வெல்ல முடியாத வேட்கை நாவலுக்கு பரிசு பெறும் விமர்சனம்
வெல்ல முடியாத வேட்கைகள்- வெறும் காம நாவலா?
உங்களது ஒவ்வொரு நாவலும் மானுடத்தின் மாறுபட்ட நிலைப்பாட்டை படம் பிடித்து காட்டுகிறது.
கலவி காட்சிகளில் கூட நீங்கள் காட்டும் இலக்கிய நயம் பிரம்மிக்க வைக்கிறது.
முன்னுரையில் நீங்கள் சொன்னது போல பெண்களுக்கு மறுக்கப்படும் காமங்கள் அவை அலமாரிகளில் ஒலிக்கப்பட்டு இருக்கும் எலும்புக்கூடுகள் போல. அவற்றை வெளியேற்றி போட்டால் இது பல நாவல்கள் வரும் என்பது நிதர்சனமான உண்மை.
ஒரு பெண் மனம் எப்போது மாறுபடுகிறது தடுமாறுகிறது இன்னொரு ஆணை ஏற்றுக் கொள்கிறது? அவன் மீது கொண்ட காதலுக்கு நன்றியாக தனது உடலை அவனுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கொடுப்பது/. என நீங்கள் அடுக்கும் ஒவ்வொரு காட்சி அமைப்பும் படிக்கப் படிக்க தேனாய் இனிக்கிறது.
53 எபிசோடுகளை அதாவது 60 சொச்ச பக்கங்களை நாங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு விமர்சனம் செய்கிறோம். ஆனால் அதை கோர்வையாக எழுதுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
கணவனுடன் எந்த ஒரு விதத்திலும் ஒற்றுப் போகாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துணையுடன் பாதி வாழ்க்கை வாழ்ந்து முடித்துவிட்டு ஒரு இல்லத்தரசி தனது மகள்கள் வளர்ந்து பெரியவளாகி திருமணம் முடித்து வரை ஒழுக்கம் தவறாமல் இருந்து விட்டு, அதற்குப் பிறகு மெனோபாஸ் என்கிற கட்டத்தை எட்டுவதற்கு முன்பு பேரிளம் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சில மன தடுமாற்றங்கள், படிப்போரை திகைக்க வைக்கிறது .
மருமகனின் விரலை ஆசையுடன் சப்பி விட்டு தவிக்கும் காட்சி வீடியோ போல மனம் முன்னால் விரிகிறது.
தன்னை விட, 18 ஆண்டுகள் குறைவான வயதுடைய ஒரு ஆணிடம் அதுவும் தனது மகளின் கணவனிடம் ஒரு அத்தைக்காரி காதல் மையல் கொள்கிற விதம் 100 சதவீதம் நம்பகத் தன்மையும், ஏற்புடையதாகவும் இருக்கிறது.
அதேசமயம் ஜெயந்தியின் தோழி பணத்தேவைக்காக தனலட்சுமி ரங்கராஜிடம் ஏமாந்து போவது மட்டுமல்லாமல் வேறு வழியில்லாமல் தனது மகளையே அவளுக்கு அனுப்பி வைப்பதும் அந்த மகள் படுக்கை அறையில் தங்கராஜிடம் " எனது அம்மாவிடம் நீ இருந்திருக்கியா?" என ஓப்பனாக கேட்பதும் அந்தந்த சூழ்நிலைகள் ஒவ்வொரு ஆணின் அடிமனதில் உள்ள காம உணர்வுகளை தட்டி எழுப்புகிறது என்றால் மிகையாகாது.
கையாலகாத கணவனின் மனைவியின் மூல மாதிரி. இந்த தனலட்சுமி. உண்மையில் இந்தப் பகுதி மட்டுமே நீங்கள் தனியாக எடுத்து ஒரு நாவலாக போட்டால் ஆகச் சிறந்த இலக்கியத்தனமான நாவலாக இருக்கும்.
அடடா ரங்கசாமி அறிமுகமும், அவன் அத்தை வீட்டுக்கு வந்து மாமா இல்லை என கருதி சீட்டாட்டம் மண்டபத்திற்கு செல்வதும், அங்கு நடைபெறும் சம்பவங்களும், அந்த சீட்டு ஆட்டத்தில் அத்தையின் ஒழுக்கத்தை பற்றி எல்லோரும் கேலியாக பேசுவதும் வெகுண்டு எழுந்த மாமாவை அடக்க வழி இல்லாமல் ரங்கசாமி என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ என பயந்த படி பின்னால் வருவதும், அங்கே எதிர்பராத ஒரு திருப்பம் நடைபெறுவதும் அந்த மூன்று நான்கு எபிசோடுகள் உங்களது வழக்கமான காம கதை பேட்டர்னில் இருந்து விலகி எங்களை கட்டிப்போட்டு தூக்கி செல்கிறது என சொல்லலாம்.
'இன்னாத்துக்கு இப்படி மாஞ்சி மாஞ்சி அழுவுறே புதுசா?' என அவள் கேட்கும் போதே நமது எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடுகிறது..
மற்றபடி சுந்தரி பதிரியுடன் ஏற்படக்கூடிய உறவு ஒரு நிர்பந்தத்தின் காரணமாக இருந்தாலும், அவளுக்கு எல்லாம் செய்ய தயராக இருக்கக் கூடிய அவனை தனது பசிக்கு, பய்னபடுத்திக் கொள்வதோடு, தன் பிள்ளைக்கு தங்கராஜை போல ஒரு முகம் வேண்டாம் குணம் வேண்டாம் என முடிவெடுக்கும் இடத்தில் சுந்தரியை வைக்கும் இடம் முற்றிலும் கள்ள உறவிலிருந்து மாறுபட்டது. அந்த குறுகிய கால குறுகிய நேர புணர்ச்சி சோரசத்தை கூட்டுவதற்கு பதிலாக சுந்தரியின் கதாபாத்திரத்தை ஓரளவு மாறுபட வைக்கிறது என்பது உண்மை. அதுபோலவே கதாநாயகனுக்கும் புனிதா பக்கத்து வீட்டு புனிதா அக்காவுக்கும் ஏற்படக்கூடிய திடீர் காம மயக்கம் புனிதாவின் எந்த ஒரு நிலைப்பாட்டையும் நிறுவவில்லை என்பதை ஓபன் ஆக சொல்லித்தான் ஆக வேண்டும். என்றாலும் தன் மீது கோபம் கொண்ட லோகேஷை அடக்க அவளுகு வேறு வழி தெரியவில்லை. அவனது கோபத்தை காமம் காட்டி தந்திரமாக கையாண்டாள் என வாசகர்களே நினைத்து கொள்ளவேண்டும்.
இந்த பாத்திரங்கள் அன்றி, இளம் வயதிலேயே கணவனை இழந்து விட்ட சுவாதி வேறு நம்மை சுண்டி இழுக்கிறாள். அவள் கூட்டமன பஸ்ஸில் தன் தம்பியின் கண்முன்னே கசங்கி துடிப்பதும் ஆனால் அதை அவள் பெரிதளவில் எதிர்க்காமல் இருப்பதுமே ஒரு இளம் விதவைப் பெண்ணின் மன ஊசலாட்டத்தை சித்தரிக்கிறது. அதுமட்டுமா அவளுக்கு ரயிலில் நடைபெறும் அந்த விரும்பத்தகாத சம்பவம் அவளையும் அறியாமல் விரும்ப செய்து விடுகிறது. என்னதான் இரவு முழுக்க புணந்தாலும் அதிகாலையில் விட்ட குறை தொட்ட குறையாக மறுபடியும் ஒரு கூடலுக்கான அழைப்பு வரும்போது தம்பியையே வெளியில் அனுப்பி காத்திருக்க செய்கிற அந்த துணிச்சல் தான் ஒரு இளம் விதவைக்கு ஏற்படக்கூடிய அதிகமான காம தேடல் என நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
கடைசியாக கதாநாயகனை அத்தையின் வீட்டில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அத்தை கதாநாயகனை கவர்வதற்கு எல்லாம் முயற்சிகளும் செய்கிறாள் ஆனால் இப்போது அவளுக்கு போட்டியாக அவ்வளவு பெரிய மகளே வந்து இறங்கி இருக்கிறாள். லோகேஷ் யாருக்கு.? ஜெய்னதி யாருக்கு.,? . இனி என்ன ஆகும் படபடப்புடன் காத்திருக்கிறோம்.
நீங்கள் எத்தகைய முடிவை சொன்னாலும் எங்களுக்கு சம்மதம். ஏனென்றால் மிகச்சிறந்த முடிவுகள் திருப்பங்கள் சம்பவங்கள் மட்டுமே தான் உங்களது எல்லா நாவல்களிலும் இருக்க முடியும்..
வணக்கம் மற்றும் பாராட்டுதலுடன்
ஆர் சத்திய., உதவி இயக்குனர்
சினிமா துறை
98456.......
-------
மேற்கண்ட விமர்சனம் எழுதி அனுப்பிய வாசகருக்கு., வெல்ல முடியாத வேட்கைகள் - பாகம் 2 அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்..
வெல்ல முடியாத வேட்கைகள் நாவலை படிக்க