மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, November 4, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 41

 

"ஆஹ் அஹ்" அவள் விக்கித்து போனாள் வீணா.

"சோ.. இதுக்கு பேர் தான் நம்பிக்கை துரோகமா?'

"அ..அண்ணா..."

"நா நான் இங்க.." அவள் டீபாயிலிருந்து தடுமாறி குதித்தாள். அவள் வாழ்க்கையிலேயே இது பேரதிர்ச்சி..

"என்ன காத்து வாங்க வந்தேன்னு சொல்ல போறியா?"

"இல்லண்னா.. இது.. இது.."

"எங்க  செயின் தான்.. எடுத்து பத்திரமா வெக்க தான் எடுத்தியா?"

" அண்ணா.. இல்லன்னா..டி வி போட வந்தேன்"

"யார்கிட்ட புளுகறே? சுமதியை தண்ணி ஊத்தி எழுப்பட்டா?"

".வே..ணான்னா.."

"உன் புருசனை எழுப்பி நியாயம் கேக்கட்டா?"

"வேணாம்னா.."

"இதான் உண்ட வீட்டுக்கு ரன்டகமுன்னு சொல்வாங்க இல்லே?'

"அண்ணா..  நான்..நகையை எடுக்கலன்ன?'

"ஓ.. வெரி நைஸ்.. நீ என்ன பிளான் பண்ணே.. என்ன செஞ்சேன்னு சொலட்டா? "

'................'

" மணி  நாலு அம்பதுக்கு ரூமை விட்டு வந்தே?"

"........................'

" மணி  நாலு அம்பதெட்டுக்கு டிவி போட வந்தே. செயினை பாத்து உள்ள டிராயர் மேல பக்க ஓபனில போட்டு செயின் ஒரு பக்கம் மட்டும் .,மேல தெரியற போல வெச்சுட்டே.."

"அண்ணா..?"

"யெஸ்.. அப்புறம் ஒரு மெய்ட் ஒர்க்கரை  டீ போட கூப்பிட்டிருக்கே. .அப்போ மணி  அஞ்சு. பண்னென்டு.."

"அண்ண..." அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க.,

"ஓ டைம் துல்லியமா எப்படி சொல்றேன்னு பாக்கறியா? கொஞ்சம் அங்க பாரு.. சிசிடிவி கேமரா "

அவள் படக்கென சீலிங்கை பார்க்க சுவரின் மூலையில் இரு கோணங்களில் இரு கேமராக்கள்..

அட இந்த மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேமே.

"இது ஹால்ல இதுவரைக்கும் இல்ல. போன மாசம் தான் வெச்சோம். கேமரா ஹால்ல., படிக்கட்டுல எல்லாம் இருக்கு. எல்லாருக்கும் தெரியும். உங்க ரெண்டு பேரை தவிர., சுமதிகிட்ட சொல்றேன். உன் ப்ரண்ட் எப்படி இருக்கா..பாருன்னு"

"அண்ணா ப்ளீஸ்னா.. தப்பு தான்ணா..காலையில நாங்க போயிடறோம்.,. இனிமே வர மாட்டோம்." அவள் நா தழுதழுக்க.,

"உன் மேல அவ எவ்ளொ நம்பிக்கை வெச்சிருப்பா. ஏன் இப்படி பண்ணே?"

"அண்ணெ.. ப்ளீஸ்ணா.. "உங்கள கெஞ்ச்சி கேட்டுக்கறேன்..

" இல்ல சிஸ்டர். உங்கள என்னமோ நினைச்சேன். நீ சரியான கில்லாடியா இருக்கீங்களே ?"

"............."

"என் போன்ல சிசிடிவி இன்டர் கனெக்ட் ஆகி இருக்கு. ஆள் நடமாட்டம் இருந்தா , காமிரா பங்க்ஷன் ஆவறப்போ என் போனுக்கு நோடிபிகேஷன் வந்துடும்..புரிதா?.  நீங்க செஞ்ச திருட்டுத்தனம் உடனுகுடன்  தெரிஞ்சிடும்.  இதோ பாரு "என்று சொல்ல வீடியோ  திரையில் தெரிந்த காட்சிகளில் தான் செய்த அசிங்கத்தை பார்த்து கூனி குறுகி நின்றாள் வீணா.

"வீணா உங்களை என்னமோ நினைச்சேன் ., உங்களை சொந்த உறவா நினைச்சேன். உண்மையா சொல்லப் போனா நீங்க வந்து இங்க தங்கி இருக்கிற நாள் தான் எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும் "

" அய்யோ சாரிண்ணே"

" அதுபோல நாங்க சென்னைக்கு வந்தாலும் எங்களுக்கு அது பெரிய சந்தோஷமா இருந்துச்சு,. இப்படிப்பட்ட ஒரு நல்ல உறவை., உங்க திருட்டு புத்தியில ஸ்பாயில் பண்ணீட்டீங்க " அவன் முகம் சிவக்க., அவன் கோபம் கண்டு வீணா ஓடிப்போய் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு

"என்னை மன்னிச்சிடுங்க விஜய் அண்ணே.. ஏதோ நடுத்தர குடும்பத்து புத்தி,  நகை ஆசையில இப்படி பண்ணிட்டேன். இப்படி செய்திருக்க கூடாது.என்னை மன்னிச்சிடுங்க  ப்ளீஸ்ணே" என்ன சொல்ல.,

அவன் அவளை ஏறிட்டு பார்த்தான். அவளது கணவன் ஒரு  சோபாவில் படுத்திருக்க. இன்னொரு சோபாவில் அவன் அவள் கையை பிடித்து கொண்டு போய் உட்கார்ந்தான்.

மில்லியனர் விஜய்க்கு முன்னால் மண்டி இட்டபடி அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்ணங்கள் துடித்துக்கொண்டிருந்தது. கண்கள் சிவப்பாகி கண்ணீர் வழிந்து கொண்டிருக்க., பிறகு அவள் கண்ணீரை தனது புறங்கையால் துடைத்தான்.

"சாரின்ணே. விடிஞ்சா நாங்க இருக்க மாட்டோம்.

"சரி விடுங்க சிஸ்டர் அழாதீங்க"

"என்னை மன்னிச்சிடுங்க. நான் தான் ஒரு நல்ல உறவை பாழாக்கிட்டேன்.  நாம் அந்த தப்பு பண்ணி இருக்க கூடாது . உங்க கால்ல விழறேன்.. சுமதிகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க..கெஞ்ச்சு கேக்குறேன்" அவன் பாதங்களை அவள் இறுகப் பிடித்து கொள்ள.,

குலுங்கி குலுங்கி அழுத அவள் முதுகை அவன் தடவி விட்டான்.
" சரி.
இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்."

"என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா.ர் இனிமேல் எனக்கு இந்த நினைப்பே வராது" என சொல்ல

"சரி வீணா நானே இதை சுமதிகிட்ட சொல்லல. ஆனா எனக்கு என்ன கிடைக்கும்?" என்றாண்.