க.க.கா பாகம்
3 : எபிசோடு : 37
அந்த மதிய நேரத்து வெளிச்சம் ரம்யாவிற்கு ஏனோ இருளாக தெரிந்தது. ஜிம்மே தலைகீழாக
சுற்றுவது போல ஒரு பிரமை. எதிரில் நிற்பது அவனா ? அவன் தனா? அந்த காமுகனா? தன் பரம எதிரியா? அடேய்ய்
ஜேகே என்னும் ஜாக்கியா?
தன்னை ஏமாற்றி பலமுறை மண்டபத்தில் வைத்து அனுபவித்து ருசி கண்டு தன்னிடம் பல்லாயிரம் பணத்தை சுருட்டிய காமுகனா? அய்யோ மறுபடியுமா? இவன் எப்படி இங்கே வந்தான்?
இவன் தான் ரேகாவின் தம்பியா?
அட எப்படி மறந்து போநேன்? ரேகா திருச்சி காரியாச்சே,! ரேகாவுக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்றால் அது பற்றி நான் கொஞ்சம் விசாரித்து இருக்க வேண்டாமா? ஐயோ போயும் போயும் ரேகாவின் தம்பியிடமா நாம் சோரம் போனேன்?’ கல்யாணத்துக்கு முன் எனக்கு இப்படி எல்லாம் நடந்தது என்பதை இவன் இங்கே யாரிடமாவது சொன்னால், எனது மானம் என்ன ஆவது? ஐயோ யார் எவன் எனத் தெரியாமல் நானே இவன் நேரில் வந்து நின்று விட்டேனே!
அவள் தன் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாய் அவனது முன்னே நிற்பது போல பயத்தாலும் பதட்டத்தாலும் அவமானத்தாலும் கூனி குறுகி போனாள்.
அவளது மேனியெங்கும் நரம்புகள் புடைத்து விடைத்து தந்தியடித்தன. அவள் தன்னையும் அறியாமல் பின்னால் நடந்தாள். கால்கள் பின்னோக்கி மெதுவாக அடி எடுத்து வைக்க, அவன் சிரித்தான்.
“டார்லிங்க் நீயா? உன்னை தாண்டி
இந்த அஞ்சு வருஷமா தேடிட்டு இருந்தேன்”
“ஏய்ய்ய்.. நீ...நீ”
அவள் பின்னாலேயே நகர்ந்தாள். யாருமில்லாத
நேரத்தில் இவன் எதிரில் தனிமையில் இந்த கபடகாரனின் அருகில்ல் நானா?
அருகே இருந்த புஷ்ஷப் பார் ஒன்றில் அவள் இடித்து நின்றாள்.
“ஓ
மை செகி
ஒய்ப் ..ரம்யா .. ஆசம்.. ஆஹா. ஐ டோன்ட் பிலீவ் .. .நீதானா ? நிஜமா நீ தானா?
“ஏய்ய் கி.. கிட்ட வராதே.. அ ஆம் மேரிட்ட்ட்”
“ பயப்படாதடி. உன்மேல எனக்கு கோபம் எல்லாம் இல்ல. என் போனை எடுத்துக்கிட்டு, என்னை எக்குதப்பா போலீஸ்ல மாட்டிவிட்ட “
‘..................”
“அதுவும் கஞ்சா கேஸ்ல. ம்ம் .. நீ என்னை மாட்டிவிட்ட. என் கேர்ள் பிரண்ட் மைதிலியோட புருஷனை கைக்குள்ள போட்டுகிட்டு என்ன உள்ள அனுப்பி வெச்சே. வெரிகுட். என்
போன்ல நிறைய காண்டாக்ட்ஸ். நிறைய
வீடியோஸ்.. எல்லாம் உன் கூடவே போச்சு “
“ நான் அதை .. அதை..”
‘ அதிலிருந்து ரொம்ப வருசமா உன்ன தேடுனேன். என்னால உன்ன கண்டுபிடிக்க முடியல. அதுக்கப்புறம் மதுரையிலேயே எங்கேயோ கல்யாணமாகி இருக்கேன்னு சொன்னாங்க . அங்க கூட தேடிப் பார்த்தேன். என் லைஃப்ல ரெண்டு வருஷம் உன்னை தேடறதிலேயே சரியா போச்சு “
‘................................
சா.
சாரி.. சாரி”
‘நோ சாரி.. உனக்காக நான் இன்னும்
மேரேஜ் கூட பண்ணிக்கல தெரியுமா?’
“...............................ஜாக்கி....”
“யப்பா பேரை ஞாபகம்
வெச்சிருக்கியே? குட்”
“................. நீ.. நீ...”
“டோன்ட் ஸ்கேர்.. பயப்பாடாதே. ரம்யா.. திஸ் இஸ் பிக் ஒன்டர். யூ
நோ வேர்ல்ட் இஸ் சோ ஸ்மால். ஆனால். ஏன் அக்கா குடி இருக்கிற பிளாட்டுக்கு பிளாட்டிலேயே நீயும் இருக்க அப்படி என்றது தெரியாம போச்சே . அந்த அளவுகு உலகம்
சின்னதாயிடுச்சி”
அவள் தனது வாழ்க்கையின் உச்சகட்ட அதிர்ச்சியான தருணங்களை சந்தித்து கொண்டிருக்க அவளுக்கு பேச்சு வரவில்லை.
“ யெஸ் எஸ் ., ரேகா
எங்கிட்ட
சொல்லி இருக்கா. இங்கே ஒரு மேரீட் பொண்ணு இருக்கா. அதான் ரம்யான்னு ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு நீ வர்றது புடிக்கல. ஆம்பளைங்க ஜிம் சொல்லி
கொடுக்க கூடாதாம். செக்ரட்டரி கிட்ட சொல்லி தகராறு பண்ணா அப்படின்னு உன்னை பத்தி எங்கிட்ட சொன்னா. நான் தான் ரொம்ப கேட்டுக்கல”
‘........................”
“ அட ரம்யா அப்படின்னு உன் பெயரை கேட்ட உடனே என் மனசுக்குள்ள ஒரு திடீர்னு பொறி கிளம்பிச்சு. அது நீயா இருக்கக் கூடாதா? அப்படி கூட நான் நினைச்சி இருக்கேன். ஆனா அதெல்லாம் ஒரு பைத்தியக்காரத்தனம், நாட்டில எத்தனையோ பொண்ணுங்க ,எத்தனையோ ரம்யா அப்படித்தான் நான் நினைச்சேன் நிஜாமவே.’
“............நான் போகனும்..
ஜாக்கி.. வழி விடு”
“ ஏய்... எனக்கு உடம்பைக் காட்டி காட்டி சாகடித்த அதே ரம்யான்னு எனக்கு தெரியாம போச்சுடி
என் டார்லிங்க்..! “ அவன் நக்கலாக சிரித்தான்.
“என்ன வேலைய விட்டு வீட்டுக்கு அனுப்பிச்ச அதே ரம்யா, ‘ போங்கடா என்ன சொறி நாய்’ என்று கேவலப்படுத்திய அதே ரம்யா, அப்புறம் அழுக்கு தரையில, இருட்டு மண்டபத்துல, என் கூட படுத்து புரண்ட அதே ரம்யா, என்ன கஞ்சா கேஸ்ல மாட்டி வச்ச அதே ரம்யா, இப்ப என்னடாண்ணா என் முன்னாடி கொத்தும் கொலையுமா, மப்பும் மந்தாரமா ! என்னை எடுத்துக்கடா என்நை அனுபவிடா அப்படின்னு சொல்ற போல, நேர்ல கட்டு கொலையாம வந்து நிக்கிற ரம்யா .. ஆஹா.. வாட் எ லக் ஃபார் மீ? “
‘.....................” அவள்
எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என என்ணி பயங்க்கொள்ள, அவன் அவளை நெருங்கி வாசம்
பிடித்தான்.
“வாவ் வாட் எ பஃப்ரக்ரன்ஸ்? எப்படி இது சாத்தியம்? நாலஞ்ச்சி தடவை
நான் இங்க வந்திருகேன். ஓ மை காட் ! எப்படி உன்னை பாக்காம விட்டேன்! என்னால இந்த ஆச்சரியத்தை தாங்கவே முடியலடி?”
“................”
“ரம்யா டார்லிங்க் ! உன் மேல எனக்கு நிறைய கோவம் இருந்தது வாஸ்தவம்தான் . ஆனா உன்ன நேர்ல பார்த்த உடனே,
மனசு
மாறிடுச்சிடி.. கல்யாண்ம ஆகி உன்னை சக்கையா பிழிஞ்சி போட்டிருப்பான்னு பாத்தா, ஓ
மை காட் ! ஓ மை காட் ! நான் எதிர்பார்க்காத
மாதிரி
பேரழகியா ஜொலிக்கிறடி. உன்ன பார்த்து நான் இப்ப கோபப்படலை. கோவப்பட எனக்கு மனசு இல்ல”
‘ஜாக்கி...” அவள் கையெடுத்து
கும்பிட., அப்படி கை உயர்கையில் அவளது இடுப்பு தசைகள் தெரிய, அவன் ஆசையுடன் அந்த
மென் பாகங்களை சப்பு கொட்டி பார்த்தான்.
“ஏய்ய் ரம்யா டார்லிங்க்..! அப்படியே செமையா கும்’முனு இருக்குடி. முன்னாடியும் பின்னாடியும் செமையா வீங்கி இருக்கு பாரேன். இப்படி ஒரு லட்டு ஃபியர்
சாரி லட்டு ஆன்டி, புடவை வெச்சுகிட்டு, அன்டர் ஆர்ம்லாம் ஈரமா, அப்பப்பாஅ பூ
வெச்சுகிட்டு வாசனையா வந்து நிக்குதே . வாட் எ ரிவஞ்ச்”
“..................”
“ பாரேன் எனக்கு கொஞ்சம் கூட தெரியல. இந்த ஜாக்கி சாப்பிட ஒரு செமையான விருந்து, ரொம்ப நாளா ரெடியா இருக்கு’ன்னு சும்மா சொல்ல கூடாதுடி. வாய் புள்ளை ஏதாச்சும் பெத்துட்டியா ? இல்லியா?
அவன் அவளது வயிற்றி ல்கை வைக்க வர , அவள் இன்னும் தள்ளி போக,
“ஏய்ய்ய் நீ நிஜமா புள்லை பெத்த அப்புறமா நீ வேற லெவல்ல இருக்கடி. பால் கறக்கர மாடு மாதிரி,
ஜாக்கெட்டுல,. காம்பு முட்டீகிட்டு.. செம்மை ஹாட்டுடி “
“ழேஏய்ய்ய்ய்”
“ உன்ன கட்டிக்கிட்ட, உன் புருஷன் ரொம்ப கொடுத்து வச்சவன்டி. நான் ஓட்டுன மாட்டை அவன் ஓட்டறானே..”
அவன் பேசிக்கொண்டே அருகே வந்தான் .
“ஓ மை காட்
முடியலடி,
என்னால.. நெஞ்சு வெடிக்கிற மாதிரி ஃபீல் ஆவுது, ஆச்சரியப்பட்டு , ஆச்சரியப்பட்டு
தலை வலிக்குது. ரியலி ரம்யா நீதானா? என்னால நம்பவே முடியல. ‘ஆஹா நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செஞ்சவன் பாரு?’
“ஜ.. ஜாக்கி ..”
அவள் வார்த்தை வராமல் தவிக்க,
“ ஆண்டவா! என் மேல எவ்வளவு கருணை வைச்சிருந்தா, அகெய்ன் அ அயாம் கமிங்க் ஹியர் ஃபார்
பக் யூ”
”
ழேய்ய்
தட்ஸ் தி லிமிட்,.. அ யாம் மேரி வுமன்”
“ஏய்.. அந்த கடவுளே, மறுபடியும் உன்னை என்கிட்ட கொடுத்திருக்கான். அப்போ நான் தான்
இரையை தேடி போனேன். இப்போ இரையே என்னை தேடி வந்திருக்கு.. அஹ்ஹாங்.. எனக்கு இரை
வேணாம்..இதுக்கு தான் இரை.. அவன் பேன்ட் ஜிப்பை தொட்டு காட்டினான்.
“என்ன தரியா? ஆல்ரெடி கொடுத்து
தானே !”
அவன் பேச்சி வெட்டரிவா வீச்சு போல
இருந்தது. அவளின் கைகளும் கால்களும் கொஞ்சம் கூட அசையவில்லை. கடும்பசியில்
இருக்கும் சிங்கத்திடம் மாட்டி கொண்ட மாங்குட்டி போல ரம்யா நடுங்கி தவித்தாள். அவளின் அளவுக்கு அதிகமான, அதிர்ச்சியும் பதட்டத்தையும் அவன் மிகவும் ரசித்தான்.
“ உன் வீட்டுக்காரன் என்ன மாதிரி நல்ல வண்டி ஓட்டுறானா ? இல்ல எல் போர்டாடி? மாமா மாதிரி கதற கதற செஞ்சு உன்ன அனுபவிக்கிறானா? இல்ல வெறும் கடமைக்கு மேயறானா? “என்றபடி அவன் சிரிக்க, அவளுக்கு பயத்துடன் அழுகை வர தயாராக இருந்தது.
“ஆஅஹஹ என்னடி உன் வீட்டுக்கு வரட்டா?.. இல்ல இங்கேயே வெச்சிக்கலாமா? “
அவள் எப்போது வேன்டுமானாலும்
அழுவதற்கு தயாராக இருக்க,
“ஏய்ய்.. செவத்த குட்டி., நீ மாறவே இல்லடி. அப்பவும் இப்படி தான் ரொம்ப சென்சிட்டிவா இருந்தே? குட்டி போட்ட
அப்புறன்மும் நீ மாறல. கண்ணுல பயம், தயக்கம் எல்லாம் அப்படியே
இருக்கு.. ” என அவன் சொல்லிக்கொண்டே, அவளது கன்னத்தை துணிந்து தட்டினான் . அவள் ச்சீ என முகத்தை திருப்ப,
உதட்டை தேடி லேசாக கிள்ளினான்.
No comments:
Post a Comment