மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, March 20, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 47

 

பூஜாவும்   இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பரபரப்பாக இருந்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. கணவன் சொல்வது போல  பேருக்காக இல்லை என்றாலும் ஒரு பரபரப்புக்காக நடிக்கலாம் என அவள் முடிவெடுத்தாள்.

ஆனால் அவள் தனது சொந்த மைத்துனன் கூடவே ஜோடியாக நடிக்க போனது தான் தவறாகிவிட்டது.

 முதல் காட்சியிலேயே தனது காதல் மனைவியை கட்டிலில் படுக்கப் போட்டு முந்தானையை எடுத்து விட்டு  அவளது உடலை மேலிருந்து கீழ் வரை பார்க்க வேண்டிய காட்சி.

 மாதேஷ் அதை தத்ரூபமாக செய்தான். அவளுக்குத்தான் மிகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது . யூனிட் ஆட்கள் நமுட்டு சிரிப்பு சிரித்து சைகை காட்டினார்கள்.

வீட்டில் வந்ததும் " என்னங்க? இந்த  சீன்லாம்  இருக்குன்னு' என்று சொல்லவே இல்லையே" என்றாள்

"என்னடி  பிராவோட உன்ன படுக்க வைச்சேனா?  ஜாக்கெட் போட்டு தானே படுத்திருந்தே?"

இவனிடம்  இனி தன் சங்க்கோஜத்தை எப்படி சொல்ல முடியும்?  அடுத்த நாள் இன்னொரு காட்சி அது இன்னும் மோசமாக இருந்தது அவள்  குளித்துக் கொண்டிருக்க, மாதேஷ் பின்னாலிருந்து அவளை அணைப்பது போல ஒரு காட்சி .இருவருமே ஆடைகள் அணிந்து இருந்தாலும் கேமரா கண்களில் இருவரும் நிர்வாணமாக இருப்பது போல தோற்றமளித்தது .

அவளது பின்னழகு மேடுகளின் மீது குத்தி சீரிய அவனது ஆண்மையின் குறுகுறுப்பு அவளை விட்டு அகலாமல் இருந்தது. அவனது மார்பின் முடிகள் அவள் முதுகில் பட குபுக்கென அந்தரங்க ரசம் எட்டி பார்ப்பது போல பிரமை ஏற்பட்டது.

 வீட்டில் வந்ததும்அண்ணி அண்ணிஎன வாய் நிறைய அழைத்து மரியாதை கொடுப்பவன் சூட்டிங் வந்ததும்வாடி போடிஎன அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தமிடுவது அவளுக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இந்த மாதேஷ் கொஞ்சம் மோசமானவன்தான். ‘அக்கா அக்கா ‘என அழைத்த பெண்ணையே மது ஊற்றி கொடுத்து ரூமில் தள்ளிக் கொண்டு  போய் அனுபவித்து, அவளையே தாலிகட்டி குடும்பம் நடத்தி, இப்போது தந்திரமாக பெரிய இடத்து மருமகனாகி விட்டவனாச்சே' என அவள் நினைத்தாள்.

அந்த படத்தில் அவனுடம் அப்படி பல நெருக்கமான காட்சிகளை எடுத்தாண் தர்மராஜன். தொப்புளை , இடுப்பை தடவுற காட்சிகள் அதிகம் எடுக்கப்பட்டன. ஒரு காட்சியில் அவளது செழுமையான குண்டியை தட்டி அள்ளி பிசைய வேண்டும்' அவள் முடியவே முடியாது என சொல்லி விட்டான்.

சரி என அவளை வெறும் முக ரியாக்சனை மட்டும் காட்ட சொல்லி விட்டு, குண்டிகளுக்கு ஒரு துணை நடிகையை நடிக்க வைத்தான். மாதேஷ் கிள்ளியது ஒரு துணை நடிகையைதான். என்றாலும் பார்க்கும் ஆடியன்ஸுக்கு அது  பூஜா தானே என நினைப்பு வராதா?

ஏன் இவனுக்கு தன் மனைவியை இப்படி காட்டுகிறோமே? எங்கிற வெட்கமில்லை. மனைவியின் உணர்வுகள் இவனுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. இவன் என்ன படைப்பாளி?

படம் முடிந்த பின்பும், மாதேஷின் சூடு தன் உடலில் படர்வது போலவே பூஜா உணர்ந்தாள்.

 படம் முடிந்தவுடன்  ப்ரிவியூ ஷீவில் பார்த்தபோது அந்த காட்சிகளில்  மாதேஷ் அச்சு அசலாக தனக்கு கணவன் போல நடித்து இருப்பதாக அவள் உணர்ந்தாள்.  உண்மையில் தனது கணவனுடன் கூட அவள் அப்படி  நெருக்கமாக இருந்ததில்லை .

கணவன் கூட அதுபோல அவளிடம்  காதல் சில்மிஷங்கள் செய்ததே இல்லை.

 பல சினிமா தோழிகள்  இதற்கு முன் அவளிடம் வெளிப்படையாக சொல்லி விட்டார்கள்.

 எவ்வளவு அழகான பையன்கள், ஆக்டர்ஸ் காத்திருக்க,  நீ எதுக்குடி போயும் போயும் அந்த மூஞ்சிய லவ் பண்ண ?"

தன்னை விட அழகு  குறைந்தவன் என்றால், தன்னை தாங்கி ஊழியம் செய்வான் என்கிற சராசரி பெண்ணின் மனப்பான்மை தான் பூஜாவுக்கும்..

"நீ அவன லவ் பண்ணது பதிலா அவன் தம்பியை லவ் பண்ண இருக்கலாம். இவன் ரிசர்வ்ட் ஆளு .. சீரியஸ் டைப். அந்த கால ரேடியோ மாதிரி. சைகோ.. திமிரு புடிச்சவன். ஆனா மாதேஷ்  ஜாலி டைப். ரொமாண்டிக்கா இருப்பான். ஆஆளு பார்க்க  ஸ்மார்ட்டா துருதுருன்னு இருப்பான். போடி அவசரப்பட்டுட்டே"

பூஜா ஷர்மா வால் அப்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

அந்த கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல், அவளது மனம் வெறுமையாக இருந்தது . அவள் மட்டுமா? சரியான  நேரத்தில் சரியான முடிவெடுக்காத  பல பெண்களின் நிலையும் அதுதான்.

------

 

' தாதக்களின்  ராஜ்ஜியம்' படம் வெளிவந்து ஓட ஆரம்பித்தது . நடிப்பில் ஆக்சனில் தூள் கிளப்பியிருந்தான் மாதேஷ். படம் ஓவராக வக்கிரம், வன்முறை, ரத்தம், செக்ஸ் இருப்பதாக ஊடகங்கள் சொல்லின.  படத்துக்கு ஏ சர்டிபிகேட் தான் கிடைத்தது.

ரசிகர்கள் கொண்டாடினார்கள்.  ஜெயஸ்ரீ, பூஜாவின் காதல் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் படையெடுத்தார்கள். அவர்களால் சொந்த அண்ணி பூஜாவின் முலைகள் மீது படுத்துறங்கும் ஹீரோ மாதேஷ ஜீரனிக்க முடியவில்லை.

" மாப்ளை .. மாசமாசம் ஒரு ஜிலேபி திங்கறாண்டா. ம்மாளா எப்படியாவது இவனை கவுத்துடனும்டா...." ரிப்போர்ச்டர்கள் பேசிக் கொண்டார்கள்.

வசூலில் சக்கை போடு போட்டாலும், எதிர்மறையான விமர்சனங்களும் அந்த படத்தின் மீது வந்திருந்தது .

'என்ன இருந்தாலும் சொந்த மனைவியையே , தம்பியை விட்டு கட்டிபிடிக்க வைச்சுட்டானே ' என்றெல்லாம் பத்திரிகைகள் சூசகமாக எழுதின.

ஆனாலும்  தனிப்பட்ட விதத்தில் பூஜா, மாதேஷின்  நடிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள்.

வீட்டில் அத்தை, மாமா, வித்யா யாரும் ரசித்ததாக தெரிய வில்லை. அவளுக்கு இதைக் கொண்டடுவதா? கடந்து போய் விடுவதா? என்பது புரியவில்லை. அவளுக்கு குழப்பமாகவே இருந்தது.

கணவன்  தர்மா கோவாவில் ஒரு புது  படம் டிஸ்கஷனுக்காகக போயிருந்தபோது அவள் தூங்கி இருந்த அறைக்கதவு தட்டப்பட்டது. மாதேஷ் தான் கதவை தட்டினான்.

 வெளிய வந்து " என்ன மாதேஷ் இந்த  நேரத்தில்?" என கேட்க 'கைய கொடுங்க முதல்ல.." என்றான்

அவள் தயக்கமாய் கை கொடுக்க

"செம சூப்பரா  நடிச்சி இருக்கீங்க.. எங்க போனாலும் உங்கள தான் பாராட்டுறாங்க..வெரி சைஸ் . செம்ம  ரீ என்ட்ரி"

" அப்படியா?  அதை சொல்றதுக்கு நேரமில்லையா ?"

" ஏன் தூங்கீட்டிங்களா?"

"ம்ம் . ஜஸ்ட் வென்ட். சுஷ்மிதா என்ன பண்றா? தூங்கிட்டாளா?  பசங்க தூங்கிட்டாங்களா?"

".ம்..."

'சரி... ஓகே தேங்க் யூ மாதேஷ் "

"உங்க கூட இன்னும் நடிக்கனும்"

"ம்ம் பாப்போம்.."

 அவன் கிட்டத்தட்ட அவளை அணைப்பது போல ஒரு ஒரு ஹேக் செய்து விட்டு மென்மையாக கழுத்தில் முத்தமிட்டு விட்டு சென்றுவிட்டான்/

 இதுபோல சினிமா சூட்டிங்கில் பல தடவை செய்திருக்கிறான் ஆனால் நிஜத்தில் வீட்டில் அவன் செய்தது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

 காலையில் கண் விழிக்கும் வரை அவன் தனது கழுத்தில் கொடுத்த முத்தத்தின் சுவடு இன்னும் இருந்துகொண்டே இருந்தது .

கணவன்  தர்மா அடிக்கடி டிஸ்கஷன் அது இது என்று வெளியே சென்று கொண்டிருந்தான் .  மாலத்தீவில் ஒரு படம் எடுக்கிறேன் என அவன் கிளம்பிப் போன பிறகு பூஜா சர்மாவிற்கு அதிகமாகவே போரடித்தது .வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதுதான் மிகப் பெரிய வேலையாக அவளுக்கு இருந்தது.

கணவன் இல்லாத சமயங்களில் மாதேஷின்  மனைவி சுஷ்மிதாவையும் பிள்ளைகளின் கொஞ்சுவது பார்க்க பார்க்க அவளுக்கு ஒரு பக்கம் ஏக்கமும் பொறாமையும் ஒரு சேர வந்தது .

நமக்கு மட்டும் வாழ்க்கையை ஏன் இத்தனை கசப்பாக இருக்கிறது?  நம்முடைய செலக்ஷன் எல்லாமே தவறாகிவிட்டது.

 நமக்கு கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்கவில்லையே அவள் வெந்து கொண்டிருந்தாள் .

ஒருபுறம்  மச்சினனின் மனைவியும் மச்சினனும்  அருகே  அன்னியோன்யமாக இருக்க ,தன்னை சீராட்ட ஒருவரும் இல்லையே என்கிற வேதனையை அவளுக்குள் உள்ளுக்குள் அதிகரித்தது.

‘ இந்த மாதேஷ்,  பிரமாதமான அழகு ஏதும் இல்லாத மனைவியை இப்படி தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தங்குகிறான் .

 நான் ஒரு நடிகையாக இருந்தவள், பேரழகனாவள், எத்தனையோ இளைஞர்களின் கனவுகளை கட்டிப் போட்டவள்,  தூக்கத்தை கெடுத்தவள்.  நான் இங்கே  நடுக்காட்டில் வீசுகிற நிலவொளி போல வீணாக வெறுமையாக கிடைக்கிறேணே?' என அவள் ஒவ்வொரு நாளும் நொந்து கொண்டிருந்தாள் .

எதுவுமே வேண்டாம் தனக்கு கிடைத்த வாழ்க்கை இவ்வளவு தான் என நினைத்து கொண்டிருந்த இந்த சமயத்தில் போய் என்னை சூட்டிங்கில் நிற்கவைத்து அவனது தம்பியை கட்டி பிடிக்கும்படி காட்சிகளை வைத்துவிட்டு, என்னை  சூடேற்றிவிட்டு,  தர்மா  கேமராவை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டான் .

இவன் என்ன கணவன்? இவன் என்ன புருஷன்?  இவன் என்ன டைரக்டர்? அவளுக்கு கோபம் கோபமாய் வந்தது .

அன்று இரவு மாதேஷ்  ஷூடிங்க்கில் இருக்க எல்லாரும் தூங்கப் போய்விட, இவள் ஹாலில் இருந்தாள். ஆண்கள் இல்லாத தைரியத்தில் இன்னர்ஸ் எதுவுமில்லாமல்  நைட் கவுனில் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து  டிவி பார்த்துக் கொண்டிருக்க., கார் ஹார்ன் சத்தம், கேட் திறக்கும் க்ரீச்  சத்தம் கேட்க, அவள் திடுக்கிட்டு பார்த்தாள். மெயின் வாசல் போய் பார்க்க. மாதேஷ் தான் வந்து கொண்டிருந்தான்.

அவள் அறைக்குப் போக பார்க்க.,

"ஹாய் அண்ணி'

"ம்ம் வா. மாதேஷ்.. இன்னிக்கு வரமாட்டேன்னு சுஷ்மிதா சொன்னாளே?"

"ம் யெஸ் ஜெனரேட்டர் பிராப்ளம்.. அதான் வந்துட்டேன்..

அவன் நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் தடுமாட்டமாக இருந்தாள். வாவ்,, பிரா , பேண்டி இல்லை.  நைட் கவுன் அவுத்தால் முன்டை கட்டை.. அடிப்பாவி. சூப்பர் தருசனம்..

பிரா இல்லாட்டியும். எப்படி நிக்குகு பார்..? யப்பா.

"என்ன முழிச்சிக்கிட்டிருக்கீங்க இன்னும்? " அவன் முலையிலிருந்து கண்ணை எடுக்கவில்லை. அவன் கண் இன்னும் தாழ்ந்து  அவள் தொடை க்கோணத்த ஊடுருவ.,

அய்யோ இன்னற் போடல நான்....

அவள் சராலென திரும்பினாள்.