தோகை சீனிவாசன்
இனியவன் காமதாசன்
முரட்டுகாளை
விமலா தீன தயாளன்
அராத்து அபராஜிதன்
செல்வன் செந்தாமரை
காமக்கிழத்தி
ஆகியோரின் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் 10, 15 எழுத்தாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து நாவல்களை அனுப்பி வைத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த காம இலக்கிய நாவலில் முத்திரை பதிக்க இன்னும் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல்.
நமது இணைய தளத்தில் அவர்களின் நாவல்களை பதிவிட வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ஆனால் அவற்றை பதிவிடும் முன் அதில் ஆபாசம். அருவெறுக்கத்தக்க கன்டென்ட், வயது குறை வான பாத்திரம், வன்முறை, இன்ஸ்டெக்ட் ஆகிய பாதகமான விஷயங்கள் இல்லாமல் இருக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் அல்லவா?
அதற்கு நேரம் பிடிக்கிறது.
எழுத்தாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.