மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, October 17, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 28

 

அவள் சிவா வீட்டின் ஓரம் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு., ஓசைப்படாமல் வீட்டில் நுழைந்தாள் பிரதான கதவு வெறுமே சாத்தி கிடக்க., அவள் நடையில் நடந்தாள், முற்றம் வந்து தயங்கினாள். நல்ல வேளை வீட்டில் பெரிசுகள் யாரும் இல்லை. மெல்ல பூனை போல் நடந்தாள்.

சிவா இருப்பானா? மனதில் திக்.திக்...

ஒருவேளை இல்லையென்றால்., ?

 

வீணா அந்த மொட்டை மாடியில் பாதி அளவு போடப்பட்டிருந்த தகர கோட்டையை நெருங்கினாள். அதன் கதவு மூடப்பட்டிருந்தது உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. கதவின் அருகிலேயே சிவாவின் செருப்புகளை கண்டாள். நல்லவேளை சிவா உள்ளேதான் இருக்கிறான். ஆனால்.. ஆனால்..?

என்னது? அவளுக்கு நெஞ்சே நின்று போனது..

 அந்த செருப்புக்கு பக்கத்திலேயே லேடீஸ் செருப்பு..

ஐயோ உள்ளே யார் இருக்கிறார்கள்? அதுவும் இந்த நேரத்தில் இவனுடன் இந்த நேரத்தில் யார்?’  அவள் பரபரப்பான பதட்டமான வேகமாக கொட்டகையை நெருங்கினாள் .

உள்ளே பேச்சு சத்தமும் சினுங்கல் சத்தமும் கேட்டது.  ஐயோ இந்த சிவா., இந்த நேரம் யாரோ ஒரு பெண்ணிடம்..என்ன செய்கிறான்?

 அவளால் நம்பவே முடியவில்லை.

 ஒருவேளை அந்த தாரிணியா.. ஆம் தாரிணியாகத்தான் இருக்கலாம்.அட நல்லவன் போல நம்மிடம் பேசினானே., அவளுக்கு ஏதோ கல்யாணம் மாப்பிள்ளையை விசாரிக்கப் போகிறேன்’ என சுற்றினானே., கடைசியில் பார்த்தால் அவளுடன் இப்போது படுத்து கொட்டமடிக்கிறார்களே..ச்சீ ஏமாந்து விட்டோமே..

 அவளுக்குள் சகலமும் ஒரு வீணாடி அறுபட்டு போனது, கை கால்கள் தானாக துடித்தன, இதயம் இயங்க மறுத்தது. கால்கள் நகராமல் நின்றன. தனது வாழ்நாளில் மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பது போல உணர்ந்தாள். இவனுக்காக படிப்பை விட்டு, பரீட்சையை விட்டு, வீட்டை விட்டு வந்தோமே,

 நமது பெண்மையை இவன் கடைச் சரக்காக நினைத்து விட்டானே? அவளுக்கு கோபத்தில் உடல் எல்லாம் பற்றி எரிய ஓங்கி அந்த தகரக் கதவை எட்டி ஒன்னு விடலாம் என நினைத்தாள்.

உனது வண்டவாளம் எல்லாம் எனக்கு தெரிந்து விட்டது, வெளியே வாடா,என கத்தலாம் என கோபப்பட்டாள். ஆனால் உடனே முடிவை மாற்றி கொண்டாள்.

அந்த சிணுங்கல் சத்தம் இன்னும் அதிகமாக,  இப்போது சிவாவின் குரல் கேட்டது.

“காட்றி.. வலிக்காது… காட்றி”

“ம்கூம்…”

“என்னை நம்பு வலிக்காம பண்றேன்..ம்ம்”

அட சிவா  நாயே.,

தொடர்ந்து  முத்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. கதவின்  பக்கத்தில் இருந்த ஜன்னலை ஒரு காகித அட்டை மறைத்துக் கொண்டிருக்க, வீணா வேகமாக அந்த காகித அட்டையை எடுத்தாள். ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்தாள்.

 அங்கே ஒரு பெண்ணும் ஆணும் பின்னிப் பிணைந்து இருந்தார்கள். எது?  யார் ? எது உடம்பு? என்ன பாகம்? என தெரியவில்லை.

 அந்தப் பெண் மேல் படுத்திருந்தது சிவாதான். அவனது கருத்த உடம்பில் சிவப்பு அரைஞான் கயிறு அந்த இருட்டிலும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.  அந்த கருத்த உடல் மேலே படர்ந்திருக்க., மென்மையாக.,  வெள்ளை வெளேரென இடுப்பும், தோள்களும்  பாயில்  நசுங்கி கிடக்க பாய் முழுக்க அவள் கூந்தல் பரவி கிடக்க., அவளது இரண்டு செவ்வாழை கால்களும் இறுக்கமான  சுடி  பேன்டில் அடைபட்டு மடங்கி சரிந்திருந்தன.  லெக்கிங்ஸ் தொடையை விட்டு இறங்கி இருந்தாலும் , அந்தப் பெண்ணின் எந்த அந்தரங்க பகுதியையும் காணமுடியவில்லை.

அனைத்தையுமே சிவா ஆட் கொண்டிருந்தான். முகம் மட்டும் அப்படியும் இப்படியும் அசைய , அந்த முடியும் அந்த காது ஜிமிக்கையும் எங்கே பார்த்தது போல் இருக்கிறதே ? என அவள் இருட்டுக்குள் கண்களை கூர்மையாக்கி  பார்க்க,. அங்கே சிவாவிற்கு தனது உடலை பிறந்தமேனியாக காட்டிக் கொண்டு அரக்கு கலர் லெக்கிங்க்ஸில் கால்களை விரித்து கடந்து படுத்துக் கொண்டிருந்தது தாரிணி இல்லை .  வீணாவின் தோழி ..

சுமதி..