மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 27, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 34

 

தலை தொங்கிய முகத்தோடு சிவா .,

அவன் பின்னாலேயே அவன் தோழி  தாரிணி..

என்ன இது? தாரிணி எப்படி?

அதை பார்த்த வீணாவால் அந்த காட்சியை நம்பவே முடியவில்லை. என்னடா நடக்குது?  கொஞ்சம் கூட புரியல்லையே.  சிவா ஒரு பெண்ணுடன் இருந்தது உண்மை. ஆனால் அந்த பெண் தாரிணியாக இருக்க முடியாது.  தாரிணி மாநிறம்.  ஆனால் நான் பார்த்த உடல்  வெளுப்பான சிவந்த உடல் . அது சுமதியின் உடல் தான்.

அதுமட்டுமல்லாமல் சுமதியின் குரலும் எனக்கு தெரியாதா என்ன? சத்தியமாக நான் உள்ளே பார்த்தது சுமதி தான்.  ஆனால் தாரிணி எங்கிருந்து வந்தாள்? எப்படி ஆள்  மாறியது? எப்படி சுமதிக்கு பதிலாக இந்த தாரிணி வந்தாள்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை .

“பனியனை விட்றா” சிவா எகிற.,

அந்த முனியன் பட் படென சிவாவை அடிக்க., அம்மட்டில் வீணாவுக்கு சந்தோஷம்.. அதற்குள் முனியன் மடக்கப்பட்டான்.

“ஏய்ய்ய் நீ யாருடா நாட்டாமை?” முனியன்  கூட்டத்தை விட்டு விலக்கப்பட்டான்.

ஆனாலும் அந்த கூட்டத்தில் எல்லோரும் சிவாவின் குடும்பத்தை மிகவும் மோசமாக பேச ஆரம்பித்தார்கள். குருன்னா என்ன தெரியுமா?”

“ உனக்கு  எவ்ளோ நல்ல பேர் தெரிமா?’

“உங்க பெரியப்பன் பேரை கெடுத்திட்டியே?”

சிவா கூனிக் குறுகிப் போனான் . அது வீணாவுக்கு கிடைத்த வெற்றி .

ஆனால் சிவா மட்டுமல்ல, அந்த நேரத்தில்  அந்த சுமதியும் கூனிக்குறுகி போயிருக்க வேண்டுமே . ஆனால் சுமதி இருக்கும் இடத்தில் தாரிணி இருக்கிறாளே?  எப்படி நடந்தது? சுமதி எங்கே போனாள்?  இதை மட்டும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை . யாரிடம் போய் கேட்பது?  வேண்டாம், தொலையட்டும். நாம் இங்கே இருப்பது யாருக்குமே தெரியக்கூடாது?  இனி இனி இங்கிருந்தால் ஆபத்து என எண்ணிக்கொண்டு நைஸாக அந்த ஸ்கூட்டியை திருப்பிக்கொண்டு அந்த வீதியில் இருந்து மறைந்தாள்.

 

பெரியப்பா சிவாவின் தலைமயிரை பிடித்து உலுக்க.,

சிவா கெஞ்சிக் கொண்டிருந்தாள்

பெரியப்பா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு தான் இருந்தோம் . “

தனியா ஒரு வயசு பொண்னுக் கூட என்னடா பேச்சு..அதுவும் பாடம் கத்துக்கற பொண்ணுகூட ”

“பெரீப்பா.. இவங்க என்கூட படிச்ச பொண்ணு., என்ன பார்க்க வந்தாங்க..,  இவருதான் என்ன தப்பா புரிஞ்சுகிட்டு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுட்டு  போனார்.. என்னை நம்புங்க ., பெரியப்பாஎன சொல்லிக் கொண்டிருந்தான் .

 “டேய்ய்ய்… துணியை அவுத்து போட்டு என்னடா பேச்சு தறுதலை? “

““ நாங்க துணி இல்லாம   இருந்ததை நீ பாத்தியா?”

 ““இவன் பொய் சொல்றான். உள்ள ரெண்டு பேரும் எப்படி கிடந்தாங்க சொல்லட்டுமா?” அவன் செய்து காட்ட, கூட்டம் தலையில் அடித்து கொண்டது.

“முனியா சாவடிச்சிடுவேன்..உன்னை” சிவா முஷ்டி முறுக்க

“அட்றா பாக்கலாம்.. அட்றா பாக்கலாம்..”

 மீண்டும் முனியன் முறுக்கி கொண்டு வர,.

மீண்டும் கூட்டம் அவர்களை முற்றுகை இட. அவர்கள் பெரியம்மா வை  சுவற்றோடு தள்ளி விட்டார்கள்.

“அய்யோ விடுங்கடா” சிவா எகிற., கைகலப்பு அதிகமாக,.

“வயசு பொன்னு கூட என்னடா கூத்து?”  கூட்டத்தில் சத்தம் அதிகமாக.,

“இவ அப்பா அம்மா யாரு?  இங்க வரசொல்லுங்க”

கூட்டத்தில் ஒரு பெண்மணி எடுத்து கொடுக்க.,

விஷயம் விபரீதமாக போவதாக தாரிணிக்கு பட.,

“ நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பன்ணிக்க போறோம்” தாரிணி துணிந்து சொன்னாள். அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

“ நாங்க  லவ் பண்றோம் ..இது எங்க குடும்ப  விஷயம்.. இதுக்கப்பறம் எங்களை பத்தி பேசுனா யாருக்கும் மரியாதை இருக்காது.. அவர் மேல் ஒரு அடி விழுந்தா கூட போலீஸ்  போவேன்…” தாரிணி உறுதியாக சொல்ல.,

“தாலி கட்டிகிட்டு படுடி.என்னடி அவசரம்?’

“அது என் இஷ்டம்.. எங்க சௌகரியம்..” தனது பிரியமான தோழி தாரிணி அந்த விசித்திரமான சூழ்நிலையை சரியாக கையாள அதண் பின் கூட்டத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

போலிஸ் என்றதும் பின்பக்கம் நின்றவர்கள் நைசாக விலகினார்கள். அந்த பஞ்சாயத்தில் அதன் பின் எந்தவித சுவாரசியம் ஏற்படவில்லை. முனியன் கிளப்பிய விவகாரம் ‘புஸ்’ ஸேன போய்விட,

“அட அது ட்யூஷன் பொண்னு இல்லப்பா .. லவ்வர்பா.. தனியா வந்த்ருக்கா,.. மேஞ்ச்சிட்டான்” கொஞ்சம் கொஞ்சமாக பேச்சில் சுரத்து குறைய , கூட்டமும் குறைய தொடங்கியது.  எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க போனார்கள்.

சிவா தாரணியை ஆட்டோ ஒன்றை பிடித்து அனுப்பினான்.

  தாரிணி ?”

“எதுவும் சொல்லாதே.. என்னை  போகவிடு போதும்”

தாரிணி போனபின், பெரியப்பா எதுவும் பேசவில்லை. உள்ளே போய் படுத்து கொண்டார். பெரியம்மா அவனுகு வீங்கிய உதடு எல்லாம் மருந்து போட்டு விட்டாள்.

“புடீச்சிருந்தா சொல்ல வேண்டியது தானே.. இதென்னடா அசிங்கம்.?.உங்கப்பனுக்கு தெரிஞ்சா?”

அவனுக்கு மனம் வலித்தது. காமம் கசந்தது.

எத்தனை ஆண்டுகால நல்ல பெயர்? ஒரே வீணாடியில்? எப்படி மோப்பம் பிடித்தார்கள்?. இந்த முனியன் எப்படி வந்தான்?.

எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை. ஒன்று பாக்கி இருக்கிறது.

அந்த தெருவும் வீடும் அடங்கிய பிறகு இரவு எட்டு மணிக்கு மேல் இரவு உணவை  மறுத்து விட்டு அவன் மேலே வந்தான்.

அவனது மொட்டைமாடி தகர கொட்டகை டுயூஷன் உள்ளே பாத்ரூமில் ஒளிந்திருந்த சுமதி யாருக்கும் தெரியாமல் வெளிப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள். தெருமுனையில் நின்றிந்த காரில் ஏறி வீட்டிற்கு சென்றாள்

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 33

 

வீணாவின் கண்களிலிருந்து அந்த நிர்வாணமான இரண்டு உடல்களையும் மறைக்க முடியவில்லை.

இது தான் நல்ல சமயம். இவன் தான் சரியான ஆள். இவன் னிடம் எல்லாம் சொல்லிவிடலாம் , யெஸ்.. சொல்லிடலாம்.  சிவா அசிங்க பட வேண்டும், அவளது தோழியும் அசிங்கப்பட வேண்டும்”, அவள் தாறுமாறாக யோசித்தாள்.

“ இங்க டியூசன் சரியில்லண்ணா  தப்பா இருகு”

“ ஏன்மா தங்கச்சி ?”

“டியூசன் படிக்க வான்னு கூப்பிட்டாங்க. சரின்னு போனா ., அங்க ., அங்க…தப்பா நடக்குது”

அங்க  என்னமா நடக்குது.  என்னம்மா சொல்ற?” அவன் பரபரத்தான். லுங்கியை அவிழ்த்து இறுக்கமாக கட்டினான்.

என்னம்மா சொல்ற?’ அவன் கத்தி திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தான்.

 ஒரு பெண்ணும் ஆணும் வேகவேகமாக அந்த வீதியில் பேசுவதை வருவோர் போவோர் எல்லாம் சுவாரிசியமாய் கவனித்தார்கள் .

முனியன் எவளையோ நிறுத்தி வைத்து பேசரான்பா”

வீட்டின் பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தார்கள். படிக்கட்டில் இறங்கி என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  வீணா அழ.,  மக்கள்  நெருங்க… அவள் மறுபடியும் அழுதாள்.  காரணமே இல்லாம அழுகை வர நடித்தாள்.

“ட்யூஷன்ல யாரோ ஒரு பொண்னு கூட அந்த சிவா தப்பு பண்றான்”

“என்னது? “ அவன் பல் கடித்தான். அவனுக்கு இத்தனை விவரம் போதுமானதாக இருந்தது.

“கவலைப்படாதே எங்கிட்ட சொல்லிட்டல்ல., அண்ணன் பாத்துப்பேன்” முனியன் ஜட்டி போடாத லுங்கியை மடித்து  கட்டினான்.

முனியா என்ன என்ன ஆச்சு?  அந்த பொண்ணுக்கு என்னவாம்”

அங்கே இருந்த இன்னொரு ஆள் கேட்க துவங்க.,

 அட நான் தான் சொன்னேணேப்பா., அந்த பையன் சிவா  சரியில்லன்னு. “

“ஏன்பா?”

நேரம் கெட்ட நேரத்தில் அவன் பொண்ணுங்களை வரச் சொல்லி டிரஸ் எல்லாம் அவுத்து காட்ட சொல்றானாம்..”

“அய்யோ இந்த பொண்ணையா?” கூட்டம், அவளை ஊற்று பார்த்து மேடு பள்ளங்களை கணக்கு போட..

“தூத்தேறிக்க… இவங்க இல்லய்யா. இன்னொரு பொன்ணு.. இவ தப்பிச்சு வந்திருககா”

ஐயோ இந்த பெண் யார்?”

இந்த பெண் அப்படி பன்றத பார்த்துட்டு ஓடி வந்திருக்கா.. வழியை விடு கேள்வி கேக்காதே”

உன் பேரென்னம்மா?”

“சண்டே ஏன் வந்தே?”

“என்னம்மா படிக்கிற?”  என பல பேர் பல விதமாக கேட்க., குரல்கள் சூழ ஆட்கள் அதிகரிக்க.,  கொஞ்ச நேரத்தில் அந்த தெருவில் கூட்டம் திரண்டது .

ஆட்கள் எங்கிருந்தோ ஓடி வந்தார்கள் .

“என்ன என்ன?” எல்லாருக்கும் ஏதோ ஒரு பதட்டம். ஆவல், தப்பாய் ஒரு செய்தி கேட்டுவிட,  ஆளாய் பறக்கும் குணாதிசயம்.

“அய்யோ எவனோ பொண்ணூங்களாய் கெடுக்கறவன் நம்ம தெருவுல நுழைஞ்ச்சிட்டானாம்’ தகவல் பலவிதமாய் சொலப்பட்டன,

தெருவில் , தேரில் சாமி  உற்சவர் பவனி என்றால், அதை பற்றி பேச அதில் எந்த சுவாரசியமும் இல்லை. ஆனால் கள்ள காதல் உறவை  புருஷன் பாத்துவிட்டான்”  என்றால் நெஞ்சு படபடக்கிறது.

“புருசன் பாக்கறப்ப துணியோடு இருந்தாங்களா?  “ கேள்வி கேட்டு நெஞ்சு  முழுக்க ஒரு காமம் உள்ளேழுகிறது. இங்கும்  அப்படித்தான். அந்த தெருப்பையன் சிவாவும்,  முகம் தெரியாத ஒரு பெண்ணும் கூடி கலவி  செய்கிறார்கள் என்றதுமே பரபரப்பு கூடி விட்டது.

அழகான ஒரு பெண்ணை சுற்றி கூட்டம் சுவாரஸ்யமாக கூட ஆரம்பித்தது.,

ஆனால் முனியன் கவனமாய் செயல்பட்டான். திரும்பத் திரும்ப அவன் சிவாவின் பெயரையே சொல்ல வீதி வாசிகள் அந்த பெண்ணை விட்டு விட்டு சிவாவின் பெரியப்பா  வீட்டை முற்றுகையிட்டனர்.,

அது தான் சமயம் என வீணா கூட்டத்திலிருந்து நடுவே தனது வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு., கூட்டத்தை விட்டு தள்ளி வந்து நின்று கொண்டாள். அவளுக்கு இப்போது அழுகை நின்று போயிருந்தது . மார்பு ஏறி இறங்கியது. மனசில் இருந்த ஆதங்கம் குறைந்தது போல் இருந்தது.  எதையுமே கண்டு கொள்ளாதது போல் இருந்து அந்த கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தாள் .

அந்த லுங்கி ஆசாமிதான் மையமாக  நின்று கத்திக் கொண்டிருந்தான் . அவன் அடிக்கடி  வீணாவையும் சாட்சிக்கு தேடினான்.

‘கொட்டாவுக்குள்ள தான் இருக்கனும். என் கூட ரெண்டு பேர் ரெண்டு ஆம்பளைங்க வாங்கப்பா., ரெண்டு பொம்பளைங்க வாங்க நான் தனியா போனா நல்லா இருக்காது”  என அவன் பேசிக் கொண்டே அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் .அவன் பின்னால் ஒரு சிறு கூட்டம்  நுழைந்தது .

முனியன் முதல் ஆளாய்  வீட்டில் ழைந்து, முற்றத்தை பார்த்தான். யாருமில்ல.

“வீட்ல பெருசுங்க இல்ல மேலே போறேன்”.

“ஏய்ய் முனியா ஆளில்லாத வீட்டுல உள்ளே போவாதே?” தெருவாசிகள் அஞ்ச,.

“அட போடா”

முனியன் படிக்கட்டில் ஓசையில்லாமல் ஏற கூட்டம் வீட்டின் முற்றத்திலியே பயந்து போய் நிண்றது.  வெளியே போன சிவாவின் பெரியப்பா வீடு வாசலில் இருந்த பெருங்கூட்டம் பார்த்து விட்டு பதற., அவரை பார்த்த கூட்டம் பின்னடையை .,அது தெரியாமல் முனியன் தான் மட்டும் மேலே ஓடினான். மேலே  ட்யூஷன் கொட்டகை கதவு இன்னும் திறக்காமல் தான் இருந்தது.  

ஆர்வமாய் ஜன்னலுக்கு எட்டிப்பார்த்தான்.

“””கையை விட்டுடாதே ஷிவா.. விழுந்துடுவேன்.”

அந்த  பெண்ணின் இரு கைகைளயும் வாகாய் பிடித்து கொண்டு., அந்த பெண்ணை பின்பக்கமாக இருந்து சிவா குத்தி கொண்டிருக்க.,

அவனது குத்தின் வேகம் தாங்காமல் புதுப்பெண் அலற.,

முனியன் திகைத்தான்.

“ஆஹாஆ… “ அவன் விரும்பிய எதிர்பார்த்த காட்சிதான்.

 ஒரு பெண்ணின் உடலும் ., ஒரு ஆணின் உடலும்.

 அது சிவாவாகத் தான் இருக்க வேண்டும் என நம்பினான். கருத்த பையன் அந்த சந்தனச் சிலையை பின்னால் முட்டி போட வைத்து  டாகி ஸ்டைலில் .. த்தா இங்க்லீஷ் காரன் கெட்டான் போ., அவன் மனதுக்குள் கொக்கரித்தான்.

“ஃபக். ஃபக். ஃபக்ஃபக்ஃபக்ஃபக்ஃபக்ஃபக்” அந்தப் பெண் இடைவிடாமல் கத்த.,  ‘ த்தா சிவா இன்னிக்கு மாட்டுனே  சாவுடா

என நினைத்துக் கொண்டே அவன் வேகமாக இறங்கினான்.  வேகமாக செயலில் இறங்கினான். அங்கே ஓரமாய் இருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து ஓசைபடாமல் தாழ்களில் சொருகி வைத்து விட்டான் ..

அதன்பின்  ஒடிவந்து குரல் கொடுத்தான்., கீழே வர., பெரியப்பாவை சுற்று கூட்டம் இருக்க.,

“யோவ் மேலே வாங்கய்யா” முனியன் கத்த

“பெருசு விட மாட்டேங்க்குதுப்பா”

  நீ யார்டா இறங்க்குடா கீழே” பெரியப்பா கத்தினார்.

“ஆளில்லாத வீட்டுல  என்னடா வேலை உங்களுக்கு. இறங்குடா”

“பெரிசு.. உன் தம்பி மவன்., எவளையோ எவளையோ கூட்டி வந்து கூத்தடிப்பான்.. அக்கம் பக்கம் குடித்தனம் பண்ற ஆளுங்க எங்களுக்கு அசிங்கமா யில்ல?”

“யேட்ட் முனியா உன் வாய் புழுத்து போய்டும்” பெரியம்மா கத்த

“பெரியம்மா உன் மவனை கீழே கூட்டியாறோம் பாரு….டேய் என் கூட வாங்கடா..”

உன் தம்பி மவன்..,, ட்யூஷன்ற பேர்ல ஒரு வயசு பொண்ண கூப்ட்டு வச்சி பஜனை பண்ணிட்டு இருக்கான். “

‘எ..என்னப்பா சொல்றே?”

ஆமாப்பா நான் கண்ணால பார்த்தேன்.”

அப்போ மேல போலாம், கதவை உடைக்கலாம், அவங்களை கீழ இழுத்தா… “ சிறு கூட்டம் படியில்  மேலேற ., பெரியம்மா சரிந்து விழ பெரியப்பா தூணைப் பிடித்துக் கொண்டார்

என்னங்க சொல்றிங்க.,என் புள்ளை ..அய்யோ.. என்  புள்ளை .. ஐயோ சிவா அப்படிப் பண்ற ஆளில்லையே?  என்ன சொல்றிங்க ?”  என கேட்க,.

அட அந்த கோலத்துல  அவங்க ரெண்டு பேரையும் நேரில் பார்த்ததா ஒரு பொண்ணு கூட சொன்னாப்பா” யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“எந்த பொண்ணு என்ன சொன்னா?’

தெருவுக்கு ஓரம்.,சிவாவின் பெரியப்பா  பெரியம்மா அங்கே வரவும் வீடு வாசலில் சேர்ந்த கூட்டம் படிக்கட்டில் ஏறிய துவங்கியதும்  பார்தத வீணாவின் வாயில் ஒரு விஷமப் புன்னகை வெளிப்பட்டது.

கொத்தாக மாட்டுனாங்க”

சிவாவும் வீணாவும் அந்த கூட்டத்தில் அரைகுறை ஆடையுடன்  மத்தியில் வெளிப்படும் காட்சியைக் காண கண்கள் துடிதுடிக்க இதயம் படபடக்க காத்திருந்தாள்.

நிமிடங்கள் போக.. கொஞ்ச நேரத்தில் இந்த சிவாவைப் பிடித்து வீட்டிலிருந்து வெளியே எழுத்து தெருவுக்கு கொண்டு வந்தார்கள் .

ஆஹா அற்புதம் இந்த காட்சி..

அவன் பின்னாலேயே கூப்பிய கரங்களுடன் குனிந்த தலையுடன் அவளும் வெளிப்பட்டாள். வீணா விழிகள் விரிய பார்க்க

அவள் சுமதி இல்லை..

அவள் தாரிணி ..