மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, November 16, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 47

 

மைதானத்தில் ஆண்களுக்கான தகுதி ஆட்டத்தில் உதய் தேர்வாகி  ஷார்ட்ஸ் ,டீ ஷர்ட் அணிந்து லீக் ஆட போனான். ஆனால் விஜய் தேர்வாகவில்லை.

"அஞ்சாயிரம் ரூவா அவுட்டா?" சுமதி கேலி செய்தாள்.

"வெறுப்பாத்தாதே.. நானே கடுப்புல் இருக்கேன். அவன் கோபத்தில் தரையை உதைக்க,.

" என்னங்க என்ன ஆச்சு? லீக்ல தோத்தா கூட பரவாயில்ல.. இபடி செலக்ஷன்லயே போயிட்டீங்க?" சுமதி கேட்க,

" இல்லடி நைட்டு ஓவராகிடுச்சி.." தலையை பிடித்து கொண்டான்.

"அட போங்க உதய்ணா கூட ஓவரா தன குடிச்சாரு. ஜம்முன்னு லீக் ஆட போகலே? ஏன் நான் கூட லேசா போட்டேன். இப்ப செலக்ட் ஆகலயா? "

"கரெக்டு தான்.. பட் ஆல்கஹால் எடுத்தது தான் என் மிஸ்டேக்'

"இன்னிக்கு மேட்ச்னா நேத்து லிக்கர் அவாய்ட் பண்ண வேண்டியது தானே . .நாங்க மூனு பேரு செலக்ட் ஆகிட்டோம்..நீங்க இல்லங்கறது தான். குறையா இருக்கு ."

"சரி பரவாயில்ல சுமதி.. எல்லாரும் கேம் ஆடுனா. யாரு கை தட்டறது? நான் தட்டறேன் போ.."

“மிஸஸ் சுமதி விஜயகுமார் ' என  பேர் அறிவிக்கப்பட  சுமதி சிறுபெண் போல கையில் ராக்கெட்டோடு பாட்மின்ட கோர்டுக்கு ஓடினாள்.

உள்ளே கேன்டீன். டிரஸ்ஸிங்  ரூம் ஒட்டி இருந்த உடை மாற்றும் அறைகளில் பெண்கள் என குறிப்பிட்டிருந்த பகுதியை நோக்கி கையில் ஸ்கர்ட்., பனியனோடு சுமதி இருமனதாக போக, பின்னாலயே போய் அவள் கையை பிடித்து இழுத்தான்ன விஜய்..

". நீ. நீங்களா? கையை விடுங்க. விளையாட போவலயா?"

"ப்ச்.. செலக்ட் ஆகல.."

"பொய் சொல்லாதீங்க"

" நிஜமாதான்.. நீங்க இந்த இன்டோர் கேம் ஆட லாயக்கில்ல.. வேற இன்டோர் கேம் ஆடுன்னு அனுப்பிட்டாங்க" சொல்லிவிட்டு கண்ணடித்தான்.

"..அதானே பாத்தேன்.. சுமதி எங்க?"

"அவ லீக் ஆடறா.."

"சரி வழி விடுங்க.. அடுத்த மேட்ச் எனக்கு தான்.."

"ஓன்னும் வேணாம்..  நீ ஆட வேணாம்.."

"ஏன்?"

" நீ ஸ்கர்ட் போட்டு பனியன் போட்டு ஆடறது  எனக்கு புடிக்கல"

"....................."

'................நீ வாக் அவுட் கொடு"

"ஓ எங்க நான் கலந்துகிட்டா .,சுமதி தோத்துருவாளோண்ணு பயம். சுமதி சொன்னாளா? அவ மாறவே இல்ல..ஆப்படியே இருக்கா'

"லூசு, அப்படின்னா. ஊருக்கு போற உங்கள ஏன் வாலன்டரியா தடுக்க போறோம்?" அவன் சொல்ல அவள் அதிர்ந்து போனாள்.'

நிஜம் தான்.. சுமதி எதுவும் சொல்லவில்லை. இவனேதான்  வாக அவுட் கொடுக்க சொல்கிறான்.

"விளையாட தானே வம்படியா கூட்டி வந்தீங்க? இப்ப என்ன?"

"அதான் சொன்னேனே.,  நீ சுடி, ஜீன்ஸ் போட்டு ஆடு.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. பட் ஸ்கர்ட் போட்டு ஆடுனா., நான் ஒத்துக்கவே மாட்டேன்."

அட இவன் என்ன இப்படி சொல்கிறான். புடவையில் பார்த்த ஒரு பெண்ணை அடுத்த  நிமிடம் புடவை பவாடை அவிழ்த்து போட்டு வெயிலில் பளபளக்க வழவழ தொடையை எப்போடா பாப்போம் என தானே ஒரு ஆம்பளை நாக்கை தொங்க போட்டு காத்திருப்பான்.?. இவன் தலைகீழாக இருக்கீறானே?

"என்ன  சொல்றிங்க.. இங்க தான்.,புடவையில அலவ் பண்னலியே"

"அதான் சொல்றேன் நீ ஸ்கர்ட் போட்டு ஆடவேணாமுன்னு"

"....................அவ்வளவு கஷ்டம்னா நீங்க போய்.., எனக்கு என் டிரஸ்ஸை எடுத்து வரீங்களா? ஜீன் இருக்கு."

".போக வர,  நாப்பது நிமிஷம் பரவாயில்லையா?"

"அய்யயோ"

" நீ ஆட வேணாம். வா"

"சுமதி கேட்டா?"

'வயிறுவலின்னு சொல்லு"

" சரி.. உக்காந்து கை தட்டலாமுன்னு சொல்றிங்களா?'

"ம்ம்கூம்ம்ம்ம்"

""பின்னே?"

"போலாம்"

"எங்கே?"

" கெஸ்ட் அவுஸுக்கு"

அவன் சொன்னதை புரிந்து கொண்டு முறைத்தாள்.

"அதுக்கு தான் இவ்ளோ  பீடிகையா? உங்க கூட வரதுக்கு தான் இவ்ளோ  சீனா? "

"வீணா ப்ளீஸ்..  "

" நான் கேமும் ஆடல.. உங்க  கூடவும் வரல.."

" வீணா அப்புறம் உன்னை  நான் பாக்கவும் முடியாது. தொடவும் முடியாது,.ப்ளீஸ்"

"போதும்..  நைட்டு  நீங்க பண்ன வேலைக்கு"

"அப்ப நீ பண்ண வேலைக்கு"

"தெரியாம சபலப்படுட்டேன்"

" நானும் தான்.."

"அதான் முடிஞ்சிடுச்சே?"

"எனக்கு முடியல. உன்னை இந்த புடவையில உன்னை பாத்தப்பறம் முடியல வீணா"

"என்ன பேசறிங்க...? சுமதிக்கு தெரிஞ்சா?"

"அவளுக்கு தெரியாதுடி.. வயீறுவலின்னு சொல்லிட்டு வா.."

"என்னால் தப்பு பண்ண முடியாது..ப்ளீஸ் என்னை விட்டுடுங்க"

"தப்பு பண்னவா? நான் எங்க அப்படி சொன்னேன்?"

"வேறெ?" அவள் அதிர்சியானாள்.  தான் அவசரப்ப்ட்டுவிட்டோமே.

" நீ ஆசைப்பட்ட  நகையை உனக்கு கொடுக்கனும்முனுதான்"

அவள் நகையை சொன்னதும் தலை குனிந்தாள். அவள் உதடுகள் துடித்தன.

" எனக்கு அந்த நகை வேணாம்.. அதால தான் என் வாழ்க்கை பாழாயிடுச்சி"

"இப்ப என் கூட படுத்து தான் உன் லைப் பாழாயிடுச்சா?'

அவன் கத்த .,

"ஷ் ..ஷ்.. கத்தாதீங்க" அவன் வாயை மூடினாள்.

" நீ எப்ப எனக்கு கிடைப்பியோன்னு காத்துகிட்டு தவிச்சேன். சான்ஸ் கிடைச்சது.. ஜஸ்ட் ஆல்.."

"அதான் கிடைச்சுட்டேனே.. அப்புறம் என்ன?"

"ஒன் டைம் தானா?'

'................'

" இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புருஷன் வந்துட்டா, உன்னை சென்னைக்கு கூட்டிட்டு போய்டுவான்..அப்புறம் நீ யாரோ? நான் யாரோ? "

"................'

"நீ ஆசைப்பட்ட நகையை, உனக்கு கொடுத்து அதை,  என் கையால  உனக்கு போட்டு விடனும்.."

"................'

"புரிதா வீணா?"

" நகையை  காணோமுன்னு  சுமதி தேடுனா?"

"அய்யோ  அது பலமாசமா அங்க தான் இருக்கு. அவளுக்கு அது தொலைஞ்சிடுச்சான்னு கூட தெரியாது.. அதெலலம் கேக்க மாட்டா வீணா.."

"............ப்ளீஸ் எனக்கு எதுவும் வேணாமுன்னு தோனுது ...நான் கிரௌன்டுக்கு போறென்., வழி விடுங்க"

"ஏண்டி நான் இவ்ளோ சொல்றேன். நீ மறுபடி குட்டை ஸ்கர்ட்  போட்டுகிட்டு மைதானத்துல கண்டவன் முன்னாடி பல ஆடனும்னு பிடிவாத பிடிக்கறியா?'.." அவன் மீண்டும் கத்த.,

"ஷ்ஷ்..எதுக்கு எங்கிட்ட வந்து கத்தறிங்க.. ஏந் சுமதி ஆடலியா.. ஷால் போடாம.. எகிறி எகீறி"

'அவ எப்படியாச்சும் ஆடட்டும்.. நீ ஆடினா எனக்கு புடிக்காது"

"எப்போயிருந்து இந்த மாற்றம்?"

"நேத்து.., "இனிமே விஜய் அத்தான்னு தான் கூப்பிடனும்.. நான் சொன்னப்ப., ம்ம்ம்ம் கூப்பிட்றேன்...ன்னு சொன்னியே  அப்பயிருந்து"

அவன் சத்தமாய் சொல்ல., அவன் வாயை மூடி அழுத்தினாள். "ஆம்பளை புத்தி இப்படித்தான் போவும்...எதையும் மறக்காம குத்தி குத்தி காட்டி பொம்பளையை மடக்கறது?" அவள் கையை அப்படியே தன் வாய் மீது அழுத்திக் கொண்டு முத்தமிட்டான்.

"கண்டிப்பா நகையை கொடுத்துட்டு என்னை விட்டுடூவிங்களா?'

"வேற?'

" உ..உங்களை நம்பலாமா?'

" நம்பு உன்னை வேறதுவும் செய்ய மாட்டேன்"

" நிஜமா?'

"..ம்"

"உங்களை எப்படி  நான் நம்பறது?"

"கண்டிப்பா., உன்னை விட்டுடறேண்டி.." அக்க்ம பக்கம் சுற்றி பார்த்து ஆளில்லாத அந்த இடத்தில். அவளை இடுப்பில் கை வைத்து இழுத்து அணைத்தான். வாசம் பிடித்தான்.,

" நீநீங்க கண்டிப்பா விட மாட்டீங்க"

"ம்ம் யெஸ்.. ஒரே ஒரு தரம் இந்த புடவையில முழுசா ரசிச்சி பார்த்து., ஒவ்வொன்னா கழட்டி., துணியே இல்லாம இந்த  சாக்லேட் பொம்மை எப்படி இருக்குன்னு வெளிச்சத்துல பாத்துட்டு "

"................'

"சாப்டு பாத்துட்டு..."

அவளை இறுக்கமாக அணைக்க. யாரோ ஒரு வயதான பெண்மணி நுழைய அவர்கள் அவசரமாய் விலகினார்கள்.

அந்த அம்மாள் போனபின் அவளை இழுத்தான்.

"விடுங்க.. சுமதிக்கு தெரிஞ்சா .என் புருஷனுக்கு தெரிஞ்சா?'

"ஏன் இது உன் லைப்.. உன் ஆசை..உன் நகக் கண்னுல இருந்து., நீ போடற ஜட்டி வரைக்கும் ரசிச்சு பாக்குற இந்த விஜய்யை உனக்கு புடிக்கலையா?"

விஜய் , உதய்யைவிட இளமையனவன். அழகானவன், பெரிய பணக்காரன். வெளி நாட்டில் படித்தவன்.. எல்லாம் ஓகே ஆனால் சுமதியின் கணவன். நம் மீது ஆசைப்படுகீறான்.

‘வாடி வந்து அவுத்து போட்டு படு..’ என அழைக்கவில்லை. நீ வேண்டும் ‘ என கெஞ்சுகிறான். ஊட்டி மண்ணில் இன்னும் இருக்க போவது நாலு மணி நேரம். அதன் பின் அவன் சொன்னது போல அவன் யாரோ? நான் யாரோ?

ஒரு தடவை படுத்தாகி விட்டது. இன்னொரு தடவையும் கூப்பிடுகிறான். இந்த புடவையை நான் கட்டியிருந்த வசீகரம் அப்படி.. மறைந்தும் மரையாத தொப்புள் குழி கவர்சியில்  விட்ந்து விட்டான். தொடையின் செழிப்பும் நடக்கும் போது விரிந்து மூடும் கொசுவ விசிறி மடிப்பில் கடைசி கொசுவ துணியை அடிக்கடி விலக்கிவெளியே எட்டி பார்க்கும் பாவாடை முக்கோணத்தை பார்த்து பித்து பிடித்து கெஞ்சுகிறான். இன்னும் ஒரே ஒரு தடவை தானே.

இப்படிப்பட்ட பணக்காரனின் நட்பு  நம் விரலசைப்பில் இருந்தால் நல்லது தானே.. இவன்  நம்மிடம்  தப்பு செய்தால் இவனும் நாம் செய்த தப்பை வெளியே சொல்லமாட்டான்.

அவளுக்கு உடனே ஒத்துக் கொள்ள தயக்கம்.