரி இப்போ உன்னை யாரு என்ன சொன்னாங்க”
‘ வேற யாரு எங்க வீட்டுக்காரர் தான் “ என்றாள். மதுமிதாவும்
நல்ல காந்தல் அழகி. நல்ல உடல் கட்டு உடையவள்.
தளராத முலைகளும் செழித்த தொடையும் குறுகலான இடையும்,. பெரிய பிருஷ்டங்களுமாய் இந்த
அபார்ட்மென்டில் உள்ள ஆண்களின் திருட்டு கண்களுக்கு மானசீகமாய் விருந்தளிப்பவள் தான்.
சென்னையை தாண்டி பெருங்களத்தூரில் பிறந்து வளர்ந்து
சென்னைக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவள். லேசான கிராமத்து வாடை, ஆனால் படித்தவள். கல்யாணம்
ஆகி முதல் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்காமல் போக, அதற்கு கணவன் தான் காரணமாக
இருப்பான் என அவள் சந்தேகப்பட்டாள். டெஸ்ட் எடுக்க சொன்னாள்.
ஏனென்றால் அவள் உடல் பற்றி அவள் நன்கு அறிவாள். ஒரு
நாள் கூட முன்ன பின்ன அவளுக்கு மாதவிடாய் தள்ளிப் போனதில்லை, முன்கூட்டியே வந்ததும்
இல்லை, சரியான வயதில் பருவம் எய்தி அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஆரோக்கியமான உணவு
உண்டு வருபவள்,
‘இந்த காலத்து பொண்ணுங்க சீக்கிரம் வயசுக்கு வந்துடறாங்க.
அதுக்கு காரணம் என்ன? பாஸ்ட் புட், முட்டை
,பிராய்லர் சிக்கன், பாக்கெட் சர்க்கரை, பாக்கெட் பால், மட்டமான சமையல் எண்ணேய் இதானே!
என் பொண்ணுக்கு நான் இதெல்லாம் தர்றதே கிடையாது எல்லாமே எங்க வீட்ல தயார் செஞ்ச பொருள்
தான்’ என 14 வயதில் வயதுக்கு வந்த தனது மகளை
பற்றி விரிவாக சொல்லிக் கொண்டிருப்பாள் மதுமிதாவின் அம்மா.
அப்படித்தான் மதுமிதாவும் ஆரோக்கியமாக இருந்தாள்.
ஆனால், இப்போது இரண்டு ஆண்டாகியும் குழந்தை இல்லாததால், ரெண்டு மாதங்களுக்கு முன் கணவனை
வம்படியாக கிளினிக் அழைத்துச் சென்றாள்.
என்னதான் படுக்கையில் திறம்பட ஆண்கள் வேலை செய்தாலும்
அவர்களது உயிர்த் திரவத்தில் விந்தனுக்களின் எண்ணிக்கை, அதன் வடிவம், கருகுழாய்யில்
திரவத்தில் அந்து நீந்தும் திறன் போன்றவற்றில்
பிரச்சனை இருப்பது அத்தகு ஆண்களுக்கு தெரியாது.
தனது கணவன் தீனாவுக்கும் அப்படித்தான் இருக்கும்’
என அவனை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். தன்னுடைய உடல் ஆரோக்கியத்தின்
மீது மதுமிதாவுக்கு அத்தனை நம்பிக்கை ...... அந்த லேடி டாக்டரும் அதையே தான் சொன்னாள்.
“டாக்டர்! என்னை எதுக்கு டெஸ்ட் பண்றிங்க? முதல்ல
என் பொண்டாட்டிய டெஸ்ட் பண்ணலாமே’ என அந்த லேடி டாக்டரிடம் தீனா சொல்ல, அந்த லேடி டாக்டருக்கு
மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது..
“ அது என்னய்யா எப்ப பார்த்தாலும் பொம்பளைய டெஸ்ட்
பண்ண சொல்றீங்க? ஏன் உங்களுக்கு குறையே இருக்க கூடாதா?”
“ ஐயோ அப்படி இல்ல மேடம். அவங்கள டெஸ்ட் பண்றதுனா
ஈஸி எங்கள டெஸ்ட் பண்றதுன்னு கஷ்டம் ?
“கஷ்டமா? யாரு சொன்னது இந்த பாட்டிலை புடி” என்றாள்.
“இந்த பாட்டில் போய் எடுத்து வாங்க”
“என்னது யூரினா?
“ அந்த நர்ஸ் உங்களுக்கு எல்லாம் சொல்வாங்க..சீக்கிரம்
புடிச்சிட்டு வாங்க’என சொல்லி துரத்தி விட்டாள்.
கையில் பாட்டில்
கொண்டு தீனா அலைய அந்த நர்ஸ்.
“ சார் இதுல புடிச்சிட்டு வாங்க சார்” என்றாள்.
“ என்னங்க பிடிச்சுட்டு வரணும் சார்”
‘ உங்களுடைய ‘அதை’த்தான் புடிச்சிட்டு வரணும் சார்”
கண்டிப்பாக
இவர்கள் சிறுநீரை சொல்லவில்லை என்பது மட்டும் அவனுக்கு தெரியும்.
‘செமன் டெஸ்ட் எடுக்கனும். சார்.. புடிச்ச ஒன் ஹவர்ல
இங்க லேப்ல கொண்டு வந்து கொடுத்திடனும் சார்.. லாஸ்ட் த்ரீ மந்த் ஒய்ப்கூட சேராம இருந்து
புடிக்கனும்.”
விந்தணு பிடிப்பது
என்றால் என்ன? என்பது பற்றி அவனுக்கு சரியான ஐடியா எதுவும் கிடையாது. இது என்ன பொட்டிக்கடை
ஜூஸா? சிறுநீர் கூட உடனே வராது. செமன் என்றால் சும்மவா? ச்சே. திடீரென எப்படி பிடிப்பது?
அவன் பருவ வயதிலேயே சக்தி விரயம் என்பது? தவிர்க்க
வேண்டிது’ என நினைத்து கொண்டிருப்பவன். ரொம்ப அரிதாகத் தான் ஆண் உறுப்பின் வீர்யத்தை
வெளி யேற்றுவான். மதுமிதா வந்த பிறகு அதெற்கெல்லாம் அவசியமில்லாமல் போய் விட்டது.
எப்பவாவது யோனி திறப்பு அல்லாது வேறெங்காவது விட சொல்லி மதுமிதா கேட்டால் கூட, தீனா மறுத்துவிடுவான். “
என்னாத்துக்கு அங்க.. அதுக்குன்ணே தான் ஒன்னு ரெடியா இருக்கே? வலிக்க வலிக்க குத்தி
ஆழத்தில் போய் தான் நிரப்புவான்.
“என்ன ஒரு துயரம்? இந்த மதுமிதா நாய் பண்ண வேலை? சே எவ்வளவு இக்கட்டு?’ அவன் ரகசியமாய் மதுமிதவை கை காட்டி அழைத்தான்
“ஏய்ய் தடுக்குன்னு எப்படிடி அடிச்சி கொடுக்கறது நாயே”
“ ஐயோ ஆள பாத்தா பாகாசூரண் மாதிரி இருக்கீங்க. ஆனா
எதுவும் தெரியாத பச்சை புள்ளையா இருக்கீங்க. உங்க விந்தணுவை பரிசோதனை செஞ்சிட்டு வர
சொல்றாங்க நீங்க முதல்ல புடிச்சு கொடுங்க”
“என்னடி இவ்ளோ பேரு இருக்கிற ஆஸ்பத்திரியில எப்படி
அதெல்லாம் புடிச்சிட்டு வர முடியும்?’
“ இந்தாங்க. போனை எடுத்துடு போங்க”
அவனும் சன்னி லியோன் முதல் லோக்கல் டினா வரை பிட்டு
படங்கள் பார்த்து முயன்றான். ம்கூம்.. வழக்கமாய் தொட்டவுடணே சர்ரென சீறி எழும், அவனது
உறுப்பு ஒரு சிங்கில் இல்லாமல் ‘சவசவ’ என்றிருக்க., வெளிய வந்து உதட்டை பிதுக்கினான்.
“சரி வாங்க வீட்டுக்கு போலாம்., என் கூட இருந்துட்டு இருந்துட்டு புடிச்சுக்குங்க”
என்றாள். அதுதான் அவனுக்கு நல்ல ஐடியாவாக பட்டது. வீடு பக்கத்தில் தானே! மதுமிதாவை
வீட்டுக்கு கொண்டு போய் அவளுடன் உடலுறவு கொண்டு விந்தணு வெளியேறும் போது டக்கென உறுப்பை
வெளியே எடுத்து பாட்டிலில் பிடித்துக் கொண்டான். உடலைக் கழுவிக் கொண்டு, பைக் எடுத்து
ஓடும் புருஷனை பார்க்க அவளுக்கும் பாவமாய் இருந்தது.
அப்பார்ட்மெண்டில் கூட, ‘என்ன அவசரத்துக்கு உங்க வீட்டுக்காரர்
இவ்வளவு ஸ்பீடா ஓடுறார்?” என்றெல்லாம் கேட்டார்கள். அப்படி எடுத்துக் கொண்டு ஓடும்
அவனுக்கும் அவமானமாய் இருந்தது. இந்த பாட்டிலில்
உள்ள திரவம் தான் என்னை ஒரு ஆணா? இல்லையா? என சொல்லுமா ? என்ன ஒரு வேடிக்கை இது? சே..
எனக்கு இப்படி ஒரு சோதனையா?
சாலையில் தலை தெறிக்க பைக்கை ஓட்டிக்கொண்டு போகும்
புருஷனை பார்த்து அவளுக்கு பரிதாபமாக இருந்தது. என்றாலும் என்ன செய்வது? குறை யாருக்கு இருக்கிறது
என தெரிந்தால் தானே சீக்கிரம் சரி செய்ய முடியும்? என அவள் நினைத்தாள்.
அப்படியே கணவனுக்கு குறை என்றால் என்ன செய்வது? என்னென்ன
மாத்திரை எடுத்துக் கொள்வது? என்னென்ன பத்திய உணவுகள்? மூலிகைகள், மருந்துகள் எடுத்துக் கொள்வது? என்றெல்லாம்
youtube இல் பார்த்துக் கொண்டே வந்தாள்.
ஆனால், மருத்துவமனை பரிசோதனை அறிக்கையில் தலைகீழாக
நடந்தது.
“ உங்களது புருஷன் 100% ஆரோக்கியமான ஆணாக இருக்கிறார்.
அவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை . எல்லாமே நார்மல் தான். எல்லாம் ஆரோக்கியமான அணுக்கள் தான். தலை, உட்ம்பு, வால்
எல்லாமே பர்பெக்ட்..அவருக்கு”
“டாக்டர்.. அப்போ வேறென்ன பிராப்ளம்?”
“சீட் ஓகே.
சாய்ல் எப்படின்னு பாக்கனும்”
“ புரியல? அ..அப்படின்னா?”
“ ஐ ,மீன்., விதை பழுதில்லை., நிலத்தை தான் ஐ மீன்
உங்களைத்தான் பரிசோதனை செய்யனும்.” லேடி டாக்டர் சொன்ன போது அவளுக்கு தலையே சுக்கு
நூறானது .
‘நோ...எ..எ...எனக்கென்ன பிரச்சனை இருக்க முடியும்.
ஐ ஹாவ் வெரி நார்மல் பீரியட்ஸ்.” அவள் அழுதபடியே சொல,
“ ஹேய்ய் இதுக்கேன் அழுக்காச்சி. இங்க பாரு. இதெல்லாம் அழறதுக்கு ஒண்ணுமே இல்ல.ரெகுலர் பிரியட்ஸ்
ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். பட் அதுவே நார்மல்’ ன்னு சொல்லிட முடியாது. கட்டி இருக்கான்னு
பாக்கனும்”
“க..கட்டியா?”
“அச்சோ., கட்டி பிக் ஸைஸ் இல்ல., வியர்க்குரு சைஸ்ல இருந்தாலும் அது கட்டிதான். நமக்கு
உடம்பில் எல்லா இடங்களிலும் நிறைய பிரச்சனை இருக்கு. வேர்க்குரு வருது, கட்டிகள் வருது.
அதை பத்தி எல்லாம் யாரும் கவலைப்படுறதில்ல, முடி கொட்டுறது, தோல் சுருங்குது, முகத்தில்
தேமல் வருது, இதை பத்தி எல்லாம் யாரும் யோசிக்கிறதே இல்லை ,ஆனா பாலுறவு சார்ந்த குறைபாடுகள்
அப்படின்னா அதை வெளியே சொல்றதுக்கு கூச்சம், பயம், அவமானம், இதெல்லாம் ஒரு ஜஸ்ட் டிபெக்ட்
தான்”
‘.......................”
“ மாத்திரை மூலமாக சரி செஞ்சிக்கலாம். இதுக்கேன் இவ்ளோ
யோசிக்கிற?”
“ இல்ல மேடம். கண்டிப்பா எங்க வீட்டுக்காருக்கு எந்த
குறையும் இல்லன்னா, அப்ப என்கிட்ட தான் குறை இருக்கும் அப்படிங்கறது எனக்கு நல்லா புரியுது.
ஆனா நான் சின்ன வயசுல இருந்தே எந்த ஆரோக்கியம் கெட்ட உணவையும் நான் சாப்பிட்டதே கிடையாது.
எனக்கு போய் இப்படி ஏன் வந்துச்சுன்னு தெரியல, வயசுக்கு வந்த நாளிலிருந்து எங்க அம்மா
ஒவ்வொரு உணவும் பார்த்து பார்த்து செஞ்சு கொடுத்தாங்க”
“ எல்லாம் கரெக்ட்டும்மா, ஆனா இப்ப நாம இருக்கிறது சிட்டி. சிட்டில நம்ம சாப்பிடுற காய்கறில,
ரெகுலர் உணவுல, விடுற மூச்சுல, சுத்தி இருக்கற
காத்துல அப்படின்னு நிறைய பிரச்சனை இருக்கு.”
“ம்ம்”
“ இந்த காலத்துல சிகரெட்டை புடிக்கிறவங்களுக்கு வர
வியாதி விட, அவன் பிடிச்சி விடுற புகைய சுவாசிக்கிறதால வர வியாதிகள் தான் ஜாஸ்தி. இதுக்கெல்லாம்
யாரும் ஒன்னும் பண்ண முடியாது”
‘ அப்பன்னா எனக்கு என்னென்ன பிரச்சினை இருக்கும் நீங்க நினைக்கிறீங்க?” மதுமிதா புரியாமல்
கேட்டாள்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6