மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, April 21, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1727

 மும்பை விமான நிலையம்.

ஃபிளைட்டில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தார்கள். அதில் அவனும் இருந்தான்.  அவன் ஐந்தே முக்கால் அடி உயரம். ஒல்லியான உடல்வாகு. சீரான தாடி கூலிங் கிளாஸ்.  கோட் சூட் தோற்றத்தில் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் முதலாளி போன்ற தோற்றத்தில் இருந்தான். நாற்பதுக்கு நெருக்கத்தில் வயது. அவன்  ஈஸ்வர் .முழுப் பெயர் ஈஸ்வர் சந்திரன் .

அவன் அந்த மார்வாடி பெண்னின் பின்னால் மிக நெருக்கமாக படியேறினான். அவளது பின்புறங்களை வெறித்து பார்த்தான்.

அந்தப் பெண் சுரிதார் அணிந்திருந்தாள். பின்புறங்கள் எடுப்பாய் இருந்தன. தலைமுடி குட்டையாக இருக்க  அதை விடுத்து அவன் பார்வையை  கீழே இறக்கினான். அவன் பார்க்கும்போதே அவளது டாப்ஸ் காற்றில் விலகி மேலே தூக்க., அவளது ஒயிட் லெக்கிங்க்ஷில் அவளின் உருண்டை குண்டிகள் கருநீல பேண்டீஸில் பிதுங்கியதை பார்த்தான்.

'ஹ்ய்ய்ய்..துமார பாஸ் பேக் ஹை...? ." யாரோ அவளை கூப்பிட, அவள் திரும்ப அவன் அவள் முகத்தை பார்த்தான்.  சுமாரான முகம்.. அடச்சீ,... அவன் உற்சாகமிழந்தான்..அவளை ஓவர்டேக் செய்து படிக்கட்டில் முன்னேறி பிளைட்டில் நுழைய ..,

"வெல்கம் டூ ஜெட் ஏர்வேஸ் சார் "

அந்த பணிப்பெண்களை பார்த்தான். அவன் வழக்கமாக பார்ப்பதுதான். ஐந்து, ஆறு பெண்கள் .மெருன் கலர் ஸ்கர்ட்,  ஒயிட் கலர் பனியன், அதே மெருன் கலர் ஓவர்கோட் என அந்த விமான பணிப் பெண்கள் நல்ல செழிப்பான பரிமாண அளவுகளில் அழகாக இருந்தார்கள்.

எல்லோரும் ஓவர் கோட்டை திறந்து பனியனின்  முட்டும் அழகை காட்ட., அதில் ஒரே ஒருத்தி மட்டும் ஓவர்கோட் பட்டனை போட்டு பனியனில் பதுங்கியிருந்த மாங்கனிகளை மூடியிருந்தாள். மற்ற பணிப்பெண்களின் கொஞ்சம் இடுப்புக்கு மேலே ஏறியிருக்க எல்லோரின் தொப்புள் குழியும் அரைகுறையாக தெரிந்தன. ஆனால் இந்தப் அந்தப் பெண்ணுக்கு மட்டும் அந்த தொப்புள் குழியை கூட அவனால் பார்க்க முடியவில்லை.

அதனாலேயே அந்தப் பெண் அவனை கவர்ந்தாள்.., அவன், அவளை திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருந்தான்.

தனக்குரிய இருக்கையில் வந்து உட்கார்ந்து கண்ணை மூடினான். பிறகு தலையை திருப்பி விமானம் முழுக்க நோட்டமிட்டான். ஈஸ்வருக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்த விஷயம். பெண்கள் தான்.

 ஈஸ்வர் சந்திரன்  எந்த பெண்ணை பார்த்து பேசினாலும் அவர்கள் மார்புகளையும்,  அவயங்களையும் பார்க்காமல் பேசியதே கிடையாது.

இந்த விமானத்தில் அவனுக்குப் பிடித்த அல்லது அவனுக்கேற்ற பெண்கள் இருக்கிறார்களா? என்பதை முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அது அவனது சுபாவமாக ஏறத்தாழ மாறிவிட்டது. காமத்தை வெல்லாதவர்கள், கட்டுப்படுத்தாதவர்கள் ஒரு நாளும் வெற்றியுற முடியாது. ஆனால் ஈஸ்வர் சந்திரன் அந்த இலக்கணங்களுக்கு கட்டுப்படாதவன்.,

 ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆணுக்கு காமம் முக்கியமானது ஆனால், காமமே வாழ்க்கை என்று வாழும், எல்லோருடைய வாழ்க்கையும், மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது மற்றவர்கள் கேலி செய்வது போலதான் அரைகுறையாக முடிகிறது. காமத்தில் மூழ்கியவர்கள் தாங்கள் நினைத்தது பெரும்பாலும் அடைவது இல்லை.

ஆனால் இந்த தத்துவங்கள் எதுவுமே ஈஸ்வர் சந்திரனுக்கு பொருந்தாது. ஏனென்றால் அவன் தனக்கான வெற்றிகளையும் இலக்குகளை கைக்கொள்ளும் ஆற்றலையும் எப்போதோ குறுக்கு வழியில் பெற்றுவிட்டான்.. அதெல்லாம் பெரிய கதை.

ஈஸ்வர் இன்னும் இருக்கையில் செட்டில் ஆகாமல் தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான்.  இந்த விமானத்தில் மட்டுமல்ல, அவன் எங்கு பயணம் செய்தாலும், எங்கு போனாலும் வந்தாலும்.. ,இருந்தாலும்  அந்த இடத்தில் அந்த சூழ்னிலையில் அழகான பெண்கள் இருக்கிறார்களா? என்பதைத் தான் முதலில் பார்ப்பான். இருந்துவிட்டால் மற்றவர்களைப் போல அவனுக்கு நாள் கணக்கு தேவையில்லை.. சில மணி நேரங்களே போதும் அவர்களை வீழ்த்துவதற்கு.,

 விமான பயணம், ரயில், பஸ் ,சாலையோரம், கடைகள், தியேட்டர், பீச் பார்க், அவனது பயிற்சி மையம், எதிர் ஃப்ளாட் பக்கத்து ஃப்ளாட், எல்லா இடங்களிலுமே அவனுக்குத் தேவை பெண்கள், பெண்கள்,பெண்கள் தான்.

அவனால் எல்லா பெண்களுமே எளிதாக வீழ்த்த முடிந்தது, சாதாரண பெண்கள் , விளம்பர் மாடல்கள், விஐபி பெண்கள், செலிப்ரிட்டி யாராயினும் அவன் குறி வைத்து தாக்கி வீழ்த்தினான்., காணும் பெண்களை எல்லாம் சுகிக்க முடிந்தது. அவன் யாரிடமே இதுவரை சிக்கியதில்லை.

அவனிடம் பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் வெளியே எதையும் சொன்னதில்லை. தங்கள் மனதையும் உடம்பையும் அவனிடம் கொடுத்து விட்டு ஒப்புக்கு நடமாடி கொண்டிருந்தார்கள்.

ஈஸ்வர் மும்பையில் வியாபாரீதியாக ஒரு நபரை பார்த்து விட்டு  சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் . சென்னையில் ஆர் ஏ புரத்தில் இவனுக்கு  சொந்தமாக ஒரு மனவளக்கலை மையம் இயங்கி கொண்டிருந்தது. அந்த இடத்தை கூட அவன் குறுக்கு வழியில் தான் பெற்றிருந்தான். இப்போது அவனது அந்த மையத்தில் 200 பேர்கள் பயிற்சி எடுத்து கொள்கிறார்கள்.  பிரெயின் டெவலப்மெண்ட் செண்டர் மூலம் அறிவை மேம்படுத்திட வகுப்புகளை எடுத்து நடுத்தர குடும்பங்களிடம் இருந்து வரும் பணத்தை மாதம்தோறும் சம்பாதித்துக் கொண்டிருந்தான்.

அதிக மார்க் வாங்க வேண்டும்., பரதம் , பாட்டு கற்க வேண்டும் .ஐ ஏ எஸ், குரூப் பரீட்சைகள், செஸ், குவிஸ், நினைவுதிறன் மேன்ம்பாடு  என நடுத்தர மக்களுக்கு ஜெயிக்க ஆசைகள் ஆயிரம் இருந்தன.  அதற்கு மூளை ஐ க்யூ., அதிகமாக வேண்டும். அதற்கு ஈஸ்வரின்  பிரெயின் டெவலப்மெண்ட் செண்டர் நிச்சயம் தேவையாக இருந்தது..

 ஈஸ்வரின்  அந்த   பிரெயின் டெவலப்மெண்ட் செண்டர் என்பது கூட ஒரு பசுத்தோல்  போர்வை தான். அது அவனுக்கு ஓர் விசிடட்டிங்க் கார்ட் மட்டுமே. அவனுக்கு அதைவிட பெருமளவு பணம் ஏராளமான குறுக்கு வழிகளில் வந்துகொண்டிருந்தது.  பணம் மிஞ்சினால் என்ன ஆகும்புத்தி மாமிசத்தில்தான்  போகும்.  தின்பதற்கும் சரி, படுக்கையில் சுகிப்பதற்கும் சரி.

கண்களால் பார்த்து அவன் காமுற்ற  பிறகு அவனிடம் எந்த பெண்ணுமே தப்பியதில்லை. கல்லூரி போகும் பெண்ணிலிருந்து ,குடும்பப் பெண், சேல்ஸ் கேர்ள், தனது பயிற்சி மையத்துக்கு வரும் பெண்கள், அவர்களின் பெற்றோர், ஆபீஸ் போகும் பெண்கள், மேலதிகாரிகள்,டாக்டர் ,எஸ்,பிளாட்களில் வீட்டு வேலை செய்யும் பெண்கள்,  வெளி இடங்களில் பார்க்கும் பெண்கள் என அவன் யாரையுமே விட்டு வைத்தது இல்லை.  பெண்களில் தராதரம் பார்த்தது இல்லை. அவனுக்கு தேவை அவன் கண்களை குத்தும் துரு துரு அளவுகள் மட்டுமே. அவனை மயக்கவல்ல முகப்பொலிவு மட்டுமே

‘‘நம்மை நாசமக்கியது இவன் தான்., இவனே தான் என்பது பாதிக்கப் பட்ட எல்லாருக்கும் தெரியும். ஆனால் இவன் என்ன செய்தான்? எப்படி செய்தான் ? என்பதை தான் அவர்களால் வெளியே சொல்ல முடியாது.

ஏனென்றால் அவன் உடலால் அல்ல. உள்ளுணர்வால் அவர்கள் ஒவ்வொருவரையும் அனுபவித்தான்.. பலர் அவனுக்கு தினமும் தேவையாக இருந்தார்கள். சிலரை அவன் ஒரே ஒரு பொழுதில் கடந்து போனான். உள்ளூணர்வால் தொட்ட பிறகு, அவர்களின் மன உறுதியை சீர்குலைத்த பிறகு, எளிதில் அவர்களை நேரடியாக சந்தித்தல் என்பது தான் அவனது  சக்சஸ் ஃபார்முலா. அதுவும் பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு வேளை ஃபெயில் ஆவது போல தெரிந்தல் விலகிவிடுவான்.

இப்போது கூட அவன் தனக்கான இன்ஸ்ட்டண்ட் துணையை தேடும் மும்முரத்திலிருந்தான்.. மும்பையில் இருந்து சென்னைக்கு செல்ல இரண்டரை மணி நேர பயணம்,  அந்தப் பயணத்தில் தான் விரும்பும் படியான ஒரு பெண்ணை அவன் தேர்வு செய்வதில் தீவிரமாக இருந்தான்.


************************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1726

"ஹலோ....மலர்க்கா?"

"ஹாய் சஞ்சனா! என்னடி ? எங்க இருக்கே?"

"பெங்களூர் ஏர்போர்ட்ல..சென்னைக்கு தான் கிளம்பறேன்..."

"சொல்லு என்ன இன்னேரத்துல?"

"டிவி   பிரேக்கிங்  நியூஸ் பாத்தியா?"

"என்ன?"

"பிரபல ஹோட்டலில் அடிதடி .,மாஜி எம் எல். ஏ கைது. .சற்குணம்"

"என்னது? ..எதுக்கு?" மலர் அதிர

"ஆமா இன்னிக்கு ஈவ்னிங்க்"

"ம்......அப்படியா? சரி அது ஒன்னும் நியூஸ் இல்ல.. அவன் அப்பபப்போ இந்த மாதிரி பண்றான் தானே? வெக்கம் கெட்டவன்"

"அட போக்கா...நீ மண்டு...கூட மாட்டுனது யார் தெரியுமா? . உன் பரம எதிரி...சாருனித்தி .,அரஸ்ட் பண்ணிட்டாங்க"

"அப்படியா?"  மலர் திகைத்தாள்

'அதைவிட இன்னொரு  முக்கியஸ்தர். அவரும் அரஸ்ட் ஆகி இருக்கார்..உன் எக்ஸ் ஹஸ்பேண்ட் ஜீவா"

"எ..என்னது?'

மலர் எழுந்தேவிட்டாள்

"என்னடி சொல்றே?"

"மூனு பிக்காளியும் கூட ரெண்டு பேர்.. மொத்தம் அஞ்சு பேர் அரஸ்ட் ஆகி இருக்காங்க.."

"எ..எதுக்கு?"

"வேறெதுக்கு?.. எங்கனாச்சும் கொள்ளை அடிச்சிருப்பானுங்க., பங்கு பிரிக்கறப்ப அடிதடி ஆகியிருக்கும்...சரி விடுக்கா... இனி உங்க விஷயத்துல இவனுங்க தலையிட மாட்டானுங்க.... வேலையே பாருங்க.."

சஞ்சனா சொல்ல., மலர்க்கு இனம் புரியாத சந்தோஷம் பரவியது.

"உன்னை பார்த்து இகழ்பவர்களை., இன்னல் விளைவிப்பவர்களை எதிர்த்து நீ ஒன்றும் செய்யாதே .அவை கெடுப்பாரின்றி கெடும்.. " எங்கோ அவள் படித்தது நினைவுக்கு வந்தது.

மனித மிருகங்களுக்கு  முதல் தண்டனை ..கிடைத்திருக்கிறது., கடவுளே நன்றீ!

"என்னக்கா., நீ  சென்னைல இருக்கற உனக்கு, பெங்களூர்ல இருந்து நான் நியூஸ் சொல்றேன்..'

'இல்லடி வெளிய இருந்தேண்.."

"வெளியேன்னா?'

"ம்ம்ம்  பீனிக்ஸ் மால் வந்தோம்..மூவி..."

"ஓ சுரேஷ் கூடவா..? “

"………… ம்ம்ம்ம்"

"சரிக்கா. நான் இங்க ஆதித்யா ஜுவல்லர்ஸ்க்கு டிசைன் சப்மிட் பண்ன வந்தேன். .நாலு மணி ப்ளைட் புடிச்சி...சென்னைக்கு வரேன்க்கா.. நேர்ல பேசறேன்..."

"ம் பத்திரமா வா.. சீ யூ பை..."

மலரிடம் பேசிவிட்டு , சஞ்சனா ஏர்போர்ட் உள்ளே போக.. நாலு மணி ப்ளைட்  டைரக்ட்., சென்னை  ப்ளைட் கேன்சல் என்றார்கள்.

"அய்யோ ஏன்?"

"இல்ல  மேடம்பிளேன் மெய்ண்டெனஸ் இஷ்யூ.. பட்... ஒம்போது மணிக்கு ஸ்பை ஜெட்ல ஒன்னு இருக்கு.."

"அதுக்கு முன்னாடி...?"

".மும்பையிலருந்து ஒரு பிளைட் வருது ., அதுல டை- அப் பண்ணட்டுமா?"

"ம்ம் ப்ளீஸ்"

அந்த மும்பை விமானம் சஞ்சனாவிற்கு கொண்டுவரப்போகும்  சஞ்சலங்கள்., திகில் சம்பவங்கள் பற்றி அவள் ஏதும் அறிந்திருக்க வில்லை. முடியை முன்னால் போட்டு வெயிட்டிங் ஹாலில் செல்ஃபி ஒன்றை எடுத்து இன்ஸ்ட்ராகிராமில் போட்டாள்.


 

************************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்